Related Posts
இனிமேல் 'ஐ மிஸ் மை வொய்ப் 'என்று சொல்லமாட்டேன்
இனிமேல் ஐ மிஸ் மை வொய்ப் என்று சொல்லமாட்டேன்ஏன் உங்களை எல்லோரும் பொண்டாட்டி...Read more
மனைவியின் எதிர்பார்ப்பு????
மனைவியின் எதிர்பார்ப்பு????அம்மா சமைத்த பின் எதிர்பார்ப்பது பிள்ளைகள் வயிறார சாப்பிட்டார்களா எ...Read more
ஒரு காலத்தில்
ஒரு காலத்தில்ஒரு காலத்தில் அதாவது நான் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அதே நிறுவனத்தில...Read more
கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அண்ணே கவிதை அருமை ஆனாலும் கணவன் அப்படி செல்வது அவனது மனைவி மக்களை பொருளாதாரத்தில் சந்தோஷமாக வைக்கவே என்ட்ரி மனைவிமார்கள் சிந்திக்க வேண்டும்
ReplyDeleteஇதை கவிதை என்று கூறக் கூடாது என்று டிஸ்கியில் சொல்லி இருக்கிறேன். காரணம் நான் வரிகளை உடைத்து போட்டு எழுதி இருக்கிறேன் அதனால் நீங்கள் இதை கவிதை என்று அழைத்தால் கவிஞர்களை கிண்டல் பண்ணியது போல இருக்கிறது
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான கிறுக்கல் எழுத மறந்த கடிதம் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்திற்கு நன்றி ரூபன்
Deleteஆஹா கவிதை நல்லா எழுதறிங்க .. ஆனா தீ கணவனுக்கு பத்தாதாமா? ஒழுக்கம் கணவன், மனைவி இரண்டு பேருக்குமே அவசியம். வறுமைக்காகவும், நாட்டுக்காகவும் கணவனை வெளி நாட்டுக்கோ, ராணுவத்துக்கோ போன பிறகு தங்கள் சின்ன சின்ன ஆசைகளை கூட ஒரு ஒரு நிமிட போன் பேச்சில் அவர்களோடு வாழ்ந்து குடும்பத்தை தாங்கி கொண்டிருக்கும் தியாக பெண்மணிகள்தாம் நிறைய எம் நாட்டில்..!
ReplyDeleteபாருங்க நீங்களும் கவிஞர்களை கிண்டல் பண்ணுறீங்க... ஒழுக்கம் என்பது அனைவருக்கும் சமம் அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இது தியாகப் பெண்மணிகளை பற்றிய பதிவு அல்ல.
Deleteஇது இந்தகால புதுமைப் பெண்களை பற்றியது. இப்படிபட்ட பெண்கள் அல்லது ஆண்கள் யாருக்காவும் தங்கள் வாழ்க்கையை தியாகம் பண்ணி தங்களை கஷ்டத்திற்குள் இட்டுச் செல்ல விரும்பாதவர்கள். அப்படி பட்ட நபர்களை பற்றி சொல்வதுதான் இந்த பதிவு. இப்படிபட்ட ஆட்களே இல்லவே இல்லை என்றும் யாரும் மறுக்க முடியாது. என்பது உண்மையே
ஒழுக்கம் என்பது பொதுவில் வைக்கப்பட வேண்டியது
ReplyDelete