Monday, April 6, 2020

@avargal unmaigal
சங்கி என்பதற்கு முழுமையான அர்த்தம் தெரியுமா?


சங்கிகள் என்றால் யார் என்று பார்த்தால் மிகக் குறைவான அல்லது பூஜ்ஜியத்திற்கும் மிக குறைவான நுண்ணறிவு கொண்ட ஒரு இந்துத்துவா தீவிரவாதி..


முதலில் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.  ஒரு சங்கியாக இருப்பது என்பது  அவ்வளவு எளிதானது அல்ல. தர்க்கரீதியான இடுகைகளில் திடீர் கருத்துக்களை வெளியிடுவது, முட்டாள்தனமான அரசியல் தலைமைகள்  ஏதாவது சொல்லும்போது அவர்களுக்கு ஆதரவளிப்பது,  நல்ல நண்பர்களை எதிரிகளாக்குவது, இந்த வாழ்க்கை முறையைத் தேர்வுசெய்ய அதற்கு ஒரு ஜோடி கூடுதல் பால்ஸ் தேவை.அப்போதுதான் கிட்னியால் சிந்திக்க முடியும்


 

அதுமட்டுமல்ல சங்கிகளாக இருப்பது என்பது மிக எளிதல்ல....அதற்கு மிக மன திடம் வேண்டும்...யார் எப்படிதான் காறி துப்பினாலும் தனது காவித்துண்டால் துடைத்து கொள்ள வேண்டும்.. சங்கிகளாக இருக்க முக்கிய தகுதியே கொஞ்சமும் அறிவு என்பதே இருக்க கூடாது ஆனால் அறிவாளிகள் போல தங்களை காட்டிக் கொள்ள வேண்டும்


உதாரணத்திற்கு அறிவாளி மோடி ( என்ன மோடி அறிவாளியா என்று எல்லாம் கேட்க கூடாது இந்தியாவில் முட்டாளைத்தான் அறிவாளி என்று சொல்லுவார்கள்... இதை வேதத்திலே மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்  தெரியாதவர்கள் சங்கிகளிடம் வேதம் கற்றுக் கொள்ளவும்.

அறிவாளி மோடி என்ன சொன்னார்... மாலை நேரத்தில் கையை தட்டுங்கள் என்று சொன்னார்... அதை கேட்ட சங்கிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

கை தட்டுவதற்கு பதிலாக ஒரு சாப்பாட்டு தட்டை ஒரு குச்சியால் அல்லது கரண்டியால் தட்டிக் கொண்டே அதனுடன் மேலும் சில மந்திரங்களை சொல்லி வீட்டை சுற்றி சுற்றி வந்தனர். மோடி கைதட்ட சொன்னதற்கு இவர்கள் ஏண் தட்டை தட்டினார்கள் என்று எல்லாம் கேட்க கூடாது காரணம் அவர்கள்தான் சங்கிகளாச்சே. அது தெரிந்தும் நீங்கள் கேட்டால் நீங்களும் சங்கிகளாக ஆகும் தகுதியை பெற்று இருக்கிறீர்கள் என்று அர்த்தம்


அடுத்தாக மோடி விளக்கு அனைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொன்னார்.... ஆனால் சங்கிகள் செய்தது என்னவென்று உங்களுக்கு நன்றாக தெரியுமே...அதுதானுங்க அவர்கள் தீபாவளி பண்டிகையை அட்வான்ஸாக கொண்டாடிவிட்டார்கள்.

அதுமட்டுல்ல மோடி 9 மணிக்கு 9 நிமிஷம் என்று சொல்லப் போக இந்த சங்கிகள் உடனே தங்களது அறிவை உபயோகித்து அந்த சம்யத்தில் 9 கோள்களும் கிரங்களும் ஒரே நேர் கோட்டில் வருகிறது அப்போது தீபம் ஏற்றினால் எல்லா தீய் சக்திகளும் அழிந்துவிடும் என்று வேதத்தில் சொல்லி இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு தங்களை தாங்கலே சொறிந்து கொண்டார்கள்.

சரி சங்கிகளும் அவர்கள் பாணியில் ஆராய்ய்சி முடிவுகளை வெளியிடும் போது அவர்களை நண்பர்களாக கொண்ட நாமும் நம் பங்கிற்கு ஆராச்சி முடிவுகளை வெளியிட்டு அவர்களை சந்தோஷப்ப்படுத்துவோம் என்று நினைத்து இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை ஒய்;ஜி மதுவதியுடன் சேர்ந்து வெளியிட்டேன்


////ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு உலகத்தில் உள்ள எல்லா கோள்களும் கிரகங்களும் ஒரு ஒன்பது நிமிஷத்திற்கு ஒரே நேர்கோட்டில் வரும் அப்போது நீங்கள் உறவு கொண்டால் அதாவது ஒரு ஆண்குறியும் பெண் குறியும் ஒரே நேர்கோட்டில் அதாவது ஒன்பது கிரங்களும் வரும் கோட்டில் வந்து அப்போது விதைக்கப்படும் ஒரு கருவானது ஒரு குழந்தையாகி வரும் போது அது தெய்விகம் அருள் பெற்ற உலக்த்தில் மிகவும் பலம் பெற்ற ஒரு குழந்தையாக வரும் அதை க்ரோனோ போன்ற வைரஸ்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று ஒய்;ஜி மதுவதி தனது ஆன்மிக ஆராய்ச்சியால் கண்டுபிடித்து இருக்கிறார். ஜெய் மோடி மஹான் ஜெய் ஸ்ரீராம்
இதை படித்த ஒருவர் அண்ணே கொஞ்சம் குறி வளைந்த மானிடர்கள் கதி? என்னவென்று கேட்டார்
அதற்கு நான் அவர்களுக்கு மோடி மற்றும் ட்ரெம்ப் போன்ற குழந்தைகள்தான் பிறக்கும் தெய்வீக குழந்தைகளுக்கு நோ சான்ஸ் என்று பதில் அளித்தேன்

ஒய்;ஜி மதுவதி ஒய்;ஜி மகேந்திரன் லதா மேடம், எஸ்வி சேகர் போன்றவர்கள் சங்கிகள் அல்ல என்பதுதான் உண்மை ஆனால் அவர்கள் தங்களை சங்கிகளாக வேஷம் போட்டு பொது வெளியில் காண்பித்து கொண்டிருக்கிறார்கள் அப்படி அவர்கள் செய்ய காரணம் தங்களை முழு சங்கிகளாக  நிருபித்தால் மட்டுமே பாஜகவில் மிகப் பெரிய பொறுப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் மோடியின் கவனத்தை பெரும் பொருட்டு தங்களை சங்கிகளாக காண்பித்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களை எந்த அளவிற்கு நாம் காறி துப்புகிறோமோ அந்த அளவிற்கு அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

 உலகமே மிக மோசமான சூழலில் வாழும்போது கூட சங்கிகள் கொஞ்சம் கூட மனிதாபிமானமோ, அறிவோ, அறமோ இல்லாது, வதந்திகளை பரப்புவதும், உதவிகளை கெடுப்பதும், தான் மட்டுமே வாழ வேண்டும் என்று அதீத சுயநலத்துடன் வாழ்வதும் தான் இவர்களது இயல்பு.(கே,கார்த்திகேயன்)

 

குடிப்பது, புகைபிடித்தல் மற்றும் அஜ்னோமோட்டோவை சாப்பிடுவதை விட சங்கியாக இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது.


சங்கி : நானும் பிரதமர் மோடி மாதிரி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதுமட்டுமல்ல என்னுடைய குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைக்கமாட்டேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.