Sunday, May 10, 2020

நம் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சில வரிகள்( படியுங்கள் சிந்தியுங்கள் )

நம்மை சுற்றியுள்ள மக்களையோ அல்லது சூழ்நிலைகளை கண்டோ நாம் வருத்தப்பட தேவையில்லை. நாம் அதற்கு ரியாக்சன் பண்ணும் வரை அவைகள் இரண்டும் சக்தியற்றவைகள்தாம்

@avargalunmaigal  positive thoughts



சில நேரங்களில் வாழ்க்கையில் எல்லாம் சீராக நடக்கும்.

அப்படி இருக்கும் போது சில நேரங்களில் எதிர்பாராதது நடக்கும், பிரச்சனைகள் தோன்றும்

அப்படி வரும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், சிக்கல்களை வாய்ப்புகளாக மாற்றுவது எப்படி என்பதை அறிவதுமட்டுமே.


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. விரைவில் நலம் பெருக ...

    ReplyDelete
  2. நல்ல சிந்தனையே....
    பிரச்சனைகள் இருப்பின் விலகட்டும் நண்பரே...

    ReplyDelete
  3. சிறப்பான வரிகள். நல்ல சிந்தனை.

    நலமே விளையட்டும்.

    ReplyDelete
  4. சற்று நிதானத்தைக் கடைபிடித்தால் சிக்கலிலிருந்து விடுபடலாம்.

    ReplyDelete
  5. சிறப்பான சிந்தனை

    பிரச்சனைகளை போக்கி தீர்வு காண்பது அறிவு அருமை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.