Tuesday, December 17, 2019


இந்திய பொது சொத்துகளுக்கு இருக்கும் மதிப்பு இந்திய பெண்களுக்கு இல்லை


பொதுசொத்துக்கள் சேதப்படுத்தினால் சுடுங்கள்: மத்திய அமைச்சர்  சுரேஷ் அங்காடி  அறிவித்துள்ளார்.

இப்படி அறிவித்த மத்திய அமைச்சர் அது போல  பெண்களை பலாத்காரம் பண்ணி  சேதப்படுத்தி கொல்லும் போது இப்படி உடனடியாக சுட்டுக் கொல்ல உத்தரவு இடாமல் இருந்தது எதனால்? இதன் மூலம் தெரிவது என்னவென்றால்  பொது சொத்துக்களை விட இந்திய பெண்மனிகளின் மதிப்புக்கள் மிக குறைவு போல இருக்கிறது...

ஒரு வேளை இப்படி பெண்களை பலாத்காரம் பண்ணியவர்களை உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என்று சொன்னால் பாஜக கட்சி ஆட்களை அதிகம் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதால் இப்படிப்பட்ட உத்தரவுகளை போடாமல் இருக்கிறார்களோ என்னவோ

அடப் போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும்
அன்புடன்
மதுரைத்தமிழன்


புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்த மோடி புதிய பாகிஸ்தானை உருவாக்கி கொண்டு இருக்கிறார்..

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.