Friday, December 6, 2019
என்கவுண்டர் பின்னால் இப்படியும் மர்மங்கள் புதைந்து இருக்கலாம் அல்லவா ? வெளியே தெரியாத என்கவுண்டர் ரகசியங்கள்
Reactions: |

இந்தியாவில் சட்டங்கள் உறங்கும் போது என்கவுண்டர் விழித்துக் கொள்கிறதா?
இந்தியாவில் சட்டங்கள் உறங்கும் போது என்கவுண்டர் விழித்துக் கொள்கிறதா?
All four accused in the rape-and-murder case of a 25-year-old woman veterinarian were shot dead in an encounter by the Telangana police during the early hours of Friday.
இந்திய அரசையும் நீதித்துறையையும் கேளிக்குரியவையாக்கும் என்கவுண்டர் நிகழ்வு... இந்த என்கவுண்டர் நிகழ்வைக் கேட்கும் போது சாதாரண பொது மக்கள் ஆரவாரிக்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலை குனிந்துதான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும்..
All four accused in the rape-and-murder case of a 25-year-old woman veterinarian were shot dead in an encounter by the Telangana police during the early hours of Friday.
இந்திய அரசையும் நீதித்துறையையும் கேளிக்குரியவையாக்கும் என்கவுண்டர் நிகழ்வு... இந்த என்கவுண்டர் நிகழ்வைக் கேட்கும் போது சாதாரண பொது மக்கள் ஆரவாரிக்கிறார்கள் ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலை குனிந்துதான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும்..
Reactions: |

Thursday, December 5, 2019
தமிழகத்தில் ஆபாசம் படங்கள் பார்ப்பவர்களில் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?
தமிழகத்தில் ஆபாசம் படங்கள் பார்ப்பவர்களில் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா?
ஆபாச வீடியோ பார்த்தால் கைது; 'கிடுக்கிப்பிடி'க்கு போலீஸ் தயார்
அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள்,நீதிபதிகள், மற்றும் அதிகாரப் பவரில் இருப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது அதிகாரப் பூர்வமற்ற தகவல் என்றாலும் மறைமுகமாக செயலாக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன்.
இன்றைய தமிழக தலைவர்களில் ஒருவர் தன் கட்சியின் தலைவர் இறந்ததால் முதல்வர் ஆனவர் இன்னொருவரோ தன் கட்சியின் தலைவர் இறந்ததால் கட்சியின் தலைவர் ஆனவர். இவர்களை பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் அரசாங்க வேலை கொடுத்து அரசு வேலைக்கு வந்தவர்கள் மாதிரிதான் இவ்ரகளும் என்று எனக்கு தோன்றுகிறது
ஆபாச வீடியோ பார்த்தால் கைது; 'கிடுக்கிப்பிடி'க்கு போலீஸ் தயார்
அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள்,நீதிபதிகள், மற்றும் அதிகாரப் பவரில் இருப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது அதிகாரப் பூர்வமற்ற தகவல் என்றாலும் மறைமுகமாக செயலாக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன்.
இன்றைய தமிழக தலைவர்களில் ஒருவர் தன் கட்சியின் தலைவர் இறந்ததால் முதல்வர் ஆனவர் இன்னொருவரோ தன் கட்சியின் தலைவர் இறந்ததால் கட்சியின் தலைவர் ஆனவர். இவர்களை பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் அரசாங்க வேலை கொடுத்து அரசு வேலைக்கு வந்தவர்கள் மாதிரிதான் இவ்ரகளும் என்று எனக்கு தோன்றுகிறது
Reactions: |

Saturday, November 30, 2019
பேச்சிலர் பிராமண பையன்களுக்கும் முக ஸ்டாலினுக்கும் உள்ள ஒற்றுமை
பேச்சிலர் பிராமண பையன்களுக்கும் முக ஸ்டாலினுக்கும் உள்ள ஒற்றுமை onnarai pakka naaledu
ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
தெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
கர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
மகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
இது போலத்தான் பேச்சிலர் பிராமண பையனுக்கும் அவனது நண்பர்களிடம் இருந்து அழைப்பு வரும்..
ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
தெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
கர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
மகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு
இது போலத்தான் பேச்சிலர் பிராமண பையனுக்கும் அவனது நண்பர்களிடம் இருந்து அழைப்பு வரும்..
Labels:
onnarai pakka naaledu
Reactions: |

Friday, November 29, 2019
சிரித்து மாளவில்லை எனக்கு....அப்ப உங்களுக்கு
Reactions: |

Thursday, November 28, 2019
இந்து மதத்தில் சொல்லப்படும் உபவாசங்கள் இந்துக்கள் அனைவருக்குமா அல்லது பிராமணருக்கு மட்டுமா?
இந்து மதத்தில் சொல்லப்படும் உபவாசங்கள் இந்துக்கள் அனைவருக்குமா அல்லது பிராமணருக்கு மட்டுமா?
விரதமிருப்பது இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சடங்காகும். இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். .இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாம் இந்த விரதம் இருப்பதைப் பழக்கமாகச் செய்துவரும் பெரும்பான்மையர் மதசம்பந்தமான காரணங்களுக்காக மட்டுமே அவ்வாறு இருக்கின்றனர்
Reactions: |

Sunday, November 24, 2019
இது ஒரு கற்பனை என்றாலும் தமிழகத்தில் 2021ல் இப்படி நடக்க வாய்ப்புக்கள் உண்டு
இது ஒரு கற்பனை என்றாலும் தமிழகத்தில் 2021ல் இப்படி நடக்க வாய்ப்புக்கள் உண்டு
2021 ல் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின பாஜக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் அதிமுக 50 தொகுதிகளிலும் மீதியுள்ள இடங்கள் அனைத்திலும் திமுக வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைக் கேட்ட ஸ்டாலின் மிக மகிழ்ச்சி அடைந்து தர்மம் ஜெயித்தது தனக்கு வெற்றியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து நாளை ஆளுநரைச் சென்று சந்தித்துத் தான் முதல்வராக ஆட்சியில் அமரப் போவதாக செய்திளார்களுக்கு பேட்டி கொடுத்து மகிழ்ச்சியுடன் தனது நீண்ட நாள் முதல்வர் கனவு நிறை வேரப் போவதை எண்ணி மகிழ்ந்து தூங்கச் சென்றார்
2021 ல் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின பாஜக 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் அதிமுக 50 தொகுதிகளிலும் மீதியுள்ள இடங்கள் அனைத்திலும் திமுக வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைக் கேட்ட ஸ்டாலின் மிக மகிழ்ச்சி அடைந்து தர்மம் ஜெயித்தது தனக்கு வெற்றியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து நாளை ஆளுநரைச் சென்று சந்தித்துத் தான் முதல்வராக ஆட்சியில் அமரப் போவதாக செய்திளார்களுக்கு பேட்டி கொடுத்து மகிழ்ச்சியுடன் தனது நீண்ட நாள் முதல்வர் கனவு நிறை வேரப் போவதை எண்ணி மகிழ்ந்து தூங்கச் சென்றார்
Reactions: |

Saturday, November 23, 2019
மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி ரஜினியின் கருத்து பாஜக செய்வது ஜனநாயகப் படுகொலை அல்ல
Reactions: |

Thursday, November 21, 2019
ரஜினிகாந்த : அதிசயம் நடக்கும், அற்புதம் படுக்கும். ஆச்சர்யம் டேன்ஸ் ஆடும்
Reactions: |

Sunday, November 17, 2019
ஜனநாயக நாட்டில் சர்வதிகார அடக்குமுறையும் கம்யூனிச நாட்டில் ஜனநாயக வழிமுறைகளும் பின்பற்றப்படும் அதிசயம்
ஜனநாயக நாட்டில் சர்வதிகார அடக்குமுறையும் கம்யூனிச நாட்டில் ஜனநாயக வழிமுறைகளும் பின்பற்றப்படும் அதிசயம்
கடந்த பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் ஹாங்காங்கின் எக்னாமி மிகவும் பாதிக்கப்படுகிறது இந்த போராட்டங்களால் அது மட்டுமல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்படுகிறது.. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான சீனாவால் அதன் ஆட்சிக்கும் ஆளுமைக்கும் உட்பட்ட ஹாங்காங் மக்கள் போராடுவதைத் தடுக்க மிகவும் சிரமப்படுகிறது..ஆனால் சீனா நினைத்தால் தன் இரும்புக் கரங்களைக் கொண்டு அடக்க முடியும் சீன வரலாற்றைப் பார்த்தாலே இது நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்
கடந்த பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் ஹாங்காங்கின் எக்னாமி மிகவும் பாதிக்கப்படுகிறது இந்த போராட்டங்களால் அது மட்டுமல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்படுகிறது.. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான சீனாவால் அதன் ஆட்சிக்கும் ஆளுமைக்கும் உட்பட்ட ஹாங்காங் மக்கள் போராடுவதைத் தடுக்க மிகவும் சிரமப்படுகிறது..ஆனால் சீனா நினைத்தால் தன் இரும்புக் கரங்களைக் கொண்டு அடக்க முடியும் சீன வரலாற்றைப் பார்த்தாலே இது நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்
Reactions: |

Thursday, November 14, 2019
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் தாமரை மலருவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன.அதன் விளைவுகளில் ஒன்றே சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் ..இந்தியாவிலேயே தன் மகளுக்குப் பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று ஒரு தந்தை நம்பியிருக்கிறார்,அவரின் நம்பிக்கையைத் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் நாம் காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் தாமரை மலருவதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன.அதன் விளைவுகளில் ஒன்றே சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் ..இந்தியாவிலேயே தன் மகளுக்குப் பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று ஒரு தந்தை நம்பியிருக்கிறார்,அவரின் நம்பிக்கையைத் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் நாம் காப்பாற்றத் தவறிவிட்டோம் என்பதுதான் உண்மை
Reactions: |

Sunday, November 10, 2019
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...
நேற்றையை பதிவில் திண்டுக்கல் தனபாலன் ஒரு கருத்து சொல்லி இருந்தார் அதற்கு பதில் கருத்தாக வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல இருக்கிறது என்று எழுதி இருந்தேன் மற்றவர்களிடம் பாராட்டுப் பெறும்போது பெரும்பாலானவர்கள் இந்த சொற்றொடரை பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். நானும் அதை பயன் படுத்தி இருந்தேன்....பொதுவாக வயது முதிர்ந்த ஒருவரிடம் பாராட்டுப் பெறுவது என்பதாக பெரும்பாலானவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் இதன் பின் உள்ள கதை என்ன என்று இணையத்தில் தேடி பார்த்த பொழுது கிழே உள்ள பதிவு கண்ணில் தென்பட்டடது அதை இங்கே பகிர்கிறேன் இதற்கான கதையைப் பார்ப்போம்.
Reactions: |

Saturday, November 9, 2019
இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்பார்த்த தீர்ப்பு இது
இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்பார்த்த தீர்ப்பு இது
இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்பார்த்தபடியே தீர்ப்பு வந்திருக்கிறது.. இல்லை இல்லை தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் சிறந்த முட்டாள்களாகவே இருக்க முடியும்
உலகெங்கும் உள்ள நாடுகளையும் ஏன் அமெரிக்காவையே எடுத்துக் கொண்டாலும் பெரும்பான்மையான தீர்ப்புக்கள் அதிகாரப் பவர் கொண்ட பெரும்பான்மையானவர்களின் விருப்பப்படியே தீர்ப்புக்கள் வழங்கப்படுகிறது என்பது புரியும்
ஊடகங்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளிலிருந்து நான் புரிந்து கொள்வது இந்த தீர்ப்பு ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது புரிகிறது
இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்பார்த்தபடியே தீர்ப்பு வந்திருக்கிறது.. இல்லை இல்லை தீர்ப்பு வேறு மாதிரி வந்திருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் சிறந்த முட்டாள்களாகவே இருக்க முடியும்
உலகெங்கும் உள்ள நாடுகளையும் ஏன் அமெரிக்காவையே எடுத்துக் கொண்டாலும் பெரும்பான்மையான தீர்ப்புக்கள் அதிகாரப் பவர் கொண்ட பெரும்பான்மையானவர்களின் விருப்பப்படியே தீர்ப்புக்கள் வழங்கப்படுகிறது என்பது புரியும்
ஊடகங்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளிலிருந்து நான் புரிந்து கொள்வது இந்த தீர்ப்பு ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது புரிகிறது
Reactions: |

Thursday, November 7, 2019
கலைஞரின் மகளான திருமதி.கனிமொழியைக் காணவில்லை
கலைஞரின் மகளான திருமதி.கனிமொழியைக் காணவில்லை
எங்கே சென்றார் கனிமொழி????
திமுக கட்சியின் மகளிர் அணியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினரும் கலைஞா¢ன் மகளான திருமதி.கனிமொழியைக் கடந்த சில மாதங்களாகக் காணவில்லை. அவர் கட்சியிலிருந்து ஒதுக்கப்படு இருக்கிறாரா? அல்லது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வாராமல் இருக்க ஊடகங்களை யாரும் மிரட்டி இருக்கிறார்களா? அல்லது உதயநிதியை புரோமோட் பண்ணுவதற்காக அவரை அடக்கி வாசிக்கும் படி திமுகவின் தலைமை உத்தரவு இட்டு இருக்கிறதா என்று யாருக்கும் தொ¢யாத மற்றும் பு¡¢யாத புதிராக இருக்கிறது
Reactions: |

Wednesday, November 6, 2019
யாருக்காக அனுதாபப்படுவது கதறித் துடித்த குழந்தைக்கா அல்லது கண்ணீர் விட்ட தாயிற்க்கா
யாருக்காக அனுதாபப்படுவது கதறித் துடித்த குழந்தைக்கா அல்லது கண்ணீர் விட்ட தாயிற்க்கா ?
அரசுப் பள்ளி ஆசிரியர் தேன்மொழி சதாசிவம் எழுதிப் பதிவிட்ட பதிவு இது இதைப் படித்த பின் என் மனதில் எழுந்த வேதனைக்கு அளவே இல்லை எனலாம் கோடிக்கணக்கில் கண்டெயனிரில் பணம் பிடிபடுவதும் இந்த நாட்டில் தான் மக்கள் தண்ணீராகப் பணம் செலவழிப்பதும் இந்த நாட்டில்தான் சினிமாவிற்கு முதல் ஷோவிற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதும் இந்த நாட்டில்தான் அதே நாட்டில் ஒரு நூறுரூபாய் எவ்வளவு முக்கியமாக ஒரு உழைக்கும் பெண்ணிற்கு இருக்கிறது என்பதை நம்மால் அறியும் போது இதயத்தை முள்ளால் குத்தி கிழிப்பது போலத்தான் இருக்கிறது அவளுடைய ரணமே ரணப்படுத்தியிருக்கிறது.வறுமையும் கையறுநிலையும் வதைக்கும் அந்தப்பெண்ணைப்போன்றவர்களின் அருகில் நின்றுதான் நாம் கோடிகளின் ஊழலைச் சந்திக்கிறோம்.அர்த்தமற்றுப்போகிறது எல்லாம்
நான் படித்து மனம் நெகிழ்ந்த தேன்மொழி சதாசிவம் எழுதிய உண்மை பதிவு கீழே உங்களுக்காக
அரசுப் பள்ளி ஆசிரியர் தேன்மொழி சதாசிவம் எழுதிப் பதிவிட்ட பதிவு இது இதைப் படித்த பின் என் மனதில் எழுந்த வேதனைக்கு அளவே இல்லை எனலாம் கோடிக்கணக்கில் கண்டெயனிரில் பணம் பிடிபடுவதும் இந்த நாட்டில் தான் மக்கள் தண்ணீராகப் பணம் செலவழிப்பதும் இந்த நாட்டில்தான் சினிமாவிற்கு முதல் ஷோவிற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதும் இந்த நாட்டில்தான் அதே நாட்டில் ஒரு நூறுரூபாய் எவ்வளவு முக்கியமாக ஒரு உழைக்கும் பெண்ணிற்கு இருக்கிறது என்பதை நம்மால் அறியும் போது இதயத்தை முள்ளால் குத்தி கிழிப்பது போலத்தான் இருக்கிறது அவளுடைய ரணமே ரணப்படுத்தியிருக்கிறது.வறுமையும் கையறுநிலையும் வதைக்கும் அந்தப்பெண்ணைப்போன்றவர்களின் அருகில் நின்றுதான் நாம் கோடிகளின் ஊழலைச் சந்திக்கிறோம்.அர்த்தமற்றுப்போகிறது எல்லாம்
நான் படித்து மனம் நெகிழ்ந்த தேன்மொழி சதாசிவம் எழுதிய உண்மை பதிவு கீழே உங்களுக்காக
Reactions: |

Tuesday, November 5, 2019
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு லீக்காகிவிட்டதா என்ன?
Reactions: |

Monday, November 4, 2019
நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள்?
நாம் மாறாவிட்டால் நம்மை மாற்றிவிடுவார்கள்?
என்னால் இனி முடியாது என்பதற்கும் எனக்கு இது இனி தேவையா? என்பதற்கு உண்டான வித்தியாசத்தை உங்களால் உணர முடியுமா?
கடந்த பத்தாண்டுகளாக வலைபதிவில் ஆயிரக்கணக்கான நண்பர்களைப் பார்த்து விட்டேன். பழகியுள்ளேன்.
இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்த்துக் கொண்டே
வருகிறேன். சமீபத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மிக ஆச்சரியமாக இருந்த
காரணத்தால் இதை எழுதத் தோன்றியது.
படித்தவுடன் உங்களுக்கு வருத்தம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
அது உங்களின் இயலாமை,சோம்பேறித்தனம் தான் காரணம் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
என் வேலை எப்போதும் ஒன்றைச் சுட்டிக் காட்டுவது. மாற்றுப் பாதை இருந்தால்
அதனையும் அடையாளம் காட்டுவது. அப்படியும் நான் திருந்த மாட்டேன் என்றால்
அது தவறில்லை. அது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்றே எடுத்துக்
கொள்வேன்.
திண்டுக்கல் தனபாலன் போல எனக்கு வலையுலக தொழில் நுட்பம் எதுவும் தெரியாது. இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ப்ளாக் என்பதனை நாகா என்ற நண்பர் தான் எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல் என் திறமையைப் பார்த்துச் செய்து கொடுத்தார்.
அதன் பிறகே வேர்ட்ப்ரஸ் ல் இருந்து இங்கு வந்தேன்.
ஆனால் இன்று என்னால் இதன் அடிப்படை சூட்சமங்களைப் புரிந்து கொண்டு செயல்பட
முடியும் ஓரளவிற்கு கற்றுள்ளேன். ஆனால் தனபாலன் போல முனைவர் பட்டம்
வாங்கும் அளவிற்குத் தெரியாது. எனக்கு என்ன தேவையோ? அதனை அவ்வப்போது
கற்றுக் கொண்டு என்னை மேம்படுத்திக் கொண்டு உள்ளேன்.
இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் நான் முதல் முறையாகச் சீனிவாசன் உருவாக்கி
இருந்த மின் நூல் தளத்திற்கு வாருங்கள். உங்கள் எழுத்துக்களை மின்னூலாக
மாற்றி அங்கே கொண்டு போய்ச் சேருங்கள் என்று கூவிக் கொண்டே இருந்தேன்.
நான் அந்த தளத்தில் மூன்றாவது என்ற வரிசையில் என் ஈழம் வந்தார்கள்
வென்றார்கள் என்பதனை மின்னூலாக மாற்றி வைத்தேன். இன்று எழுபது லட்சம்
தரவிறக்கம் கண்ட அந்த தளத்தில் இன்று வரையிலும் அந்தப் புத்தகம் (மின்னூல்)
முதல் 25 இடத்திற்குள் அப்படியே தன்னை தக்கவைத்து மேலும் மேலும் யார்
யாருக்கோ சென்று கொண்டேயிருக்கின்றது.
அதனை மேம்படுத்தி அமேசான் தளத்தில் போட்டேன்.
அதுவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் நல்ல எண்ணிக்கையைத் தொட்டது.
நான் மின் நூலுக்கு அடுத்தபடியாக அமேசான் குறித்துத் தொடர்ந்து கூவிக்
கொண்டே வருகிறேன். என் புத்தகம் குறித்து வெளியிட்டு வருகிறேன். அதன் சாதக
பாதக அம்சங்களைப் பல முறை எழுதி உள்ளேன்.
Reactions: |

Sunday, November 3, 2019
சாதித்த சறுக்கிய திருப்பூர் முதலாளிகளின் கதை
சாதித்த சறுக்கிய திருப்பூர் முதலாளிகளின் கதை
பல புத்தகங்களை இலவச மின்னூல்களாக வெளியிட்டு சாதனைகள் புரிந்த திருப்பூர் நண்பர் ஜோதிஜி அமேசானில் 'ஐந்து முதலாளிகளின் கதை - Pen to Publish 2019 ' வெளியிட்டு உள்ளார்... அவரின் அனுபவங்கள் சிந்தனைகள் எழுத்தாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை உலகளவில் கவர்ந்து கொண்டிருக்கின்றன...
Reactions: |

Tuesday, October 29, 2019
தமிழக தலைவர்கள் கோமாளிகளா அல்லது தமிழக மக்கள்தான் ஏமாளிகளா? surjith
தப்பு செய்தவனுக்குத் தண்டனை தருவதற்குப் பதிலாகப் பரிசு தருவது இந்தியாவில் மட்டுமே நடக்கக்கூடியது
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன.. ஆனால் இது போல் பல நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்தும் நாட்டை ஆளும் அரசுகள் மெத்தனமாகவே இருக்கின்றன. இதற்குக் கட்சி வேறுபாடுகள் இல்லை....
அமெரிக்காவில் இதே நிகழ்வு 1987 ல் நடந்தது குழந்தை 58 மணிநேரத்திற்குப் பின்பு காப்பாற்றப் பட்டது குழந்தை பெற்றோரிடம் உயிரோடு கொடுக்கப்பட்டது அதே நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடந்திருக்கிறது என்ன குழந்தைக்குப் பதிலாகப் பெற்றோர்களுக்கு லட்சக் கணக்கில் அரசு பணம் கொடுத்து இருக்கிறது. அமெரிக்க நாடும் மக்களும் சுயநல மிக்கவர்கள்தான் ஆனால் இந்தியர்களைப் போலப் பண வெறி பிடித்தவர்கள் அல்ல..
இப்போது சுர்ஜித்துக்கு நடந்த நிகழ்விற்குப் பின் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து எமர்ஜின்ஸிகால அடிப்படையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்காமல் அரசியல் சுயநலம் கருதி இறந்தவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசு பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்றது
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டன.. ஆனால் இது போல் பல நிகழ்வுகள் இந்தியாவில் பலமுறை நடந்தும் நாட்டை ஆளும் அரசுகள் மெத்தனமாகவே இருக்கின்றன. இதற்குக் கட்சி வேறுபாடுகள் இல்லை....
அமெரிக்காவில் இதே நிகழ்வு 1987 ல் நடந்தது குழந்தை 58 மணிநேரத்திற்குப் பின்பு காப்பாற்றப் பட்டது குழந்தை பெற்றோரிடம் உயிரோடு கொடுக்கப்பட்டது அதே நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடந்திருக்கிறது என்ன குழந்தைக்குப் பதிலாகப் பெற்றோர்களுக்கு லட்சக் கணக்கில் அரசு பணம் கொடுத்து இருக்கிறது. அமெரிக்க நாடும் மக்களும் சுயநல மிக்கவர்கள்தான் ஆனால் இந்தியர்களைப் போலப் பண வெறி பிடித்தவர்கள் அல்ல..
இப்போது சுர்ஜித்துக்கு நடந்த நிகழ்விற்குப் பின் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து எமர்ஜின்ஸிகால அடிப்படையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்காமல் அரசியல் சுயநலம் கருதி இறந்தவர்களின் பெற்றோர்களுக்குப் பரிசு பணத்தை லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கின்றது
Reactions: |

Sunday, October 27, 2019
இந்தியர்களை பார்த்து இறைவன் சிரிக்கும் நேரமிது....
இந்தியர்களை பார்த்து இறைவன் சிரிக்கும் நேரமிது....
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ் துளை கிணற்றில் ஒரு 2வயது குழந்தை விழுந்து உயிருக்கு மன்றாடிக் கொண்டு இருந்தது மிகவும் ஒரு துயரமான சம்பவம்தான் அதுவும் தங்கள் கண் முன்னால் தாங்கள் பெற்ற குழந்தை குழிக்குள் இருப்பதும் அந்த குழந்தையை காப்ப்பாற்ற தங்களால் எதுவுமே செய்ய முடியாமல் அழுது கையை பிசைந்து கொண்டு இருக்கும் சூழல் மிகவும் கொடுரமானதுதான் அந்த பெற்றோரின் மனநிலை எப்பிடி இருக்கும் என்று நினைத்தாலே நம் இதயமே பிளந்துவிடும்
Reactions: |

Thursday, October 24, 2019
துரோணச்சாரியரிடம் இருந்து ஏகலைவன் கற்றுக் கொண்டது போல எடப்பாடியார் கலைஞரிடம் இருந்து அரசியல் கற்றுக் கொண்டாரா என்ன?
துரோணச்சாரியரிடம் இருந்து ஏகலைவன் கற்றுக் கொண்டது போல எடப்பாடியார் கலைஞரிடம் இருந்து அரசியல் கற்றுக் கொண்டாரா என்ன?
சாணக்கியர் எனப்படும் கலைஞரிடம் ஸ்டாலின் பாடம் கற்றாரோ இல்லையோ ஆனால் தூர இருந்து எப்படி துரோணச்சாரியாரிடம் இருந்து ஏகலைவன் வில் வித்தையை கற்றுக் கொண்டாரோ அது போல எடப்பாடியார் கலைஞரிடம் இருந்து அரசியல் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது...
எடப்பாடியார் என்றவுடன் கேலியாக சசிகலாவின் காலில் விழுந்தவர்தானே என்று பலரும் கேலி செய்யலாம் ஆனால் அப்படி எடப்பாடியார் காலில் விழுந்தது வணங்குவதற்கு அல்ல சசிகலாவின் காலை வாரி விடுவதற்குதான் என்பதை காலம்தான் சொன்னது.....
Reactions: |

Monday, October 21, 2019
நண்பர்களே உங்களிடம் ரகசியம் ஏதாவது இருக்கிறதா?
நண்பர்களே உங்களிடம் ரகசியம் ஏதாவது இருக்கிறதா?
நண்பர்களே உங்களிடம் ரகசியம் ஏதாவது இருந்து அதை வேறு யாரிடாவது சொல்லவில்லை என்றால் உங்கள மூளை வெடித்து சிதறிடும் என்ற நிலமை இருந்தால் என்னிடம் கண்டிப்பாக ஷேர் செய்யலாம் நான் யாரிடமும் அதை பகிரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். இப்படி உறுதியாக நான் சொல்லவதற்கு காரணம் நீங்கள் சொல்லும் ரகசியங்களை நான் காது கொடுத்து கேட்கமாட்டேன்
நண்பர்களே உங்களிடம் ரகசியம் ஏதாவது இருந்து அதை வேறு யாரிடாவது சொல்லவில்லை என்றால் உங்கள மூளை வெடித்து சிதறிடும் என்ற நிலமை இருந்தால் என்னிடம் கண்டிப்பாக ஷேர் செய்யலாம் நான் யாரிடமும் அதை பகிரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். இப்படி உறுதியாக நான் சொல்லவதற்கு காரணம் நீங்கள் சொல்லும் ரகசியங்களை நான் காது கொடுத்து கேட்கமாட்டேன்
Reactions: |

Friday, October 18, 2019
விருந்திற்கு போகும் போது இப்படி எல்லாம் உங்களுக்கு நேர்ந்து இருக்கிறதா?
விருந்திற்கு போகும் போது இப்படி எல்லாம் உங்களுக்கு நேர்ந்து இருக்கிறதா?
சில நேரம் நாம் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு போவோம்...அப்படி போன இடத்தில் அந்த நண்பர்கள் தங்களின் குழந்தையின் திற்மையை புகழ்ந்து பேசுவ்தோடு.. உடனே அவர்களின் திற்மைகளை நம் முன்னால் வெளிபடுத்த முயல்வார்கள் உதாரணமாக அவர்களின் நுழந்தை பியானோ கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கும்.. உடனே அவர்களை கூப்பிட்டு தம்பி அங்கிள் முன்னால் நீ பியானோவை வாசித்து காட்டு ஈன்று பெருமையாக் சொல்ல்லுவார்கள் உடனே அந்த குழந்தையும் டிவிங்க்ள் டிவிங்கள் லிட்டில் சார் என்ற பாட்டை மிக கடுர கொடுரமாக் வாசித்து காட்டும் அப்படி வாசித்து காட்டிய பின் நம் காதில் இருந்தும் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு கைதட்டி சூப்பர் மிக் நன்றாக குழந்தை வாசிக்கிறது என்று பாரட்டுவோம்
சில நேரம் நாம் நண்பர்களின் வீட்டிற்கு விருந்திற்கு போவோம்...அப்படி போன இடத்தில் அந்த நண்பர்கள் தங்களின் குழந்தையின் திற்மையை புகழ்ந்து பேசுவ்தோடு.. உடனே அவர்களின் திற்மைகளை நம் முன்னால் வெளிபடுத்த முயல்வார்கள் உதாரணமாக அவர்களின் நுழந்தை பியானோ கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கும்.. உடனே அவர்களை கூப்பிட்டு தம்பி அங்கிள் முன்னால் நீ பியானோவை வாசித்து காட்டு ஈன்று பெருமையாக் சொல்ல்லுவார்கள் உடனே அந்த குழந்தையும் டிவிங்க்ள் டிவிங்கள் லிட்டில் சார் என்ற பாட்டை மிக கடுர கொடுரமாக் வாசித்து காட்டும் அப்படி வாசித்து காட்டிய பின் நம் காதில் இருந்தும் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு கைதட்டி சூப்பர் மிக் நன்றாக குழந்தை வாசிக்கிறது என்று பாரட்டுவோம்
Reactions: |

Thursday, October 17, 2019
இந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன?
இந்த கால குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட் குழந்தைகள்தானா என்ன?
என் வீட்டிற்கு தன் குழந்தைகளுடன் வந்த மைச்சினியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரின் குழந்தை போனை வைத்து விளையாடும் போது இந்த கால குழந்தைகள் எல்லாம் மிக ஸ்மார்ட் நாமெல்லாம் அந்த காலத்தில் இப்படி ஸ்மார்ட்டாக இல்லை என்று பேச்சின் போது சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து இந்த கால குழந்தைகள் எல்லாம் நீ சொல்வது போல ஸ்மார்ட் இல்லை ஸ்மார்ட் போனை அவர்கள் மிக எளிதாக உபயோக்கிப்தால் இந்த காலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளை மிகவும் ஸ்மார்ட் என்று பெருமை அடிக்கிறார்களே தவிர அதில் உண்மை ஏதும் இல்லை..
என் வீட்டிற்கு தன் குழந்தைகளுடன் வந்த மைச்சினியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரின் குழந்தை போனை வைத்து விளையாடும் போது இந்த கால குழந்தைகள் எல்லாம் மிக ஸ்மார்ட் நாமெல்லாம் அந்த காலத்தில் இப்படி ஸ்மார்ட்டாக இல்லை என்று பேச்சின் போது சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து இந்த கால குழந்தைகள் எல்லாம் நீ சொல்வது போல ஸ்மார்ட் இல்லை ஸ்மார்ட் போனை அவர்கள் மிக எளிதாக உபயோக்கிப்தால் இந்த காலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளை மிகவும் ஸ்மார்ட் என்று பெருமை அடிக்கிறார்களே தவிர அதில் உண்மை ஏதும் இல்லை..
Reactions: |

Sunday, October 13, 2019
கேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் காந்தியின் சாவு தற்கொலைதான்
கேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் காந்தியின் சாவு தற்கொலைதான்
கேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் கேடியின் சொந்த மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் வரலாற்றை திரித்து சொல்லிக் கொடுக்கிறார்கள் போல அதனால்தான் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி மாணவர்களின் கேள்வி தாள்களில் வந்து இருக்கிறது
கேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் கேடியின் சொந்த மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் வரலாற்றை திரித்து சொல்லிக் கொடுக்கிறார்கள் போல அதனால்தான் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி மாணவர்களின் கேள்வி தாள்களில் வந்து இருக்கிறது
Reactions: |

Saturday, October 12, 2019
சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும்
சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும்
சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவவும் மட்டுமல்ல அதே நேரத்தில் இந்தியாவை சுரண்ட தன் கண்களை திருப்பியதும்தான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான வர்த்தக யுத்த மோதல்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உலகெங்கிலும் ஹவாய் தொழில்நுட்பத்தின் இருப்பை விரிவுபடுத்துவதால் சீனா அமெரிக்க நட்புநாடன இந்தியாவை சுரண்டக்கூடும்.
சீன அதிபரின் இந்திய வருகையின் நோக்கம் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவவும் மட்டுமல்ல அதே நேரத்தில் இந்தியாவை சுரண்ட தன் கண்களை திருப்பியதும்தான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான வர்த்தக யுத்த மோதல்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உலகெங்கிலும் ஹவாய் தொழில்நுட்பத்தின் இருப்பை விரிவுபடுத்துவதால் சீனா அமெரிக்க நட்புநாடன இந்தியாவை சுரண்டக்கூடும்.
Reactions: |

Thursday, October 10, 2019
மதுரைக்காரர்களே உங்கள் குறும்புக்கு அளவே இல்லையா என்ன?
மதுரைக்காரர்களே உங்கள் குறும்புக்கு அளவே இல்லையா என்ன?
பாரதப் பிரதமரே சீன அதிபரே!
அசுத்தமாக இருக்கும் எங்கள் மாமதுரையை சுத்தம் செய்ய உங்களை அன்போட அழைக்கிறோம்.
எங்க நகரம் வாருங்கள் சுத்தம் செய்து தாருங்கள்
இப்படிக்கு
மதுரைவாசிகள்
அடேய் மதுரைவாசிகளே உங்கள் போஸ்டர் குறும்புகளுக்கு அளவே இல்லையா? அவங்க நாடுக்கு அதிபர்களடா சுகாதரத்துறை அதிகாரிகள் இல்லையடா
பாரதப் பிரதமரே சீன அதிபரே!
அசுத்தமாக இருக்கும் எங்கள் மாமதுரையை சுத்தம் செய்ய உங்களை அன்போட அழைக்கிறோம்.
எங்க நகரம் வாருங்கள் சுத்தம் செய்து தாருங்கள்
இப்படிக்கு
மதுரைவாசிகள்
அடேய் மதுரைவாசிகளே உங்கள் போஸ்டர் குறும்புகளுக்கு அளவே இல்லையா? அவங்க நாடுக்கு அதிபர்களடா சுகாதரத்துறை அதிகாரிகள் இல்லையடா
Reactions: |

பயந்திட்டியா குமாரு
பயந்திட்டியா குமாரு
இது நேற்றைய செய்தி
காஷ்மீரில் தகவல் தொடர்பு இருட்டடிப்பு நீக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் குழு இந்தியாவை வலியுறுத்துகிறது
ஆகஸ்ட் 5 ம் தேதி புது தில்லி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் நீக்கி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை நீக்கஅமெரிக்க காங்கிரஸ் குழு இந்தியாவை வலியுறுத்துகிறது
Reactions: |

Tuesday, October 8, 2019
கலிகாலம் முத்திடுச்சு : மோடி இல்லாத கொலு கொலுவே அல்ல
Reactions: |

Monday, October 7, 2019
தினமலர் எடிட்டருக்கு மோடிக்கும் மோசடிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்ன??
தினமலர் எடிட்டருக்கு மோடிக்கும் மோசடிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா என்ன??
இன்றைய தினமலரின் ஆன்லைன் பதிப்பிலும் அவர்களின் டீவிட்டர் பக்கத்திலும் இன்றைக்கு வந்து இருக்கும் செய்தியை பார்த்து உலகமே சிரிக்கிறது. பண மோசடியை தடுக்க உயர்மட்டக்குழு என்பதற்கு பதிலாக ''பண மோடியை தடுக்க உயர்மட்டக்குழு''' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது
இன்றைய தினமலரின் ஆன்லைன் பதிப்பிலும் அவர்களின் டீவிட்டர் பக்கத்திலும் இன்றைக்கு வந்து இருக்கும் செய்தியை பார்த்து உலகமே சிரிக்கிறது. பண மோசடியை தடுக்க உயர்மட்டக்குழு என்பதற்கு பதிலாக ''பண மோடியை தடுக்க உயர்மட்டக்குழு''' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது
Reactions: |

Sunday, October 6, 2019
ச்சே வீக்கென்ட்ல இப்படியெல்லாம் வா யோசிப்பாங்க
ச்சே வீக்கென்ட்ல இப்படியெல்லாம் வா யோசிப்பாங்க
நம்மிடம் இல்லாத ஒன்றை....நமக்கு தேவையே இல்லாத ஒன்றை...நம் வாழ்க்கைக்கு மிக தேவையானதாக உணரவைத்து அதை வாங்க தூண்டுவதுதான் விளம்பரம்...இதை புரிந்து கொள்ளாத அறிவாளிகள்தான் இன்றைய உலகில் மிக அதிகம் # சனிக்கிழமை இரவு சரக்கு அடித்து விட்டு யோசிக்கையில் புத்தியில் உதித்தது இது
நம்மிடம் இல்லாத ஒன்றை....நமக்கு தேவையே இல்லாத ஒன்றை...நம் வாழ்க்கைக்கு மிக தேவையானதாக உணரவைத்து அதை வாங்க தூண்டுவதுதான் விளம்பரம்...இதை புரிந்து கொள்ளாத அறிவாளிகள்தான் இன்றைய உலகில் மிக அதிகம் # சனிக்கிழமை இரவு சரக்கு அடித்து விட்டு யோசிக்கையில் புத்தியில் உதித்தது இது
Reactions: |

இந்திய தேசத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுவது தேசத் துரோகமாம்.
Reactions: |

Sunday, September 29, 2019
பாரம்பரிய உணவுகளை விட்டு விலகி செல்வதுதான் வெங்காய் விலை உயர்விற்கு காரணம் நிர்மலா சீதா ராமன்
பாரம்பரிய உணவுகளை விட்டு விலகி செல்வதுதான் வெங்காய் விலை உயர்விற்கு காரணம் நிர்மலா சீதா ராமன்
Onion prices are rising because people prefer briyani ,salad over thayir sadam ,pickle: Nirmala Sitharaman
புதுடெல்லி: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது, இடத்தைப் பொறுத்து விலை 60 முதல் 80 ரூ. உயர்ந்து இருக்கிறது விலைகள் குறித்த கவலைகளை நிதியமைச்சர் செல்வி நிர்மலா சீதாராமன் பேசும் போது இது ஒரு டிமாண்ட் சப்ளை பிரச்சினை என்றும், தேவை அதிகரிப்பதன் காரணமாக விலை உயர்வு நாடு முழுவதும் பிரச்சனையாகி இருக்கிறது.
nirmala_sitharaman டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி சீதாராமன், தயிர்சாதம் தோசை இட்லி ஊறுகாய் போன்ற பாரம்பரிய இந்திய உணவுகளிலிருந்து பிரியாணி மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை நோக்கி மக்கள் செல்கின்றனர் இதனால் சந்தையில் தேவை அதிகரிக்கிறது..
Onion prices are rising because people prefer briyani ,salad over thayir sadam ,pickle: Nirmala Sitharaman
புதுடெல்லி: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது, இடத்தைப் பொறுத்து விலை 60 முதல் 80 ரூ. உயர்ந்து இருக்கிறது விலைகள் குறித்த கவலைகளை நிதியமைச்சர் செல்வி நிர்மலா சீதாராமன் பேசும் போது இது ஒரு டிமாண்ட் சப்ளை பிரச்சினை என்றும், தேவை அதிகரிப்பதன் காரணமாக விலை உயர்வு நாடு முழுவதும் பிரச்சனையாகி இருக்கிறது.
nirmala_sitharaman டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய திருமதி சீதாராமன், தயிர்சாதம் தோசை இட்லி ஊறுகாய் போன்ற பாரம்பரிய இந்திய உணவுகளிலிருந்து பிரியாணி மற்றும் சாலட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை நோக்கி மக்கள் செல்கின்றனர் இதனால் சந்தையில் தேவை அதிகரிக்கிறது..
Labels:
political satire
Reactions: |

Saturday, September 28, 2019
உள்நாட்டிலே முதலீடுகள் மிக அதிகமாக இருக்கும் போது மோடி ஏன் வெளிநாட்டுக்கு சென்று திரட்ட வேண்டும்
உள்நாட்டிலே முதலீடுகள் மிக அதிகமாக இருக்கும் போது மோடி ஏன் வெளிநாட்டுக்கு சென்று திரட்ட வேண்டும்
மோடி வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டுக்கு அன்னியர்களிடம் கெஞ்சுவதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள ஆசிரமங்கள் வைத்து நடத்து சாமியார்களிடம் கெஞ்சினால் மிக அதிகமாக முதலீடாவது கிடைக்கும் இதை நான் சொன்னா லூசுன்னு சொல்லுவாங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்தியாவில் ஆசிரமம் வைத்து உள்ளவர்கள் அனைத்து சாமியார்களுக்கும் குறைந்த பட்சம் 100 கோடியில் இருந்து ரூ 1000 கோடி வரை சொத்து இருக்கும்..
-------------------------
மோடி வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டுக்கு அன்னியர்களிடம் கெஞ்சுவதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள ஆசிரமங்கள் வைத்து நடத்து சாமியார்களிடம் கெஞ்சினால் மிக அதிகமாக முதலீடாவது கிடைக்கும் இதை நான் சொன்னா லூசுன்னு சொல்லுவாங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்தியாவில் ஆசிரமம் வைத்து உள்ளவர்கள் அனைத்து சாமியார்களுக்கும் குறைந்த பட்சம் 100 கோடியில் இருந்து ரூ 1000 கோடி வரை சொத்து இருக்கும்..
-------------------------
Reactions: |

Monday, September 23, 2019
#HowdyModi சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பற்றிய தகவல்கள்
#HowdyModi சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பற்றிய தகவல்கள்
#HowdyModi சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை வலைத்தளத்தில் பதியவில்லை என்றால் வருங்கால சமுகம் உண்மையான வரலாரை அறியாமல் போய்விடும் என்பதால் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்ததை இங்கே பதிவிடுகிறேன்
மோடியின் அமெரிக்க பொதுக் கூட்டத்தில் ட்ரெம்ப் கலந்து கொள்வது மோடிக்கு பெருமையான விஷயமாக இருக்கலாம் ஆனால் அதற்கு அவர் கொடுக்கப் போகும் விலையை நினைச்சா பாவம் இந்திய மக்கள் என நினைக்க தோன்றுகிறது
#HowdyModi சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை வலைத்தளத்தில் பதியவில்லை என்றால் வருங்கால சமுகம் உண்மையான வரலாரை அறியாமல் போய்விடும் என்பதால் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்ததை இங்கே பதிவிடுகிறேன்
மோடியின் அமெரிக்க பொதுக் கூட்டத்தில் ட்ரெம்ப் கலந்து கொள்வது மோடிக்கு பெருமையான விஷயமாக இருக்கலாம் ஆனால் அதற்கு அவர் கொடுக்கப் போகும் விலையை நினைச்சா பாவம் இந்திய மக்கள் என நினைக்க தோன்றுகிறது
Reactions: |

Sunday, September 22, 2019
இந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்
இந்தியாவில் மட்டும் இப்படி நடக்கும்
அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு கட்சிகளும் பல இடங்களில் வெல்லும் என்று அடித்து கூறுகிறேன்..
அது எப்படிங்க? மோடி ஆட்சியில் நாட்டுக்கு நல்லதுஏதும் நடந்து இருக்கிறதா ? இவ்வளவு உறுதியாக சொல்லுறீங்க
அக்டோபர் 21 ல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடை பெறப்போகிறதாம்.. நிச்சயம் பாஜகவும் அதனது ஆதரவு கட்சிகளும் பல இடங்களில் வெல்லும் என்று அடித்து கூறுகிறேன்..
அது எப்படிங்க? மோடி ஆட்சியில் நாட்டுக்கு நல்லதுஏதும் நடந்து இருக்கிறதா ? இவ்வளவு உறுதியாக சொல்லுறீங்க
Reactions: |

Thursday, September 19, 2019
பானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி
பானுமதி வெங்கேடேஸ்வரன் அவர்களுக்கு லவ் அண்ட் தி டைம் ஸ்டோரி
ஒரு தீவில் மகிழ்ச்சி, சோகம், அறிவு , அன்பு , வசதி தற்பெருமை மற்றும் உணர்வு ,உட்பட எல்லா உணர்வுகளும் வசித்து வந்தன.ஒரு நாள் உணர்வு சொன்னது இந்த தீவு சீக்கிரம் ம் முழ்கிவிடும் அதனால் அனைவரும் வெளியேற வேண்டும் என்று சொன்னது
அதை கேட்ட உடன் அன்பை தவிர அனைத்து உணர்வுகளும் படகை கட்டி வெளியேற திட்டம் போட்டது, ஆனால் அன்பு மட்டும் கடைசி தருணம் வரை வாழ முயற்சித்தது .
ஒரு நாள் தீவு மூழ்க தொடங்கியது போது எல்லா உணர்வுகளும் அவரவர்கள் தயாரித்த படகில் ஏறி தப்ப முயன்றன. அப்போதுதான் தன் நிலைமையை உணர்ந்த அன்பு மற்றர்களிடம் உதவி கேட்க தொடங்கியது
செழுமை ஒரு பெரிய படகில் லவவை கடந்து செல்லும் போது அன்பு, கேட்டது “செழுமை, என்னை உன்னுடன் அழைத்துச் செல்ல முடியுமா என்று?”
ஒரு தீவில் மகிழ்ச்சி, சோகம், அறிவு , அன்பு , வசதி தற்பெருமை மற்றும் உணர்வு ,உட்பட எல்லா உணர்வுகளும் வசித்து வந்தன.ஒரு நாள் உணர்வு சொன்னது இந்த தீவு சீக்கிரம் ம் முழ்கிவிடும் அதனால் அனைவரும் வெளியேற வேண்டும் என்று சொன்னது
அதை கேட்ட உடன் அன்பை தவிர அனைத்து உணர்வுகளும் படகை கட்டி வெளியேற திட்டம் போட்டது, ஆனால் அன்பு மட்டும் கடைசி தருணம் வரை வாழ முயற்சித்தது .
ஒரு நாள் தீவு மூழ்க தொடங்கியது போது எல்லா உணர்வுகளும் அவரவர்கள் தயாரித்த படகில் ஏறி தப்ப முயன்றன. அப்போதுதான் தன் நிலைமையை உணர்ந்த அன்பு மற்றர்களிடம் உதவி கேட்க தொடங்கியது
செழுமை ஒரு பெரிய படகில் லவவை கடந்து செல்லும் போது அன்பு, கேட்டது “செழுமை, என்னை உன்னுடன் அழைத்துச் செல்ல முடியுமா என்று?”
Reactions: |

Friday, September 13, 2019
அடுத்த சாவை அவலுடன் எதிர் நோக்கும் ஊடகங்களும் சமுக வலைத்தள போராளிகளும்
அடுத்த சாவை அவலுடன் எதிர் நோக்கும் ஊடகங்களும் சமுக வலைத்தள போராளிகளும்
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
போலீசார் பேனர் வைத்தவரை கைது பண்ணாமல் அதை பிரிண்ட் செய்த அச்சகத்தாரையும் லாரி டிரைவரையும் கைது செய்து இருக்கிறார்கள். இது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி ஊடகங்களில் பேசும் நிகழ்வாக மாறி இருக்கிறது
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ்பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார்.
போலீசார் பேனர் வைத்தவரை கைது பண்ணாமல் அதை பிரிண்ட் செய்த அச்சகத்தாரையும் லாரி டிரைவரையும் கைது செய்து இருக்கிறார்கள். இது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி ஊடகங்களில் பேசும் நிகழ்வாக மாறி இருக்கிறது
Reactions: |

Sunday, September 8, 2019
18 பொதுத்துறை வங்கிகள் 2,480 மோசடி வழக்குகள் ரூ 32,000 கோடியை முதல் காலாண்டில் இழந்துள்ளன.
18 பொதுத்துறை வங்கிகள் 2,480 மோசடி வழக்குகள் ரூ 32,000 கோடியை முதல் காலாண்டில் இழந்துள்ளன.
பி.டி.ஐ @ PTI_News செப்டம்பர் 08 2019, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 2,480 மோசடி வழக்குகள் 31,898.63 கோடி ரூபாய் 18 பொதுத்துறை வங்கிகளை மோசடி செய்ததாக ஒரு தகவல் அறியும் கேள்வி தெரிவித்துள்ளது.
பி.டி.ஐ @ PTI_News செப்டம்பர் 08 2019, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 2,480 மோசடி வழக்குகள் 31,898.63 கோடி ரூபாய் 18 பொதுத்துறை வங்கிகளை மோசடி செய்ததாக ஒரு தகவல் அறியும் கேள்வி தெரிவித்துள்ளது.
Reactions: |

பிடித்தால் படியுங்க பிடிக்கலைன்னா படிச்சுட்டு போங்க அவ்வளவுதானே
பிடித்தால் படியுங்க பிடிக்கலைன்னா படிச்சுட்டு போங்க அவ்வளவுதானே
காஷ்மீரில் வீடு வாங்கலாம் நிலம் வாங்கலாம் அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசையாய் பேசி வந்த பக்தால்ஸுக்கு மோடியின் பொருளாதார கொள்கை நல்லா ஆப்பு வைத்துவிட்டது..# அடேய் முதலில் வேலைக்கு வழி பாருங்க அதற்கு பின் உங்க சோற்றுக்கு வழி பாருங்க.... கூறை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை மாதிரிதான் பக்தால்ஸின் பேச்சுக்கள் இருக்கிறது
இஸ்லாமியர்களை காறி துப்புவதே பக்தால்ஸ்களின் வழக்கமாகிபோச்சு
ஆனால் இஸ்லாமியர் மன்னர்களிடம் இருந்து அவார்ட் வாங்குவதே மோடிக்கு பெருமையாகி போச்சு
காஷ்மீரில் வீடு வாங்கலாம் நிலம் வாங்கலாம் அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசையாய் பேசி வந்த பக்தால்ஸுக்கு மோடியின் பொருளாதார கொள்கை நல்லா ஆப்பு வைத்துவிட்டது..# அடேய் முதலில் வேலைக்கு வழி பாருங்க அதற்கு பின் உங்க சோற்றுக்கு வழி பாருங்க.... கூறை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை மாதிரிதான் பக்தால்ஸின் பேச்சுக்கள் இருக்கிறது
இஸ்லாமியர்களை காறி துப்புவதே பக்தால்ஸ்களின் வழக்கமாகிபோச்சு
ஆனால் இஸ்லாமியர் மன்னர்களிடம் இருந்து அவார்ட் வாங்குவதே மோடிக்கு பெருமையாகி போச்சு
Reactions: |

கட்டுபடுத்துவதும் அணைப்பதும்
கட்டுபடுத்துவதும் அணைப்பதும்
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், பல சமயம் செயற்கையாகத் தீ மூட்டி காட்டுத் தீயை அணைப்பார்கள். எரியும் பொருள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு அருகே இருந்தால் அதன் மூலம் தீ பரவும்.
எடுத்துகாட்டாக, ஒரே ஒரு வைக்கோலை தீயில் வையுங்கள். தீ அருகே உள்ளவரை மட்டுமே வைக்கோல் கொழுந்துவிட்டு எரியும். அதன் பின்னர் வெறும் கங்குடன் அணைந்துவிடும்.
ஆனால், நிறைய வைக்கோலை முறுக்கி தீயில் வைத்தால் தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும். இதே கருத்தைப் பயன்படுத்தி தீயைப் பரவ விடாமல் செய்யலாம்.
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், பல சமயம் செயற்கையாகத் தீ மூட்டி காட்டுத் தீயை அணைப்பார்கள். எரியும் பொருள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு அருகே இருந்தால் அதன் மூலம் தீ பரவும்.
எடுத்துகாட்டாக, ஒரே ஒரு வைக்கோலை தீயில் வையுங்கள். தீ அருகே உள்ளவரை மட்டுமே வைக்கோல் கொழுந்துவிட்டு எரியும். அதன் பின்னர் வெறும் கங்குடன் அணைந்துவிடும்.
ஆனால், நிறைய வைக்கோலை முறுக்கி தீயில் வைத்தால் தொடர்ந்து கொழுந்து விட்டு எரியும். இதே கருத்தைப் பயன்படுத்தி தீயைப் பரவ விடாமல் செய்யலாம்.
Reactions: |

Thursday, September 5, 2019
டீச்சர்ஸ் டே குறும்புக்கள்- டீச்சருக்கும் மனைவிக்கும் உள்ள வித்தியாசம்
Reactions: |

Monday, September 2, 2019
ஜெர்மனியில் புரோட்டா உடன் மாட்டிறைச்சி பரிமாறியதற்காக கேரள மக்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த வட இந்தியர்கள்
ஜெர்மனியில் புரோட்டா உடன் மாட்டிறைச்சி பரிமாறியதற்காக கேரள மக்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த வட இந்தியர்கள்
North Indians protest against Keralites for serving Porotta and beef; This is how German police responded
ஃபிராங்க்புர்ட்: ஜெர்மனியில் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்திய விழாவில், கேரள சமாஜம் ஸ்டாலில் மாட்டிறைச்சி உணவுகளை வழங்கியதை கண்ட வட இந்தியர்கள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவிழாவின் உணவு மெனுவில் புரோட்டா மற்றும் மாட்டிறைச்சியை வட இந்தியர்கள் கவனித்தபோது பிரச்சினை தொடங்கியது.
Reactions: |

Sunday, September 1, 2019
அந்த பாடி எங்கே?
அந்த பாடி எங்கே?
ஹேய் அந்த பாடியை எடுத்து பெரிய பெட்டியில் வை. யாரவது பார்த்தால் வம்பு... நான் சீக்கிரம் குளிச்சிட்டுவந்துடுறேன் என்று சொல்லிவிட்டு குளிக்க போய்விட்டேன். சிறிது நேரம் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தால் ரூமிற்குள் போலீஸ் அவர்கள் ரூமை சோதனைக்கு உடபடுத்தி கொண்டிருந்தார்கள் மனைவியோ மூச்சு பேச்சு இல்லாமல் ஒரு மூளையில் வெலவெலத்து நின்று கொண்டிருந்தார்.
ஹேய் அந்த பாடியை எடுத்து பெரிய பெட்டியில் வை. யாரவது பார்த்தால் வம்பு... நான் சீக்கிரம் குளிச்சிட்டுவந்துடுறேன் என்று சொல்லிவிட்டு குளிக்க போய்விட்டேன். சிறிது நேரம் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தால் ரூமிற்குள் போலீஸ் அவர்கள் ரூமை சோதனைக்கு உடபடுத்தி கொண்டிருந்தார்கள் மனைவியோ மூச்சு பேச்சு இல்லாமல் ஒரு மூளையில் வெலவெலத்து நின்று கொண்டிருந்தார்.
Reactions: |

கவர்னர் பதவி தமிழிசைக்கு கிடைத்த வெகுமதியா அல்லது தண்டனையா?
Reactions: |

Saturday, August 31, 2019
மனைவி சொல்லே மந்திரம்
Labels:
sunday humour thoughts
Reactions: |

Saturday, August 24, 2019
இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க??? டிவிட்டர் தீர்வுகள்
இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க??? டிவிட்டர் தீர்வுகள்
இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க "போட்டோஷாப் நிபுணர்களுடன் " மோடியும் நிர்மலா சீதாராமனும் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்
30 சதவிகித பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பார்கள்-ஆடிட்டர் குருமூர்த்தி-செய்தி
இதுதான் மாமா குருமூர்த்தியின் பொருளாதார அட்வைஸ்
ஆட்டோமொபைல் சரிவு வேகமாக சரியாக மக்கள் பழைய வாகனங்களை கொடுத்து எக்ஸேஞ்ச் மூலம் புதிய வாகனங்களை வாங்க வேண்டும்!- நிர்மலா சீதாராமன். செய்தி
இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க "போட்டோஷாப் நிபுணர்களுடன் " மோடியும் நிர்மலா சீதாராமனும் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்
30 சதவிகித பெண்கள்தான் பெண்மையுடன் இருப்பார்கள்-ஆடிட்டர் குருமூர்த்தி-செய்தி
இதுதான் மாமா குருமூர்த்தியின் பொருளாதார அட்வைஸ்
ஆட்டோமொபைல் சரிவு வேகமாக சரியாக மக்கள் பழைய வாகனங்களை கொடுத்து எக்ஸேஞ்ச் மூலம் புதிய வாகனங்களை வாங்க வேண்டும்!- நிர்மலா சீதாராமன். செய்தி
Reactions: |

Friday, August 23, 2019
இதை நம்பாதவன் ஆண்டி இண்டியன்ஸ் .. நம்புறவன் தேசபக்தன் (பக்தால்ஸ்/சங்கி)
ஒரு நாள் கல்லூரி பேராசிரியர் ஒரு கேள்வி கேட்டார்.
"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''
"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.
"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.
"ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''
"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.
"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.
Reactions: |

Thursday, August 22, 2019
எடப்பாடிக்கு ஒரு போனை போடு
எடப்பாடிக்கு ஒரு போனை போடு
ஹலோ எடப்பாடி சார் நீங்க அமெரிக்கா போறப்ப யாரை நம்புறது, கவுத்து விடுவாங்களோன்னு கண்டபடி யோசிச்சி குழம்பாதீங்க உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நீங்க வரும் வரை உங்க பொறுப்பை நான் பார்த்துகிறேனே... ப்ளிஸ் மனதில் ஏதும் வைத்து கொள்ளாமல் பரிசிலனை பண்ணி என் முதலமைச்சர் ஆசையை நிறைவேற்ற உதவுங்களேன்
ஹலோ எடப்பாடி சார் நீங்க அமெரிக்கா போறப்ப யாரை நம்புறது, கவுத்து விடுவாங்களோன்னு கண்டபடி யோசிச்சி குழம்பாதீங்க உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா நீங்க வரும் வரை உங்க பொறுப்பை நான் பார்த்துகிறேனே... ப்ளிஸ் மனதில் ஏதும் வைத்து கொள்ளாமல் பரிசிலனை பண்ணி என் முதலமைச்சர் ஆசையை நிறைவேற்ற உதவுங்களேன்
Reactions: |

Monday, August 19, 2019
போராடுவோம் போராடுவோம் டெல்லி சென்று போராடுவோம்
போராடுவோம் போராடுவோம் டெல்லி சென்று போராடுவோம்
தமிழக பிரச்சனையெல்லாம் போராடி தீர்த்த தளபதி டில்லியில் போய் காஷ்மீருக்காக போராட செல்லுகிறாம். தோழிஸ் அவரை வாழ்த்தி அனுப்பி வையுங்க... டெல்லியில் போராட்டம் பண்ணிய பின்பு பாகிஸ்தான் அதன் பின் அப்படியே சீனா போய் போராட்டம் பண்ணிட்டு அப்படியே லண்டனுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு அதன் பின் சர்வதேச போராட்டங்களில் ஈடுபட போகிறாராம்.
தமிழக பிரச்சனையெல்லாம் போராடி தீர்த்த தளபதி டில்லியில் போய் காஷ்மீருக்காக போராட செல்லுகிறாம். தோழிஸ் அவரை வாழ்த்தி அனுப்பி வையுங்க... டெல்லியில் போராட்டம் பண்ணிய பின்பு பாகிஸ்தான் அதன் பின் அப்படியே சீனா போய் போராட்டம் பண்ணிட்டு அப்படியே லண்டனுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு அதன் பின் சர்வதேச போராட்டங்களில் ஈடுபட போகிறாராம்.
Reactions: |

Sunday, August 18, 2019
அமெரிக்க போலீசிடம் இருந்து மதுரைத்தமிழனை காப்பாற்றும் ஒரு சிறு கார்ட் small card
அமெரிக்க போலீசிடம் இருந்து மதுரைத்தமிழனை காப்பாற்றும் ஒரு சிறு கார்ட்
நேற்று மாலை என் அண்ணன் மகளை பார்த்து விட்டு இரவு 11 மணியளவில் குடும்பத்தினருடன் வீடு திரும்பி கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு சிக்கனலில் yellow கலர் சிக்கனல் விழுந்ததும் ரெட் சிக்கனல் வருவதற்குள் அதை கடக்க முயற்சி செய்தேன். நான் மட்டுமல்ல எல்லோரும் அப்படித்தான் பொதுவாக செய்வார்கள். அது மாதிரி நேற்று இரவு நானும் செய்த போது சிக்னலை கடக்கு முன் பாதிக்கும் மேற்பட்ட ரோட்டை கடக்கும் போது உடனே ரெட் விழுந்துவிட்டது. நானும் அதை கடந்து சென்றுவிட்டேன் ,அதன் பின் 2 சிக்கனல் தாண்டி 2 மைல் தூரம் கடந்து இருப்பேன், தீடீரென்று போலீஸ்காரர் தனது கலர் லைட்டை போட்டு என் பின்பக்கம் வந்தது .ஒரு கார் அல்ல இரண்டு கார் நானும் ஏதோ எமர்ஜன்சி போல என்று நினைத்து ரோட் ஒரமாக அவர்கள் கார் கடந்து போவதற்காக நிறுத்தினேன்... ஆனால் அவர்களோ என்னை கடந்து போகாமல் என் பின்னே வந்து நின்று விட்டார்கள்
நேற்று மாலை என் அண்ணன் மகளை பார்த்து விட்டு இரவு 11 மணியளவில் குடும்பத்தினருடன் வீடு திரும்பி கொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு சிக்கனலில் yellow கலர் சிக்கனல் விழுந்ததும் ரெட் சிக்கனல் வருவதற்குள் அதை கடக்க முயற்சி செய்தேன். நான் மட்டுமல்ல எல்லோரும் அப்படித்தான் பொதுவாக செய்வார்கள். அது மாதிரி நேற்று இரவு நானும் செய்த போது சிக்னலை கடக்கு முன் பாதிக்கும் மேற்பட்ட ரோட்டை கடக்கும் போது உடனே ரெட் விழுந்துவிட்டது. நானும் அதை கடந்து சென்றுவிட்டேன் ,அதன் பின் 2 சிக்கனல் தாண்டி 2 மைல் தூரம் கடந்து இருப்பேன், தீடீரென்று போலீஸ்காரர் தனது கலர் லைட்டை போட்டு என் பின்பக்கம் வந்தது .ஒரு கார் அல்ல இரண்டு கார் நானும் ஏதோ எமர்ஜன்சி போல என்று நினைத்து ரோட் ஒரமாக அவர்கள் கார் கடந்து போவதற்காக நிறுத்தினேன்... ஆனால் அவர்களோ என்னை கடந்து போகாமல் என் பின்னே வந்து நின்று விட்டார்கள்
Reactions: |

Saturday, August 17, 2019
வாவ்! இந்தியன் என்று பெருமை கொள்ள இதைவிட வேற என்ன வேண்டும்
வாவ் இந்தியன் என்று பெருமை கொள்ள இதைவிட வேற என்ன வேண்டும்
73 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றன
73 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றன
கூகிள், மைக்ரோசாப்ட், பெப்சிகோ, ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய உலகப் புகழ் பெற்ற கம்பெனியில் இந்தியர்கள் தலைவர்களாக(CEO) ஆக இருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானியர்கள் தலிபான், அல்கொய்தா, ஜம்மத் யு தாவா, ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய திவிரவாத இயக்கங்களின் தலைவர்களாக உள்ளனர்
Reactions: |

Thursday, August 15, 2019
பெண்களே உடன் பிறவா சகோதரனிடம் கொஞ்சம் ஜாக்கிரதை
பெண்களே உடன் பிறவா சகோதரனிடம் கொஞ்சம் ஜாக்கிரதை
இன்று கையில் கையிரு கட்டி
என் சகோதரன் என்று சொல்லி
ரக்ஷாபந்தன் கொண்டாடும் பெண்களே
நாளை அந்த சகோதரன் உங்கள் ஆடைகளை
அவிழ்த்து நான் சகோதரன் இல்லை என்று
நிருபிப்பான்.
ஜாக்கிரை இந்த உடன் பிறவா சகோதரர்களிடம்
--------------
சுந்திர தின நாளில்
முப்படைக்கும் நானே தளபதி
என்று சுதந்திரமாக
ஒரு சர்வதிகாரி அறிவித்த நாள் இது
------------------------
நாளை நாமும்
இப்படித்தான் இறக்கப் போகிறோம் என்று புரியாமல்
இறந்தவனை பார்த்து சிரிப்பவன் போல
பாகிஸ்தானின் இன்றைய நிலமையை
பார்த்து இகழந்து சிரிப்பவனுக்கு புரியவில்லை
வருங்காலத்தில் இந்தியா
இன்னொரு பாகிஸ்தானாக ஆகப் போவகிறது என்று
-------------------------------------------------
இந்திய நாட்டு முப்படைகளுக்கும் மட்டுமல்ல
தமிழகத்தின் மூன்று(பாஜக,அதிமுக,திமுக) கட்சிகளுக்கும்
ஒரே தளபதி மோடிதான்
காஷ்மீர் மக்களுக்காக மோடியை எதிர்த்து குரல் கொடுப்பவர்களே
இன்னும் நம் தமிழகத்தில்
நமது தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்கள்
இன்னும் அகதிகளாக இருக்கிறார்களே
அவர்களுக்காக போராடாமல் எங்கோ தூரத்தில் இருப்பவனுக்கு
நாம் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
இன்று கையில் கையிரு கட்டி
என் சகோதரன் என்று சொல்லி
ரக்ஷாபந்தன் கொண்டாடும் பெண்களே
நாளை அந்த சகோதரன் உங்கள் ஆடைகளை
அவிழ்த்து நான் சகோதரன் இல்லை என்று
நிருபிப்பான்.
ஜாக்கிரை இந்த உடன் பிறவா சகோதரர்களிடம்
--------------
சுந்திர தின நாளில்
முப்படைக்கும் நானே தளபதி
என்று சுதந்திரமாக
ஒரு சர்வதிகாரி அறிவித்த நாள் இது
------------------------
நாளை நாமும்
இப்படித்தான் இறக்கப் போகிறோம் என்று புரியாமல்
இறந்தவனை பார்த்து சிரிப்பவன் போல
பாகிஸ்தானின் இன்றைய நிலமையை
பார்த்து இகழந்து சிரிப்பவனுக்கு புரியவில்லை
வருங்காலத்தில் இந்தியா
இன்னொரு பாகிஸ்தானாக ஆகப் போவகிறது என்று
-------------------------------------------------
இந்திய நாட்டு முப்படைகளுக்கும் மட்டுமல்ல
தமிழகத்தின் மூன்று(பாஜக,அதிமுக,திமுக) கட்சிகளுக்கும்
ஒரே தளபதி மோடிதான்
காஷ்மீர் மக்களுக்காக மோடியை எதிர்த்து குரல் கொடுப்பவர்களே
இன்னும் நம் தமிழகத்தில்
நமது தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்கள்
இன்னும் அகதிகளாக இருக்கிறார்களே
அவர்களுக்காக போராடாமல் எங்கோ தூரத்தில் இருப்பவனுக்கு
நாம் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
Reactions: |

Sunday, August 11, 2019
காஷ்மீரில் இருந்து காஞ்சிபுரம் வரை....
காஷ்மீரில் இருந்து காஞ்சிபுரம் வரை....
சில நண்பர்கள் என்ன சார் நீங்கள் பிஸி என்று சொல்லி இப்பொதெல்லாம் பதிவு எழுதுவதை குறைத்து கொண்டீர்கள் காஷ்மீர் முதல் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் வரை பல பரபரப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றது அது பற்றிய உங்களிடம் இருந்து பதிவு எதுவும் வரவில்லையே என்று கேட்டார்கள்
அவர்களுக்காக இது பற்றிய எனது கிறுக்கல்கள்
காஷ்மீரில் இப்போது மோடி மற்றும் அமித்ஷா எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன் அவர்களுக்கு இது வரை சிறப்பு அந்தஸ்து கொடுத்தவந்தது போதும் என்பதுதான் எனது கருத்தும்...உடனே காஷ்மீர் தலைவர்களுடன் இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் என்னாவது அது மிகவும் தவறனாது என்று சொல்லி யாரும் கேட்டை ஆட்ட வேண்டாம்... உலகிகெங்கிலும் பல நாடுகள் போடும் ஒபந்தங்கள் எல்லாம் அந்தெந்த நாட்டின் வளர்ச்சிக்காக அல்லது சுயநலத்திற்காக மீறப்பட்டுதான் வருகின்றது சீனா நம் நாட்டுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி நம்முடன் போர் தொடுத்து நம் நாட்டின் சில பகுதிகளை கைப்ற்றி இன்று வரை அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதுமட்டுமல்ல நம் நாட்டில் உள்ள சில பகுதிகளையும் அது அவரகளுக்கு சொந்த என்று இன்று வரை சொல்லி வருகிறது அது போல அமெரிக்கா பல நாடுகளுடன் போட்ட ஒப்பந்தங்களை பல முறை கேன்சல் செய்து தங்களுக்கு எது நல்லதோ அதை இன்று வரை செய்து வருகிறது
அப்படி இருக்கையில் மோடி அரசு இப்போது காஷ்மீர் ஒப்பந்தத்தை மீறி செயல்படுவது ஒன்றும் தவறில்லை...அவர் காஷ்மீர் மக்களை ஒன்றும் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தவில்லை அவர்களை இந்திய குடிமக்களாகவே நடத்துகிறார் ஒருவேளை அவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினால் அப்போது நாம் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்
காஷ்மீர் மக்களை இந்திய நாட்டு மற்ற மாநில குடிமக்கள் போல நடத்துவதற்கு இந்திய மக்கள் சந்தோஷப்படுவதர்கு பதிலாக எதிர்ப்பது வியப்பை அளிக்கிறது. ஒரு வேளை காஷ்மீர் மக்களின் விருப்பப்படி அவர்களுக்கு தனி நாடு கொடுத்துவிட்டால் அந்த தனி நாட்டின் அதிகாரம் யார் கையில் போய் சேரும் என்று கொஞ்சம் யோசித்தால் இன்றைய நிலையில் அது பயங்கரவாதிகளின் கையில்தான் போய் சேரும் அதன் பின் இந்தியாவீற்குதான் பெரும் பிரச்சனை.. இது எப்படி இருக்கு என்றால் தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையை வைத்த மாதிரிதான் அதனால்தான் சொல்லுகிறேன் காஷ்மீருடன் செய்ய ஒப்பந்தத்தை மீறுவது ஒன்றும் தவறில்லை அப்படி மீறாமல் காஷ்மீர்மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு சலுகை கொடுத்து கொண்டிருந்தால் அது குறிப்பட்ட சிலருக்கு மட்டும் பயனளிக்கிறது அதனால் பலன் பெறதா மக்கள் தஙகளுக்கு தனி நாடுகிடைத்தால் தாங்களும் நல்வாழ்க்கையை வாழலாம் என்று தீவரவாதத்தை கையில் எடுத்து கொண்டு அவர்களுக்கு உதவும் இந்தியாவீர்கு எதிராக போராடுகிறார்கள்.. இதற்கு முடிவு கட்ட இப்போதைய ஆளும் அரசு எடுத்த நடவடிக்கை சரியே..
இப்போது காஷ்மீர் விஷயத்தில் மோடி எடுத்த நடவடிக்கையாக போராடுபவர்கள் உண்மையிலே எப்ப போராட வேண்டும் என்றால் காஷ்மிரை தமிழகம் போல மோடி அரசு நடத்தினால் அப்போது நிச்சயம் போராடலாம் அதாவது காஷ்மீரில் மீத்தேன் எடுக்கப் போறேன் அல்லது காஷ்மீரில் ஸ்டெரிலைட் ஆலைகள் துவங்கினால் அல்லது தேனி மலையை குடைந்து நீயூட்ரினோ எடுப்பது போல காஷ்மீரில் செய்தால் அப்போது போடலாம் அதுவரை அவர்கள் அமைதிகாப்பதே நலம்
---------------------------- ------------------------------
சில நண்பர்கள் என்ன சார் நீங்கள் பிஸி என்று சொல்லி இப்பொதெல்லாம் பதிவு எழுதுவதை குறைத்து கொண்டீர்கள் காஷ்மீர் முதல் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் வரை பல பரபரப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றது அது பற்றிய உங்களிடம் இருந்து பதிவு எதுவும் வரவில்லையே என்று கேட்டார்கள்
அவர்களுக்காக இது பற்றிய எனது கிறுக்கல்கள்
காஷ்மீரில் இப்போது மோடி மற்றும் அமித்ஷா எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன் அவர்களுக்கு இது வரை சிறப்பு அந்தஸ்து கொடுத்தவந்தது போதும் என்பதுதான் எனது கருத்தும்...உடனே காஷ்மீர் தலைவர்களுடன் இதற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் என்னாவது அது மிகவும் தவறனாது என்று சொல்லி யாரும் கேட்டை ஆட்ட வேண்டாம்... உலகிகெங்கிலும் பல நாடுகள் போடும் ஒபந்தங்கள் எல்லாம் அந்தெந்த நாட்டின் வளர்ச்சிக்காக அல்லது சுயநலத்திற்காக மீறப்பட்டுதான் வருகின்றது சீனா நம் நாட்டுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி நம்முடன் போர் தொடுத்து நம் நாட்டின் சில பகுதிகளை கைப்ற்றி இன்று வரை அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதுமட்டுமல்ல நம் நாட்டில் உள்ள சில பகுதிகளையும் அது அவரகளுக்கு சொந்த என்று இன்று வரை சொல்லி வருகிறது அது போல அமெரிக்கா பல நாடுகளுடன் போட்ட ஒப்பந்தங்களை பல முறை கேன்சல் செய்து தங்களுக்கு எது நல்லதோ அதை இன்று வரை செய்து வருகிறது
அப்படி இருக்கையில் மோடி அரசு இப்போது காஷ்மீர் ஒப்பந்தத்தை மீறி செயல்படுவது ஒன்றும் தவறில்லை...அவர் காஷ்மீர் மக்களை ஒன்றும் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தவில்லை அவர்களை இந்திய குடிமக்களாகவே நடத்துகிறார் ஒருவேளை அவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினால் அப்போது நாம் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்
காஷ்மீர் மக்களை இந்திய நாட்டு மற்ற மாநில குடிமக்கள் போல நடத்துவதற்கு இந்திய மக்கள் சந்தோஷப்படுவதர்கு பதிலாக எதிர்ப்பது வியப்பை அளிக்கிறது. ஒரு வேளை காஷ்மீர் மக்களின் விருப்பப்படி அவர்களுக்கு தனி நாடு கொடுத்துவிட்டால் அந்த தனி நாட்டின் அதிகாரம் யார் கையில் போய் சேரும் என்று கொஞ்சம் யோசித்தால் இன்றைய நிலையில் அது பயங்கரவாதிகளின் கையில்தான் போய் சேரும் அதன் பின் இந்தியாவீற்குதான் பெரும் பிரச்சனை.. இது எப்படி இருக்கு என்றால் தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையை வைத்த மாதிரிதான் அதனால்தான் சொல்லுகிறேன் காஷ்மீருடன் செய்ய ஒப்பந்தத்தை மீறுவது ஒன்றும் தவறில்லை அப்படி மீறாமல் காஷ்மீர்மக்களுக்கு தொடர்ந்து சிறப்பு சலுகை கொடுத்து கொண்டிருந்தால் அது குறிப்பட்ட சிலருக்கு மட்டும் பயனளிக்கிறது அதனால் பலன் பெறதா மக்கள் தஙகளுக்கு தனி நாடுகிடைத்தால் தாங்களும் நல்வாழ்க்கையை வாழலாம் என்று தீவரவாதத்தை கையில் எடுத்து கொண்டு அவர்களுக்கு உதவும் இந்தியாவீர்கு எதிராக போராடுகிறார்கள்.. இதற்கு முடிவு கட்ட இப்போதைய ஆளும் அரசு எடுத்த நடவடிக்கை சரியே..
இப்போது காஷ்மீர் விஷயத்தில் மோடி எடுத்த நடவடிக்கையாக போராடுபவர்கள் உண்மையிலே எப்ப போராட வேண்டும் என்றால் காஷ்மிரை தமிழகம் போல மோடி அரசு நடத்தினால் அப்போது நிச்சயம் போராடலாம் அதாவது காஷ்மீரில் மீத்தேன் எடுக்கப் போறேன் அல்லது காஷ்மீரில் ஸ்டெரிலைட் ஆலைகள் துவங்கினால் அல்லது தேனி மலையை குடைந்து நீயூட்ரினோ எடுப்பது போல காஷ்மீரில் செய்தால் அப்போது போடலாம் அதுவரை அவர்கள் அமைதிகாப்பதே நலம்
---------------------------- ------------------------------
காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு வரும் கூட்டத்தை பார்த்து பொறாமைபட்ட மற்றக்கடவுகள் ஒன்று சேர்ந்து அவரை குளத்தில் மூழ்கடித்து இருக்கலாமே தவிர வேற்று மதக் ஆட்களுக்கு பயந்து ஒன்றும் அவர் குளத்தில் மறைக்கப்பட்டு இருக்கமாட்டார்.
48 நாட்களுக்கு மட்டும் அத்திவரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அந்த 48 நாட்களிலும் வந்து தரிசிக்க முடியாதவர்களுக்காக அவர் குளத்தில் இருக்கும் போது ஸ்கூபா டைவிங்க் மூலம் குளத்திற்குள் சென்று தரிசிக்க அரசு ஏற்பாடு பண்ணிதரலாமே அப்படி செய்தால் வருடம் முழுவதும் அவரை தரிசனம் செய்து கொள்ள முடியுமே
நாப்பது வருஷமா உங்களின் வேண்டுதல்களுக்கு நாங்கள் செவி சாய்த்து உங்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த எங்களை ம்றந்துவிட்டு நாப்பது வருஷத்திற்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்டத்தோடு கூட்டமாக அதுவும் வெயிலில் 5 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை காத்திருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பூஜையில் கேட்கும் எல்லாவ்ற்றையும் செய்து தரும் எங்களை பார்க்க நேரம் அதிக செல்விட அதிக மனமில்லாமல் சிரப்பு தரிசனம் டிக்கெட்டை வாங்கி வந்து பார்த்த் செல்லுகிறீர்கள் நல்லாயிருங்க நல்லாயிருன்ங்க அத்திவரதர் குளத்திற்குள் மீண்டும் சென்ரது எங்ககிட்டதானே வருவீர்கள் அப்ப வச்சு நல்லாவே செய்கிறோம் என்பதுதான் மற்றைய கடவுள்களின் எண்ணமாக இருக்குமோ என்னவோ?
சூப்பர் சிங்கர் போல சூப்பர் கடவுளாக இந்த வருட அவார்ட்டை வெல்பவர் கடவுள் அத்திவரதரே
அன்னிய ஆட்சிகள் நடை பெற்ற போது அவர்களிடம் இருந்து பாதுகாக்கவே அத்திவரதர் குளத்தில் மறைத்து ஒழித்து வைக்கப்பட்டார்.. இது நடந்தது அன்று
ஆனால் இன்று நடப்பது பக்தால்ஸ் ஆட்சி ஆனாலும் அவர்களிடம் இருந்து தமிழக சாமி சிலைகளை பாதுகாக்கவே இன்றுள்ள ஆட்கள் சாமி சிலைகளை பாதுகாப்பாக பக்தால்ஸின் கண்ணில்படாமல் வைத்திருக்கிறார்கள் அதைத்தான் சாமி சிலை திருட்டு என்று விபரம் தெரியாதவர்கள் சொல்லி வருகிறார்கள்
எனக்குள்ள ஆச்சிரியம் என்னவென்றால் இது வரை தமிழக தலைவர்களில் ஒருவர் கூட இன்னும் அத்திவரதருக்கு பாரதரத்னா தர வேண்டுமென்று மோடியிடம் கோரிக்கைவைக்கததுதான் மிகப் பெரிய ஆச்சிரியமாக இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
48 நாட்களுக்கு மட்டும் அத்திவரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அந்த 48 நாட்களிலும் வந்து தரிசிக்க முடியாதவர்களுக்காக அவர் குளத்தில் இருக்கும் போது ஸ்கூபா டைவிங்க் மூலம் குளத்திற்குள் சென்று தரிசிக்க அரசு ஏற்பாடு பண்ணிதரலாமே அப்படி செய்தால் வருடம் முழுவதும் அவரை தரிசனம் செய்து கொள்ள முடியுமே
நாப்பது வருஷமா உங்களின் வேண்டுதல்களுக்கு நாங்கள் செவி சாய்த்து உங்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த எங்களை ம்றந்துவிட்டு நாப்பது வருஷத்திற்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்டத்தோடு கூட்டமாக அதுவும் வெயிலில் 5 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை காத்திருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பூஜையில் கேட்கும் எல்லாவ்ற்றையும் செய்து தரும் எங்களை பார்க்க நேரம் அதிக செல்விட அதிக மனமில்லாமல் சிரப்பு தரிசனம் டிக்கெட்டை வாங்கி வந்து பார்த்த் செல்லுகிறீர்கள் நல்லாயிருங்க நல்லாயிருன்ங்க அத்திவரதர் குளத்திற்குள் மீண்டும் சென்ரது எங்ககிட்டதானே வருவீர்கள் அப்ப வச்சு நல்லாவே செய்கிறோம் என்பதுதான் மற்றைய கடவுள்களின் எண்ணமாக இருக்குமோ என்னவோ?
சூப்பர் சிங்கர் போல சூப்பர் கடவுளாக இந்த வருட அவார்ட்டை வெல்பவர் கடவுள் அத்திவரதரே
அன்னிய ஆட்சிகள் நடை பெற்ற போது அவர்களிடம் இருந்து பாதுகாக்கவே அத்திவரதர் குளத்தில் மறைத்து ஒழித்து வைக்கப்பட்டார்.. இது நடந்தது அன்று
ஆனால் இன்று நடப்பது பக்தால்ஸ் ஆட்சி ஆனாலும் அவர்களிடம் இருந்து தமிழக சாமி சிலைகளை பாதுகாக்கவே இன்றுள்ள ஆட்கள் சாமி சிலைகளை பாதுகாப்பாக பக்தால்ஸின் கண்ணில்படாமல் வைத்திருக்கிறார்கள் அதைத்தான் சாமி சிலை திருட்டு என்று விபரம் தெரியாதவர்கள் சொல்லி வருகிறார்கள்
எனக்குள்ள ஆச்சிரியம் என்னவென்றால் இது வரை தமிழக தலைவர்களில் ஒருவர் கூட இன்னும் அத்திவரதருக்கு பாரதரத்னா தர வேண்டுமென்று மோடியிடம் கோரிக்கைவைக்கததுதான் மிகப் பெரிய ஆச்சிரியமாக இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
Reactions: |

Thursday, August 8, 2019
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப்
பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம்
முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப்
பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
Labels:
onion benefits
,
sexual drive
Reactions: |

Sunday, August 4, 2019
அறிவை விற்று குப்பை கழிவுகளை வாங்கும் இந்தியா
அறிவை விற்று குப்பை கழிவுகளை வாங்கும் இந்தியா Shocking! Over 1,21,000 mt plastic waste 'slyly' imported in India
அமெரிக்க போன்ற மேலை நாடுகள் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து அறிவை இறக்குமதி செய்து கொள்கின்றன. அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் மேலை நாடுகளில் இருந்து கழிவுகளை (குப்பைகளை ) இறக்குமதி செய்து கொள்கின்றன..
Swachh Bharat Mission (Clean India Mission), அப்படி என்றால் இந்தியாவை சுத்தமாக வைத்து கொள்ள போட்ட திட்டம் என்று பலரும் கருதுகிறார்கள் ஆனால் உண்மையில் மேலை நாடுகளின் கழிவுகளை பெற்று சுத்தகரிப்பது என்பதுதான் இந்த திட்டம் போல இருக்கு...
அமெரிக்க போன்ற மேலை நாடுகள் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து அறிவை இறக்குமதி செய்து கொள்கின்றன. அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஆசிய நாடுகள் மேலை நாடுகளில் இருந்து கழிவுகளை (குப்பைகளை ) இறக்குமதி செய்து கொள்கின்றன..
Swachh Bharat Mission (Clean India Mission), அப்படி என்றால் இந்தியாவை சுத்தமாக வைத்து கொள்ள போட்ட திட்டம் என்று பலரும் கருதுகிறார்கள் ஆனால் உண்மையில் மேலை நாடுகளின் கழிவுகளை பெற்று சுத்தகரிப்பது என்பதுதான் இந்த திட்டம் போல இருக்கு...
Labels:
சமுகம்
Reactions: |

Saturday, August 3, 2019
புதியதொரு பாகிஸ்தானாக ஆகிறதா இண்டியா?
புதியதொரு பாகிஸ்தானாக ஆகிறதா இண்டியா?
பாகிஸ்தானில் தேர்தல் நடந்து அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சிதான் நடை பெறுகிறது என்று சொன்னாலும் உண்மையில் அங்கே ஆள்வது என்பது ராணுவத்தினர்தான் அதில் சிறு துளி கூட உலகத்தில் இருக்கும் யாருக்கும் சந்தேகம் வருவதே இல்லை.. சரி ராணுவம் மறைமுகமாக ஆட்சி செய்தாலும் அல்லது நேரடியாக ஆட்சி செய்தாலும் மக்களுக்கு அதனால் ஏதாவது நன்மை என்று பார்த்தால் நிச்சய்ம் ஒன்றுமில்லை திவரவாதிகளுக்கு மட்டும் அவர்களால் நன்மை அதை தவிர வேறு ஒன்றுமில்லை
இபோது இந்தியாவின் பக்கம் பார்ப்போம்.. இப்போதைய பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு(மோடியை இந்த தடவை தேர்ந்தெடுத்தது இந்திய மக்கள் என்று பக்தால்ஸ் வேண்டுமானல் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் மோடிக்கும் அமித்ஷாவீற்கு மட்டும் தெரியும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது எலக்ட் ராணிக் வோட்டிங்க் மிசினால் என்பது ) மக்களாட்ட்சி நடைபெறுகிறது என்று சொன்னாலும் இப்போதைய இந்தியாவை ஆள்வது R.S.S என்பது படித்தறிந்த பலரும் சந்தேகமின்றி ஒப்புக் கொள்வார்கள். அதுமட்டுமன்றி உண்மையான R.S.S உறுப்பினர்களும் அறிவார்கள்
இனிமேல் இந்தியாவின் வளர்ச்சி என்பது தனிப்ப்ட்ட சிலரின் வளர்ச்சியாக மட்டும் இருக்கும் ....மற்றபடி அது இன்னொரு பாகிஸ்தனாக உருவெடுக்கும்... இப்படித்தான் எனக்கு தோன்றுகிறது...
நான் நினைத்தது சரியா இல்லையா என்பது அடுத்த 5 ஆண்டுகளில் தெரியவரும் அது வரை அமைதியாக பார்த்து கொண்டிருங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
பாகிஸ்தானில் தேர்தல் நடந்து அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சிதான் நடை பெறுகிறது என்று சொன்னாலும் உண்மையில் அங்கே ஆள்வது என்பது ராணுவத்தினர்தான் அதில் சிறு துளி கூட உலகத்தில் இருக்கும் யாருக்கும் சந்தேகம் வருவதே இல்லை.. சரி ராணுவம் மறைமுகமாக ஆட்சி செய்தாலும் அல்லது நேரடியாக ஆட்சி செய்தாலும் மக்களுக்கு அதனால் ஏதாவது நன்மை என்று பார்த்தால் நிச்சய்ம் ஒன்றுமில்லை திவரவாதிகளுக்கு மட்டும் அவர்களால் நன்மை அதை தவிர வேறு ஒன்றுமில்லை
இபோது இந்தியாவின் பக்கம் பார்ப்போம்.. இப்போதைய பிரதமர் மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு(மோடியை இந்த தடவை தேர்ந்தெடுத்தது இந்திய மக்கள் என்று பக்தால்ஸ் வேண்டுமானல் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் மோடிக்கும் அமித்ஷாவீற்கு மட்டும் தெரியும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது எலக்ட் ராணிக் வோட்டிங்க் மிசினால் என்பது ) மக்களாட்ட்சி நடைபெறுகிறது என்று சொன்னாலும் இப்போதைய இந்தியாவை ஆள்வது R.S.S என்பது படித்தறிந்த பலரும் சந்தேகமின்றி ஒப்புக் கொள்வார்கள். அதுமட்டுமன்றி உண்மையான R.S.S உறுப்பினர்களும் அறிவார்கள்
இனிமேல் இந்தியாவின் வளர்ச்சி என்பது தனிப்ப்ட்ட சிலரின் வளர்ச்சியாக மட்டும் இருக்கும் ....மற்றபடி அது இன்னொரு பாகிஸ்தனாக உருவெடுக்கும்... இப்படித்தான் எனக்கு தோன்றுகிறது...
நான் நினைத்தது சரியா இல்லையா என்பது அடுத்த 5 ஆண்டுகளில் தெரியவரும் அது வரை அமைதியாக பார்த்து கொண்டிருங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Reactions: |

Friday, August 2, 2019
இந்த வருடத்தில் வந்த சிறந்த நகைச்சுவை இதுதான்
இந்த வருடத்தில் வந்த சிறந்த நகைச்சுவை இதுதான்
மோடியை பாராட்டுறாங்களா அல்லது வைச்சு காமெடிகிமடி பண்னுறாங்களா இந்த பக்தால்ஸ்
தாமரை மலர்ந்தே தீரும்
# அமெரிக்காவுல தோல்வி உறுதியாக இருந்த ட்ரம்ப், "மோடி போன்ற நல்லாட்சி்யை குடுப்பேன்"னு சொல்லி ஜெயிக்கிறாரு.
# இஸ்ரேல்காரன் மோடியோடு இணைந்து உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்போன்னு சொல்லிட்டிருக்கான்.
மோடியை பாராட்டுறாங்களா அல்லது வைச்சு காமெடிகிமடி பண்னுறாங்களா இந்த பக்தால்ஸ்
தாமரை மலர்ந்தே தீரும்
# அமெரிக்காவுல தோல்வி உறுதியாக இருந்த ட்ரம்ப், "மோடி போன்ற நல்லாட்சி்யை குடுப்பேன்"னு சொல்லி ஜெயிக்கிறாரு.
# இஸ்ரேல்காரன் மோடியோடு இணைந்து உலகில் பயங்கரவாதத்தை ஒழிப்போன்னு சொல்லிட்டிருக்கான்.
Reactions: |

Thursday, August 1, 2019
தவறு யார் பக்கம் ஜொமேட்டோ அல்லது கஸ்டமர்
தவறு யார் பக்கம் ஜொமேட்டோ அல்லது கஸ்டமர்
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் ஷுக்லா என்பவர் ஜொமேட்டோ செயலி மூலம் உணவை ஆர்டர் செய்தார். அந்த உணவை இந்து மதத்தை சார்ந்தவர் டெலிவரி செய்யாததால் அது தனக்கு தேவை இல்லை என்று சொல்லி உணவை வாங்க மறுத்து கேன்சல் செய்து இருக்கிறார்.இதை அவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு பக்கத்தில் டேக் செய்து அந்தப் பதிவில் தமக்கு பணம் திரும்பத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் ஷுக்லா என்பவர் ஜொமேட்டோ செயலி மூலம் உணவை ஆர்டர் செய்தார். அந்த உணவை இந்து மதத்தை சார்ந்தவர் டெலிவரி செய்யாததால் அது தனக்கு தேவை இல்லை என்று சொல்லி உணவை வாங்க மறுத்து கேன்சல் செய்து இருக்கிறார்.இதை அவர் ஜொமேட்டோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு பக்கத்தில் டேக் செய்து அந்தப் பதிவில் தமக்கு பணம் திரும்பத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
Reactions: |

Wednesday, July 31, 2019
மோடி காட்டுல வேணா அட்வஞ்ச்ர் டிரிப் போவார் ஆனால்???
Labels:
Phototoon
,
நையாண்டி.போட்டோடூன்
Reactions: |

Sunday, July 28, 2019
ஜனநாயகத்தின் வீழ்ச்சியை குறிக்கும் 2 சிக்கல்கள்
ஜனநாயகத்தின் வீழ்ச்சியை குறிக்கும் 2 சிக்கல்கள்
30 ஆண்டு அயல்நாட்டு தொழில்முறை வாழ்க்கை, அது வழங்கிய சிறந்த அனுபவத்திற்கு பின்னரே நான் தேர்தல் அரசியலுக்குள் இறங்கினேன். என்றேனும் நேரம் வாய்த்தால் அதைப்பற்றி விரிவாக எழுதுவேன் என நம்புகிறேன். தற்போது ஜனநாயகத்தின் வீழ்ச்சியை குறிக்கும் 2 சிக்கல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
30 ஆண்டு அயல்நாட்டு தொழில்முறை வாழ்க்கை, அது வழங்கிய சிறந்த அனுபவத்திற்கு பின்னரே நான் தேர்தல் அரசியலுக்குள் இறங்கினேன். என்றேனும் நேரம் வாய்த்தால் அதைப்பற்றி விரிவாக எழுதுவேன் என நம்புகிறேன். தற்போது ஜனநாயகத்தின் வீழ்ச்சியை குறிக்கும் 2 சிக்கல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Reactions: |

Saturday, July 27, 2019
பிசினஸ் பழசு ஆனால் மேனேஜ்மெண்ட் புதுசு
பிசினஸ் பழசு ஆனால் மேனேஜ்மெண்ட் புதுசு
காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது இனிமேல் அது தலை தூக்கவே தூக்காது என்பது பலரின் கருத்து..அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை காங்கிரஸ் அழியவே அழியாது அது அழிவது போலத்தான் இருக்கும் ஆனால் அது புது புது வடிவங்களில் மீண்டும் அவதரித்து கொண்டேதான் இருக்கும். முன்பு வெள்ளை சட்டை அணிந்த காங்கிரஸ்காரகள் இப்போது காவிக்கு மாறி இருக்கிறார்கள் அதாவது வெள்ளை காவிமயமாகி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது இனிமேல் அது தலை தூக்கவே தூக்காது என்பது பலரின் கருத்து..அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை காங்கிரஸ் அழியவே அழியாது அது அழிவது போலத்தான் இருக்கும் ஆனால் அது புது புது வடிவங்களில் மீண்டும் அவதரித்து கொண்டேதான் இருக்கும். முன்பு வெள்ளை சட்டை அணிந்த காங்கிரஸ்காரகள் இப்போது காவிக்கு மாறி இருக்கிறார்கள் அதாவது வெள்ளை காவிமயமாகி இருக்கிறது.
Reactions: |

Monday, July 22, 2019
மோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி ஆலோசனை
மோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி ஆலோசனை
காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் ''அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்,'' என, முதல்வர் எடப்பாடி ம்ற்றும் ஓ..பி.எஸ்., தெரிவிப்பதில் உண்மை ஏதும் இல்லை... உண்மை என்னவென்றால் மோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம் செய்யத்தான் ஆலோசனை செய்து வருகிறார்களாம்
காஞ்சியில் கூட்டம் அதிகரித்து வருவதால் ''அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்,'' என, முதல்வர் எடப்பாடி ம்ற்றும் ஓ..பி.எஸ்., தெரிவிப்பதில் உண்மை ஏதும் இல்லை... உண்மை என்னவென்றால் மோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம் செய்யத்தான் ஆலோசனை செய்து வருகிறார்களாம்
Reactions: |

Sunday, July 21, 2019
நமது கூகுலின் செயல்பாடுகள் அனைத்தையும் எவ்வாறு அறிவது தடுப்பது மற்றும் நீக்குவது
நமது கூகுலின் செயல்பாடுகள் அனைத்தையும் எவ்வாறு அறிவது தடுப்பது மற்றும் நீக்குவது How to See , Stop and Delete All of our Google Activity
இணைய பயனர்களே , ஜாக்கிரதை: கூகிள் எப்போதும் நம்மை பற்றிய விபரங்களை சேகரித்து கொண்டே இருக்கிறது.. ஒகே அவர்கள் சேகரித்தால் எனக்கு என்ன அதனால் என்ன பாதிப்புக்கள் நமக்கு ஏற்படப் போகிறது அதை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்
இவைகள் எல்லாம்“ எனது கணக்கு ” மற்றும் “ எனது செயல்பாடு ” “My Account” and “My Activity, ஆகியவற்றின் மூலம் நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிப்படுகின்றன இதன் மூலம் நம்மைபற்றி சேகரிக்கும் தகவல்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது மற்றும் எங்கள் அமைப்புகளை மாற்ற அனுமதிக்கிறது. பிந்தையது எங்கள் Google கணக்குகளுடன் இணைந்திருக்கும் நம்முடைய ஆன்லைன் செயல்பாடுகள் அனைத்தையும் காண அனுமதிக்கிறது.
இணைய பயனர்களே , ஜாக்கிரதை: கூகிள் எப்போதும் நம்மை பற்றிய விபரங்களை சேகரித்து கொண்டே இருக்கிறது.. ஒகே அவர்கள் சேகரித்தால் எனக்கு என்ன அதனால் என்ன பாதிப்புக்கள் நமக்கு ஏற்படப் போகிறது அதை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்
இவைகள் எல்லாம்“ எனது கணக்கு ” மற்றும் “ எனது செயல்பாடு ” “My Account” and “My Activity, ஆகியவற்றின் மூலம் நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிப்படுகின்றன இதன் மூலம் நம்மைபற்றி சேகரிக்கும் தகவல்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது மற்றும் எங்கள் அமைப்புகளை மாற்ற அனுமதிக்கிறது. பிந்தையது எங்கள் Google கணக்குகளுடன் இணைந்திருக்கும் நம்முடைய ஆன்லைன் செயல்பாடுகள் அனைத்தையும் காண அனுமதிக்கிறது.
Labels:
Google
,
தொழில் நுட்பம்
Reactions: |

Saturday, July 20, 2019
குற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள்
குற்றவாளிகளை புகழும் தமிழக பேஸ்புக் போராளிகள் Saravana Bhawan owner P. Rajagopal is a sexual offender
தமிழர்கள் மற்ற இனத்தவர்களைவிட தாங்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் படித்தவர்கள் என்று தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வார்கள். அப்படிபட்ட குணத்தை கொண்டவர்கள் சமீப காலங்களாக குற்றவாளிகளை தியாகிகளை விட மேலானவர்கள் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் என்ன மாதிரியான வியாதி என்று புரியவில்லை
சரவணபவனின் உரிமையாளர் இறந்ததும் அவரை என்னமோ புனிதர் போல பலரும் பாராட்டி எழுதின்றனர். அவர் ஒரு முருக வேஷம் போட்ட ஒரு காம மிருகம்...அதுதான் உண்மை அவர் ஹோட்டல் நடத்தினர் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் நல்ல உணவை கொடுத்தார் முருகன் கோவிலுக்கு நிறைய நன்கொடைகள் செய்து இருக்கிறார்.. அப்படி அவர் செய்தது எல்லாம் அவருடைய தனிப்பட்டவரின் வளர்ச்சிக்காதானே ஒழிய தமிழக மக்களின் மீதான அக்கறையோ வள்ர்ச்சிக்கோ சேவைக்கோஅல்ல
தமிழர்கள் மற்ற இனத்தவர்களைவிட தாங்கள்தான் அறிவில் சிறந்தவர்கள் படித்தவர்கள் என்று தங்களை தாங்களே பாராட்டிக் கொள்வார்கள். அப்படிபட்ட குணத்தை கொண்டவர்கள் சமீப காலங்களாக குற்றவாளிகளை தியாகிகளை விட மேலானவர்கள் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் என்ன மாதிரியான வியாதி என்று புரியவில்லை
சரவணபவனின் உரிமையாளர் இறந்ததும் அவரை என்னமோ புனிதர் போல பலரும் பாராட்டி எழுதின்றனர். அவர் ஒரு முருக வேஷம் போட்ட ஒரு காம மிருகம்...அதுதான் உண்மை அவர் ஹோட்டல் நடத்தினர் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் நல்ல உணவை கொடுத்தார் முருகன் கோவிலுக்கு நிறைய நன்கொடைகள் செய்து இருக்கிறார்.. அப்படி அவர் செய்தது எல்லாம் அவருடைய தனிப்பட்டவரின் வளர்ச்சிக்காதானே ஒழிய தமிழக மக்களின் மீதான அக்கறையோ வள்ர்ச்சிக்கோ சேவைக்கோஅல்ல
Reactions: |

Friday, July 19, 2019
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் அத்திவரதர் ரை சிறப்பு தரிசனம் செய்தது என்ன தப்பா?
பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் அத்திவரதர் ரை சிறப்பு தரிசனம் செய்தது என்ன தப்பா?
மதுரையின் நம்பர் 1 ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக ட்ரீட் செய்யப்பட்டு அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை கணடதும் அது எப்படி என்று கேள்வி கேட்டு விமர்சனம் செய்கிறார்கள் உடனே நமது அறமற்ற நிலையத்துறையின் சீரழிவா?நாடு எங்கே போகிறது? இது போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர்...
மதுரையின் நம்பர் 1 ரௌடி வரிச்சூர் செல்வம் VVIP ஆக ட்ரீட் செய்யப்பட்டு அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை கணடதும் அது எப்படி என்று கேள்வி கேட்டு விமர்சனம் செய்கிறார்கள் உடனே நமது அறமற்ற நிலையத்துறையின் சீரழிவா?நாடு எங்கே போகிறது? இது போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர்...
Reactions: |

Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
லேபிள்கள்
நகைச்சுவை
(
408
)
அரசியல்
(
271
)
தமிழ்நாடு
(
136
)
இந்தியா
(
113
)
சிந்திக்க
(
91
)
பெண்கள்
(
91
)
அமெரிக்கா
(
84
)
ஜெயலலிதா
(
74
)
நக்கல்
(
56
)
தமிழன்
(
54
)
கலைஞர்
(
53
)
மனைவி
(
53
)
வெட்கக்கேடு
(
53
)
நையாண்டி
(
47
)
தலைவர்கள்
(
46
)
மோடி
(
46
)
தேர்தல்
(
41
)
கணவன்
(
40
)
தமிழர்கள்
(
38
)
தமிழ்
(
38
)
போட்டோடூன்
(
32
)
வீடியோ
(
31
)
திமுக
(
30
)
வாழ்க்கை
(
30
)
அனுபவம்
(
28
)
சமுகம்
(
26
)
சமூக பிரச்சனை
(
25
)
செய்திகள்
(
25
)
ஆண்கள்
(
24
)
இந்தியன்
(
23
)
உபயோகமான தகவல்கள்
(
23
)
சட்டம்
(
22
)
எண்ணங்கள்
(
21
)
காதல்
(
20
)
பயனுள்ள தகவல்கள்
(
20
)
குடும்பம்
(
19
)
கேள்விகள்
(
19
)
தமிழகம்
(
19
)
யோசிங்க
(
19
)
விகடன்
(
19
)
உணர்வுகள்
(
18
)
குழந்தை
(
18
)
மொக்கைகள்
(
18
)
புது தகவல்கள்
(
17
)
ஹெல்த் டிப்ஸ்
(
16
)
எஜுகேஷன்
(
15
)
சினிமா
(
15
)
ஸ்டாலின்
(
15
)
கேள்வி பதில்
(
14
)
அம்மா
(
13
)
சமுக சீரழிவு
(
13
)
ஜோக்ஸ்
(
13
)
தலைவன்
(
13
)
இழப்பு
(
12
)
எதிர்பார்ப்பு
(
12
)
எலக்சன் 2011
(
12
)
காங்கிரஸ்
(
12
)
சமையல் குறிப்பு
(
12
)
சுயநலவாதிகள்
(
12
)
பெண்
(
12
)
பேஸ்புக்
(
12
)
மகளிர்
(
12
)
மருத்துவம்
(
12
)
வாழ்க்கை அனுபவம்
(
12
)
விஜய் டிவி
(
12
)
வெட்ககேடு
(
12
)
வேதனை
(
12
)
ஹெல்த்
(
12
)
இளைஞர்கள்
(
11
)
எதிர்கால உலகம்
(
11
)
கல்வி
(
11
)
சந்தோஷம்
(
11
)
நல்ல சிந்தனை
(
11
)
மது
(
11
)
மரணம்
(
11
)
உடல் நலம்
(
10
)
காதலி
(
10
)
குற்றம்
(
10
)
குழந்தை வளர்ப்பு
(
10
)
கொடுரம்
(
10
)
தகவல்கள்
(
10
)
நம்பிக்கை
(
10
)
படித்ததில் பிடித்தது
(
10
)
பதிவாளர்கள்
(
10
)
மொக்கை
(
10
)
விஜயகாந்த்
(
10
)
வெற்றி
(
10
)
ஆண்
(
9
)
உன்னால் முடியும்....
(
9
)
கிறுக்கல்கள்
(
9
)
குழந்தைகள்
(
9
)
சோகம்
(
9
)
டெக்னாலாஜி
(
9
)
தீபாவளி
(
9
)
நகைச்சுவைகள்
(
9
)
நக்கல்கள்
(
9
)
நட்பு
(
9
)
மாணவன்
(
9
)
ரஜினி
(
9
)
vijay tv
(
8
)
அதிமுக
(
8
)
அரசாங்கம்
(
8
)
அரசியல் களம்
(
8
)
இறப்பு
(
8
)
உணவு
(
8
)
எச்சரிக்கை
(
8
)
காமெடி
(
8
)
சாரு நிவேதிதா
(
8
)
ட்ரிங்ஸ்
(
8
)
பிஜேபி
(
8
)
பெற்றோர்கள்
(
8
)
வாழ்த்துக்கள்
(
8
)
Blogger
(
7
)
Drinks
(
7
)
அறிவியல்
(
7
)
இலங்கை
(
7
)
உங்களுக்கு தெரியுமா
(
7
)
உறவுகள்
(
7
)
என்றும் படிக்க புது புது தகவல்கள்
(
7
)
கட்சி
(
7
)
கார்டூன்
(
7
)
சக்தி வாய்ந்த நாடு
(
7
)
சாதனை
(
7
)
சிரிக்க
(
7
)
டிப்ஸ்
(
7
)
தமிழக அரசியல்
(
7
)
தொழில் நுட்பம்
(
7
)
நடிகர்கள்
(
7
)
பாஸிடிவ் எண்ணம்
(
7
)
மனம்
(
7
)
மாணவர்கள்
(
7
)
வியக்கதக்க தகவல்கள்
(
7
)
#modi #india #political #satire
(
6
)
2014
(
6
)
அன்பு
(
6
)
அழகு
(
6
)
இல்லறம்
(
6
)
இளஞிகள்
(
6
)
உலகம்
(
6
)
கருணாநிதி
(
6
)
கருத்துக்கள்
(
6
)
கலைஞர் கடிதம்
(
6
)
கலைஞர் பாணி கேள்வி பதில்கள்
(
6
)
கூட்டணி
(
6
)
கேள்வி பதில்கள்
(
6
)
செக்ஸ்
(
6
)
தத்துவம்
(
6
)
துணிச்சல்
(
6
)
நீதி கதை
(
6
)
பெண்ணுரிமை
(
6
)
போலீஸ்
(
6
)
யூகச் செய்தி
(
6
)
விஞ்ஞானம்
(
6
)
Award
(
5
)
face book
(
5
)
அறியாமை
(
5
)
அழகிரி
(
5
)
கடவுள்
(
5
)
கல்லூரி
(
5
)
கவிதை
(
5
)
கோயில்கள்
(
5
)
சினிமா உலகம்
(
5
)
சிறுகதை
(
5
)
சோஷியல்
(
5
)
தந்தையர் தினம்
(
5
)
தமிழ் சமுகம்
(
5
)
நண்பர்கள்
(
5
)
நிருபர்
(
5
)
பயணம்
(
5
)
பாதுகாப்பு
(
5
)
பாராட்டுகள்
(
5
)
மருத்துவ குறிப்பு
(
5
)
மெயில் பேக்
(
5
)
ரகசியம்
(
5
)
#modi
(
4
)
2012
(
4
)
2015
(
4
)
Anna Hazare
(
4
)
Educational
(
4
)
tamil joke
(
4
)
அப்துல் கலாம்
(
4
)
அப்பா
(
4
)
அழுகை
(
4
)
இறைவன்
(
4
)
இல்லறம் என்றும் இன்பமாக இருக்க?
(
4
)
உறவு
(
4
)
ஊழல்
(
4
)
ஓ.....அமெரிக்கா
(
4
)
கதை
(
4
)
கற்பழிப்பு
(
4
)
கலாச்சாரம்
(
4
)
கலாய்ப்பு
(
4
)
சமூகச் சீரழிவுகள்
(
4
)
சிந்தனை
(
4
)
சிறுவன்
(
4
)
டாக்டர்
(
4
)
டாஸ்மாக்
(
4
)
டிராவல்
(
4
)
தரமான பதிவுகள்
(
4
)
தினமலர்
(
4
)
தொழில்நுட்பம்
(
4
)
நீதி
(
4
)
நையாண்டி.போட்டோடூன்
(
4
)
பதிவர் கூட்டம்
(
4
)
பதிவாளர்
(
4
)
பிரபலம்
(
4
)
பிறந்தநாள்
(
4
)
புதிய கண்டுபிடிப்பு
(
4
)
பொதுநலம்
(
4
)
மகளிர் மட்டும்
(
4
)
மகளிர்தினம்
(
4
)
ரெசிப்பி
(
4
)
விஜய்டிவி
(
4
)
விமர்சனம்
(
4
)
#india #political #satire
(
3
)
#jayalalithaa
(
3
)
2016
(
3
)
NRI
(
3
)
Rio Olympics
(
3
)
THE WHOLE TRUTH
(
3
)
Tamil tweets
(
3
)
best school
(
3
)
hurricane sandy
(
3
)
narendra modi
(
3
)
political satire
(
3
)
satire
(
3
)
super singer
(
3
)
vikatan
(
3
)
அட்டாக்
(
3
)
அரசியல் கலாட்டா
(
3
)
அரிய புகைப்படங்கள்
(
3
)
ஆச்சிரியம்
(
3
)
ஆனந்தம்
(
3
)
இந்திய ராணுவம்
(
3
)
இந்தியர்
(
3
)
இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள்
(
3
)
இளமை
(
3
)
உணர்வு
(
3
)
உண்மைகள்
(
3
)
எக்கானாமி
(
3
)
கோபிநாத்
(
3
)
சிந்தனைகள்
(
3
)
சீனா
(
3
)
சுதந்திரம்
(
3
)
சென்னை
(
3
)
சேல்ஸ்
(
3
)
தமிழக அரசு
(
3
)
தீபாவளி வாழ்த்து
(
3
)
தேர்தல் 2014
(
3
)
நன்றி
(
3
)
நல்ல வலைத்தளங்கள்
(
3
)
நாட்டு நடப்பு
(
3
)
நீயா நானா
(
3
)
படிக்க
(
3
)
பாசம்
(
3
)
பாதுகாப்பான உறவு
(
3
)
பெண்ணின் சாதனை
(
3
)
பொது மக்கள்
(
3
)
பொருளாதாரம்
(
3
)
போட்டோ
(
3
)
மஞ்சள் பத்திரிக்கை
(
3
)
மனவளம். ஆனந்தம்
(
3
)
மலர்
(
3
)
முயற்சி
(
3
)
ரிசல்ட்
(
3
)
ரெசிபி
(
3
)
வரலாறு
(
3
)
விஜய்
(
3
)
விருதுகள்
(
3
)
விற்பனை
(
3
)
வெள்ளம்
(
3
)
வேலைவாய்ப்பு
(
3
)
ஸ்கூல்
(
3
)
#மோடி #politics
(
2
)
2 G Scam
(
2
)
2013
(
2
)
2014 தேர்தல்
(
2
)
2016 தேர்தல்
(
2
)
5 Star blogger award
(
2
)
Child Sexual Abuse
(
2
)
Dark Secret
(
2
)
Google
(
2
)
New year
(
2
)
Social networking danger
(
2
)
U.A.E
(
2
)
Warning
(
2
)
apps
(
2
)
arasiyal
(
2
)
best tamil tweets
(
2
)
facebook
(
2
)
modi
(
2
)
sexual harassment
(
2
)
tamil
(
2
)
twitter
(
2
)
wife
(
2
)
அ.தி. மு.க
(
2
)
அனுபவம். இழப்பு
(
2
)
அன்னை
(
2
)
அன்புமணி
(
2
)
அமெரிக்கன்
(
2
)
அரசியல் கொத்துபுரோட்டா
(
2
)
அரசியல். நகைச்சுவை
(
2
)
அரசியல்.நையாண்டி
(
2
)
அரசியல்.பிரச்சனை
(
2
)
ஆசிரியர்கள்
(
2
)
ஆணுறை
(
2
)
ஆப்பிள் நிறுவனம்
(
2
)
ஆல்கஹால்
(
2
)
இணையம்
(
2
)
இறப்பு செய்தி
(
2
)
இஸ்லாம்
(
2
)
உண்மை
(
2
)
உதவி
(
2
)
உளறல்கள்
(
2
)
எதிர்காலம்
(
2
)
எலக்சன் 2014
(
2
)
ஒபாமா
(
2
)
ஓ...அமெரிக்கா
(
2
)
கடிதம்
(
2
)
கட்சிகள்
(
2
)
கனிமொழி
(
2
)
கார்டூன் அரசியல்
(
2
)
குடியரசு தினம்
(
2
)
குடும்ப நலம்
(
2
)
குற்றவாளி
(
2
)
கொலு
(
2
)
கோபம்
(
2
)
க்ரின்கார்டு
(
2
)
சமுக பிரச்சனை
(
2
)
சமுகப் பிரச்சனை
(
2
)
சரக்கு
(
2
)
சுடும் உண்மைகள்
(
2
)
சூப்பர் சிங்கர்
(
2
)
சேலை
(
2
)
ஜல்லிகட்டு
(
2
)
டில்லி
(
2
)
டிவிட்ஸ்
(
2
)
டுவிட்ஸ்
(
2
)
தமிழக தேர்தல்
(
2
)
தமிழக பயண அனுபவம்
(
2
)
தமிழிசை
(
2
)
தரம்
(
2
)
தலைப்பு செய்திகள்
(
2
)
திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி
(
2
)
தின தமிழ் செய்தி தாள்
(
2
)
தேமுதிக
(
2
)
தேவதை
(
2
)
தோல்வி
(
2
)
நல்ல செய்தி
(
2
)
நவராத்திரி
(
2
)
நெட்வொர்க்
(
2
)
நெல்லை
(
2
)
நையாண்டி கார்டூன்
(
2
)
பகுத்தறிவு
(
2
)
பயனுள்ள இணைய தளங்கள்
(
2
)
பயனுள்ள தகவல்
(
2
)
பரிசுநல்ல சிந்தனை
(
2
)
பலாத்காரம்
(
2
)
பாஜக
(
2
)
பாமக
(
2
)
பிரதமர்
(
2
)
பிரார்த்தனை
(
2
)
புத்தகம்
(
2
)
பொங்கல்
(
2
)
மக்கள்
(
2
)
மதன்
(
2
)
மதுரை
(
2
)
மனித உரிமைகழகம்
(
2
)
மலையாளி
(
2
)
மழை
(
2
)
முல்லை பெரியாறு
(
2
)
ரஜினிகாந்த்
(
2
)
லேகியம்
(
2
)
வருத்தம்
(
2
)
வாழ்த்து
(
2
)
விசா
(
2
)
விஜய்காந்த்
(
2
)
வைகோ
(
2
)
ஸ்ரீலங்கா
(
2
)
ஹிந்து
(
2
)
#Cauvery
(
1
)
#ChennaiFloods
(
1
)
#I-T ACT SECTION 66 A
(
1
)
#JusticeforJallikattu #RSS #BJP தமிழகம்
(
1
)
#Rohini Bhajibhakare
(
1
)
#dmk fail
(
1
)
#fishermen
(
1
)
#ilayaraja # vadivelu #spb
(
1
)
#neet #modi #india #political
(
1
)
#olympic
(
1
)
#rohini
(
1
)
100
(
1
)
1000
(
1
)
2 million hits
(
1
)
2011 Best Tamil Blog
(
1
)
2014 லோக்சபா
(
1
)
2014 லோக்சபா தேர்தல்
(
1
)
2030
(
1
)
Abortion
(
1
)
Ayurvedic Anti-Diabetic Medicine
(
1
)
Best jokes of the year 2013
(
1
)
Cell
(
1
)
Charcoal-based Underwear
(
1
)
GK
(
1
)
Good news to be proud
(
1
)
Hindu
(
1
)
Hindu Ritual
(
1
)
IAS
(
1
)
IIT
(
1
)
IPad
(
1
)
IPhone
(
1
)
ITouch
(
1
)
Indian Elections
(
1
)
July 9th
(
1
)
Kids
(
1
)
Know Your English
(
1
)
Mangalyaan
(
1
)
Medical Information
(
1
)
Modern Mahatma
(
1
)
Modi .top American business leaders
(
1
)
NASA
(
1
)
NIPFA
(
1
)
NRI bhakthal
(
1
)
Netflix
(
1
)
New year Eve's spacial
(
1
)
Nutrition Food
(
1
)
One million
(
1
)
Patriot Act
(
1
)
Perfect Mobile Plan
(
1
)
Phototoon
(
1
)
Telegram|
(
1
)
The Affair
(
1
)
Today America
(
1
)
admk
(
1
)
alcohol
(
1
)
beep song
(
1
)
big ben london
(
1
)
big boss
(
1
)
black friday
(
1
)
blog post
(
1
)
book fair
(
1
)
chennai
(
1
)
chennai book fair.Top sellers
(
1
)
clinton
(
1
)
comedians
(
1
)
dinamalar
(
1
)
dirty politics
(
1
)
diwali
(
1
)
dog
(
1
)
face book status
(
1
)
facebook theorem
(
1
)
fake news
(
1
)
famous facebook-
(
1
)
five star blogger award
(
1
)
flight
(
1
)
flood
(
1
)
friendship
(
1
)
funny advice
(
1
)
funny family
(
1
)
gopinath
(
1
)
greatest
(
1
)
health
(
1
)
heart touching
(
1
)
heart toucing
(
1
)
hits
(
1
)
humanity
(
1
)
humour
(
1
)
hygiene
(
1
)
ilayaraja
(
1
)
india
(
1
)
indian
(
1
)
inhumane
(
1
)
ipod
(
1
)
jallikattu
(
1
)
joke
(
1
)
joker
(
1
)
little girl
(
1
)
love
(
1
)
messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology
(
1
)
mobile phone
(
1
)
music
(
1
)
neeyaa naanaa
(
1
)
network
(
1
)
obama
(
1
)
oh..america
(
1
)
onion benefits
(
1
)
onnarai pakka naaledu
(
1
)
opinion
(
1
)
photos
(
1
)
poem
(
1
)
politics
(
1
)
power cut
(
1
)
price
(
1
)
rape
(
1
)
recipe
(
1
)
sachin tendulkar
(
1
)
sandwiches
(
1
)
sarcasm
(
1
)
sexual drive
(
1
)
social
(
1
)
sunday humour thoughts
(
1
)
tamil bloggers meet
(
1
)
tamil blogspot
(
1
)
tamil eelam
(
1
)
telegram
(
1
)
thoughts
(
1
)
tips
(
1
)
vijay
(
1
)
walmart
(
1
)
whatsapp . telegram app
(
1
)
wonderful
(
1
)
worlds heaviest man
(
1
)
அசோக் சக்ரா
(
1
)
அதிகாரி
(
1
)
அநாகரிகம்
(
1
)
அந்தரங்க அட்வைஸ்
(
1
)
அந்தரங்கம்
(
1
)
அனிமல்
(
1
)
அன்னையர் தினம்
(
1
)
அப்பாடக்கர்
(
1
)
அமலா பால்
(
1
)
அமெரிக்க போலீஸ்
(
1
)
அமெரிக்கா தகவல்
(
1
)
அரசியல். சென்னை
(
1
)
அரசியல். தேர்தல் 2014
(
1
)
அரசியல். நக்கல்கள்
(
1
)
அரசியல்களம்
(
1
)
அரசியல்வாதிகள்
(
1
)
அரசு
(
1
)
அரசு திட்டம்
(
1
)
அரபுநாடு
(
1
)
அறிமுகம்
(
1
)
அறிவிப்பு
(
1
)
அறிவு ஜீவிகள்
(
1
)
அறிவுரைகள்
(
1
)
அலை
(
1
)
அழைப்பிதழ்
(
1
)
அவார்டு
(
1
)
ஆகமவிதிகள்
(
1
)
ஆணையம்
(
1
)
ஆண்களை வசிகரிக்க
(
1
)
ஆன்மிகம்
(
1
)
ஆபத்து
(
1
)
ஆபிஸ்
(
1
)
ஆம் ஆத்மி
(
1
)
ஆயுத பூஜை
(
1
)
ஆராய்ச்சி
(
1
)
ஆல்ஹகால்
(
1
)
இணைய அறிவு
(
1
)
இத்தாலி
(
1
)
இந்திய கலாச்சாரம்
(
1
)
இந்திய கல்வி
(
1
)
இந்திய தூதரக விவகாரம்
(
1
)
இந்திய தூதர்
(
1
)
இன்றைய அமெரிக்கா
(
1
)
இராணுவம்
(
1
)
இலங்கை தமிழர்
(
1
)
இளைய சமுதாயம்
(
1
)
இஸ்லாமிய மக்கள்
(
1
)
ஈரோடு
(
1
)
உன்னால் முடியும்
(
1
)
ஊடகத்துறை
(
1
)
ஊடகம்
(
1
)
எக்ஸாம்
(
1
)
எம்.ஜி.ஆர்
(
1
)
எழுத்தாளர்
(
1
)
ஐபோன்
(
1
)
ஒலிம்பிக் 2012
(
1
)
ஒலிம்பிக் 2016
(
1
)
ஓட்டு
(
1
)
கசக்கும் உண்மை
(
1
)
கடல்
(
1
)
கணக்கு
(
1
)
கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி
(
1
)
கணினி
(
1
)
கண்டணம்
(
1
)
கண்ணீர்
(
1
)
கமல்
(
1
)
கரடி
(
1
)
கருத்து
(
1
)
கற்பனை
(
1
)
கற்பனை பதிவு
(
1
)
கலாய்த்தல்
(
1
)
கலைஞர் ஜோக்ஸ்
(
1
)
கல்யாணம்
(
1
)
கழுகார்
(
1
)
கவலை
(
1
)
கவிதைகள்
(
1
)
கார்ட்டூன்
(
1
)
கிச்சன்
(
1
)
கிறிஸ்துவ பாடல்கள்
(
1
)
குடி
(
1
)
குடியரசு தினம்
(
1
)
குடியரசுதினம்
(
1
)
குடும்ப அரசியல்
(
1
)
குட்டுகள்
(
1
)
குமாரசாமி
(
1
)
குமுதம்
(
1
)
குமுதம் ரிப்போர்ட்டர்
(
1
)
குறும்பு
(
1
)
குஷ்பு
(
1
)
குஷ்பூ
(
1
)
கூடங்குளம்
(
1
)
கேடுகெட்ட சிந்தனைகள்
(
1
)
கேரளா
(
1
)
கேலி
(
1
)
கேள்விபதில்
(
1
)
கேவலமான தலைவர்கள்
(
1
)
கைது
(
1
)
கொடுமை
(
1
)
கோயில்
(
1
)
கோலம்
(
1
)
சக்கேடா
(
1
)
சசிகலா
(
1
)
சமுக அவலம்
(
1
)
சமுக சிரழிவு
(
1
)
சமுக வலைத்தளம்
(
1
)
சமுக விழிப்புணர்வு
(
1
)
சமையல்
(
1
)
சமையல் அறை
(
1
)
சமையல் குறிப்பு. ரெசிப்பி
(
1
)
சிக்கல்
(
1
)
சிதம்பரம்
(
1
)
சிரழிவு
(
1
)
சிரிபு
(
1
)
சிரிப்பு
(
1
)
சிறுநீரில் கல்லா?
(
1
)
சிறை கோர்ட்
(
1
)
சு.சாமி
(
1
)
சுகம்
(
1
)
சுதந்திர தினம்
(
1
)
செக்
(
1
)
சென்னை பதிவர் கூட்டம்
(
1
)
சென்னை வெள்ளம்
(
1
)
செய்திகள். செக்ஸ்
(
1
)
செல்போன்