Tuesday, December 10, 2019

@avargalunmaigal
அதிராவும் 'அப்பாவி'ஆத்துகாரரும்

என்னங்க நேற்று நான் ஒரு அழகான பெண்னை பார்த்தேனுங்க

அப்படியா அவ ரொம்ப அழகாக என்ன?

ஆமாங்க அவ ரொம்ப ரொம்ப அழகுங்க நான் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டே ஒரு  அரை மணி நேரமாக பார்த்து கொண்டே இருந்தேனுங்க

ஏய் நீ பார்த்து ரசித்த பெண்ணை எனக்கு கூப்பிட்டு காண்பிச்சு இருக்கலாமே

அவளைதான் நீங்க தினசரி பார்க்கிறீங்களே


அவளை நான் பார்க்கிறேனா யார் அவள்?

என்னங்க உங்க மனைவியையே யார் அவள் என்று கேட்கும் தைரியம் உங்களுக்கு வந்திருச்சா என்ன?


இல்லைம்மா நீதான் யாரையோ பார்த்தேன் என்று சொன்னீயே அதனாலதான் கேட்டேன்

எங்க நம்ம வீட்டு கண்ணாடியில் என் அழகை நான் பார்த்து ரசிக்க கூடாதா என்ன?

ஙே............


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. ஹா....  ஹா...ஹா....  ஆனால் இதில் அதிரா ஏன் வரவேண்டும்?   பாவம் அவர் ஆத்துக்காரர்...   யார் வம்புக்கு வராமல் இருக்கிறார்.... அவரையும்...!

    ReplyDelete
    Replies
    1. வம்புக்கு வருகிறவங்ககிட்ட வம்புக்கு போகக் கூடாது ஆனால் வராமல் இருக்கிரவங்கிட்டதான் வம்பு இழுக்கணும் என்று எங்க பள்ளிக் கூட வாத்தியார் சொல்லி தந்தாங்க அதனாலதான் இப்படி ஹீஹீ

      Delete
  2. ஓகோ..இப்படியும் ஒரு உத்தி உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. பெண்களிடம் ஆயிரக்கணக்கான உத்திகள் உண்டு அதனால அவங்க ஏதாவது சொன்ன அப்படியம்மா என்று சொல்வதோட விட்டுவிட வேண்டும்

      Delete
  3. ஹா ஹா ஹா நீண்டநாளாக ஆரையும் வம்புக்கு இழுக்காமல் ட்றுத்துக்கு பொழுது போகவில்லை:)...
    கொமெடியை வச்சுக் கதையாக்கிட்டீங்க, இருப்பினும் என் முழுப்பெயரைப் போடாமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:)..

    ReplyDelete
    Replies
    1. அய்யோ அய்யோ இந்த அதிரா வேற அதிரா இது நீங்கள் இல்லை... இந்த அதிரா உண்மையிலே ரொம்ப அழகாக இருப்பாங்க

      Delete
  4. HAAHAAA:) helooo truth will come later

    ReplyDelete
    Replies
    1. ட்ரூத் வெளியே வந்துவிட்டது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.