Thursday, February 23, 2012

ஆண்கள் எதுக்காக குடிக்கிறார்கள்? நகைச்சுவை

இதுகெல்லாம் என்னால் விளக்கம் சொல்லி வாங்கிகட்டிக்க முடியாது. அதனால் கிழே உள்ள படத்தை பார்த்து புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க.












என்னங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சு & புரியலைன்னு கிழே பின்னுட்டமாக இடுங்க





ஆல்கஹால் பற்றி பெரியவங்க உங்களூக்கு சொன்னவையும் அவர்கள் சொல்லதவைகளை உங்களுக்காக இந்த மதுரைத்தமிழன் கிழே படத்தில் சொல்லியிருக்கிறான்.










"ALCOHOL KILLS SLOWLY"
So what? Who's in a hurry

என்னங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சு & புரியலைன்னு கிழே பின்னுட்டமாக இடுங்க.

11 comments:

  1. பார்ரா..அந்த வாசகம் எம்புட்டு உண்மைய்யா!

    ReplyDelete
  2. அட ஆமா குடிச்ச பின்னால
    தலைகீழா தெரியறது எல்லாம்
    நமக்கு ரொம்ப அழகா இருக்கும் போல இருக்கே
    அடுத்தவங்களுக்கு ?
    குடிப்பதில் மனம் ரிலாக்ஸ் ஆகிறதோ இல்லையோ
    இதுபோன்ற ஜாலியான பதிவுகளில்
    மனம் ரிலாக்ஸ் ஆவது நிஜம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர்ந்துதர வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. Pudhiya thathuvam #3321.....Vaazhthukkal!

    ReplyDelete
  4. Sir,

    Please dont encourage drinking habit like many bloggers do, drinking not only kills oneself, but a whole family.

    Thanks

    ReplyDelete
  5. வீரமான ஆம்பிளை சரக்கடிச்சா பெண்பிள்ளை போல சாதுவா மாறிடுவான்ன்னு எனக்கு தோணுது.

    ReplyDelete
  6. உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளென். வருகை தருக சகோதரா
    http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post_24.html

    ReplyDelete
  7. சரக்கடிபது நல்லதா? கெட்டதா? விரைவில் பட்டிமன்றம்!
    நடுவர் நீங்கதான் தொடர்பு கொள்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  8. கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாத விஷயம் மதுவிற்கு எதிராக பேசுவது தான்.
    ஏனெனில் தமிழக அரசின் வரவு செலவு திட்டம் பெரும்பகுதி நம்பியிருப்பது டாஸ்மாக்கைத்தான்.
    அது சரி ...ஆண்கள் மட்டும் தான் குடிக்கிறார்களா என்ன?

    ReplyDelete
  9. அட படத்தை-
    வச்சி -ஒரு
    படமே ஓட்டிடிங்க....?

    ReplyDelete
  10. அரசாங்கமே மது அருந்துவதால் ஏற்படும் பின்விளைவையும் கூறி,விதம் விதமான புதிய மதுபாணங்களை அறிமுகப்படுத்துகிறது ஏன்? யாரு கூட பாதிக்கப்படுகிறார்கள்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.