Monday, November 9, 2020

 

kamala harris vs sutha ragunathan

பாடகி சுதா ரகுநாதனை  கேவலமாக கரித்து கொட்டிய சங்கிகள்தான் இன்று கமலா ஹாரிஸ்ஸை நாம் இனத்தவா என்று புகழ்கின்றது

இன்று கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து சொல்ற சங்கிங்கலாம் யாருனு நினைக்கிறீங்க அன்று பாடகி சுதா ரகுநாதன் மகள் ஒரு கறுப்பின இளைஞரை திருமணம் செய்து கொண்டார்னு கதறன சங்கிங்கள்தான். சங்கிகளை நினைச்சேன் சிரிச்சேன்

 


பிரபல பாடகி சுதா ரகுநாதன் தனது மகள் மாளவிகாவுக்கும் அவரின் காதலரான ஆப்பிரிக்க-அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.இந்நிலையில் சங்கிகள் தான் மதம், ஆச்சாரம், கலாச்சாரம் என்று கூறி சமூக வலைதளங்களில் சுதா ரகுநாதனை கேவலமாக விமர்சித்தினர்

சுதா ரகுநாதன் மகள், மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்யதால்  சுதா ரகுநாதனுக்கு சபாக்களில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்று சொன்னவர்கள் இந்த சங்கிகள் என்பதை நாம் மறந்து விட முடியுமா என்ன? அப்படி பட்டவர்கள்தான் இன்று கமலா ஹாரிஸின் வெற்றிக்கு பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்


அப்படிப்பட்ட சங்கிகள்தான் இன்று கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து சொல்ற சங்கிங்கலாம் யாருனு நினைக்கிறீங்க அன்று பாடகி சுதா ரகுநாதன் மகள் ஒரு கறுப்பின இளைஞரை திருமணம் செய்து கொண்டார்னு கதறன சங்கிங்கள்தான். சங்கிகளை நினைச்சேன் சிரிச்சேன்



அன்று இப்படி பேசியவர்கள்

Kumar Kandasamy : சென்ற வருடம் எவ்வளவு
போராடினோம் தியாகராஜ கீர்த்தனைகளை பாடி கோடி கோடியாக குவித்த
டீ எம் கிருஷ்ண OS அருண் நித்யஸ்ரீ மகாதேவன் அருணா சாய்ராம்
மற்றும் சுதா ரகுநாதன் தியாராஜ கீர்த்தனை பாணியில் ஏசுவை பற்றி பாடக்கூடாது என்று பல இந்து உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பல சபாக்கள்
அவர்களுடைய கச்சேரிகளை தடை செய்தன
பிறகு கிறிஸ்தவ ஆல்பங்கள் வெளிவந்தன
சற்று முன்‌ கிடைத்த அழைப்பிதழில் கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் பெண் கிறிஸ்தவ மதம் மாறி‌ திருமணம் செய்கிறார்
அது அவர்கள் சொந்த விஷயம் பணத்திறாகாக விலை போகும் கும்பல் அப்படித்தான் செய்யும்
எந்த. தியாகராஜ கீர்த்தனைகளை பாடி உயர்வு பெற்றாரோ இனி அந்த கீர்த்தனைகளை பாட இனி அனுமதிக்க கூடாது
இது அனைத்து பாடகர்களுக்கும் பொருந்தும்
அவர்களுக்கு இனி திருவையாறு உத்சவத்தில் இடம் கொடுக்க கூடாது
இந்து உணர்வாளர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்
காலையில் திருமணம் சர்ச்சில் மாலை வரவேற்பு
Kumar Kandasamy : வேடிக்கை மணமகள் பெயர் முன் செளபாக்கியவதி மணமகனின் பெயர்முன் சிரஞ்சீவி என்ன ஒரு பித்தலாட்டம்


2. Vijaya Murthy : பெண் சௌபாக்யவதி யாகவும் மாப்பிள்ளை தீர்க்க ஆயுளுடனும் இருக்கக் கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? ஸ்ரீ வேளுக்குடி அவரது மகன் அமைதி மார்க்கத்து பெண்ணை திருமணம் செய்ததால் அவருடைய நிகழ்ச்சிகளை புறக்கணித்தார்களா! அப்படிப் பார்த்தால் பெருமாளே பீவி நாச்சியாரை திருமணம் செய்து கொள்ள வில்லையா! அவர் ஏதாவது அல்லாஹ்வைப் போற்றி நிகழ்ச்சி நடத்தினால்  நீங்கள் சொல்லுவது சரி.

3 .  Parvathy Subramanian : இந்த பெயரை ப்பார்த்தால், இவர்கள், Church oriented, அங்க service எல்லாம் பண்றவா மாதிரி தெரியறது. Also the guy should be Black too. After the wedding, I am sure, we ll get photographs.

 4 . Ranga Lakshmi இந்தம்மா பிரபலத்துக்கு இளித்து கொண்டு கல்யாணத்திற்கு போகும் இந்துத்வ காப்பாளர்கள் யார் என்று பாக்கத்தானே போறோம் .

5 . Kumar Kandasamy பலர் போவார்கள் உரித்து தொங்கவிடுவோம்.

 6 . Ram Jeyanth : விஷயம் யோகாவை பற்றியதல்ல. சுதாவை பற்றியது. இந்து மத பொக்கிஷங்களான யோகா கர்னாடக சங்கீதம் கிறிஸ்தவர்களுக்கு விலை போனது.

 7 . Meenam Ayyappan : நான் மிக ப்ரியமாக நேசித்த க்ளாசிக்கல் பாடகி இவள் பாடிய bo sambo இப்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

8. R S Shri Ram கண்ட கண்ட நாயை வளர்த்துவிட்டாலும் புத்தி அத திங்கதான் போகும் . அது சரி அந்த பொண்ணு பிராமண வம்சமோ??? இல்லை ' நல்ல ' செட்டியார் வம்சமோ ????

 9. Saminatha Bharathi : மதமாற்ற மாயையில் வீழ்ந்தாரோ, சுதா ரகுநாதன்.....??

 10 . Tirumalai Sundararajan : தியாகராஜருடைய கீர்த்தனைகளை யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அவருடைய பாட்டை ராகத்தை அடிப்படையாக கொண்டு இயேசுவை புகழ்ந்து பாடுவது தவறு.

11 . Ram Jeyanth : நாம் கர்னாடக கீர்த்தனைகளை பாடி நமது இந்து மத மாற்றபிரசாரம் செய்வதில்லை. ஆனால் இது அவர்கள் கையில் செல்லும்போது கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரத்திற்கு பயன்படுத்துவார்கள். அவ்வளலே...அனுமதிப்போமே...நமக்கென்ன...யார் வீட்டு சொத்து.... நமெல்லாம் சொரணை கெட்டவர்கள் தானே...எக்கேடு கெட்டாலென்ன என இருப்பதே பழக்கமாகிவிட்டது .

 12 . lamurugan Kolandan : இந்து மதத்தின் தனித்தன்மையை சீர்குலைக்க செய்யும் செயல்கள் இவை. தியாகராஐ கீர்த்தனைகள் ஹிந்து கடவுள்கள் மீது பாடும் பக்திப் பாடல்கள் ஆகும். அங்கே பிற மதத்தவர்களையும் மதம் மாறிகளையும் அனுமதிக்க கூடவே கூடாது. திருவையாறின் புனிதத்தை கெடுக்கும் முயற்சிகளை முறியடிக்க பிற கலைஞர்கள் ஒன்றுபட்டு இந்த மதம் மாறிகளை பகிஷ்கரிக்க வேண்டும்.

13 . Tirumalai Sundararajan : கமிட்டி மெம்பர்களுக்கு பணம் கொடுத்தால் கழுதையை கூட பாட அனுமதி உண்டு. காசில்லாதவன் பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் போது பார்க்க கூட விட மாட்டார்கள்.

14 . S.n. Ganapathi : பெருமாளே பீவி நாச்சியாரை திருமணம் செய்து கொள்ள வில்லையா!////இதென்ன புது கதையாக இருக்கிறது ..!!!

15 . Gurumurthy Muthuswamy : சார் .உங்க ஆதங்கம் ஓகே .சுவாமி ஹிந்துத்வா பேசுபவர் .அவர் மனைவி யார் .அவர் மகள் யாரை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார் .அவர் RSS ம் கூட .இதெல்லாம் எப்பவோ .திக திமுக மாதிரி தான் நடந்துகிட்டு இருக்காரு சுவாமி .ஊருக்கு உபதேசம் .மட நெருக்கம் வேற .இதெல்லாம் இப்ப பேசற நிலையில் இல்ல .பெண்கள் தான் காரணம் என சொல்ல முடியாது .வளர்ப்பு எனவும் சொல்ல முடியாது .திட்டமிட்ட வேலைகள் காரணம் .அடுத்து பிராமண பெண்கள் கற்புக்கு முதலிடம் கொடுப்பதும் ஒரு காரணமோ .அப்ப ஜெ காந்தன் எழுதினார் .சேறிலே விழுந்திட்டே .தலையில் எண்ணை வைச்சு குளிப்பாட்டி எல்லாம் போச்சு போ .அப்படி பிராமணப்பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை .அதற்கப்பிறகு வேறோருவனை நினைக்க முடிவதில்லை .அப்படி வேற கல்யாணம் என்றால் வாழ்நாள் பூரா ,குற்ற உணர்வு என பிராமணப்பெண்கள் நினைக்கிறார்களோ

16 . .Ramaswamy Subramanian : எங்கே வேத ஒசை குன்றுகின்றதோ அங்கே கலியின் வீர்யம் வலுபெறுகிறது, இதுவும் ஒரு கிரகண காலமே தவிர நம் தர்மம் அழியாது.. எல்லாம் அவன் செயல்.!!

 17 . Vijay Sreethar : வசந்தகுமாரி மகள் நடிகை ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை மணந்தார். பிராம்ண சமூகத்தின் மீது நடக்கும் ஒரு தாக்குதல் அவரவர் வீட்டு பெண் குழந்தைகள் கவனத்துடன் பார்க்க வேண்டும் இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. பிரபல வைஷ்ணவ உபன்யாசகர் மகன் ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துள்ளார் என அறிகிறேன் உண்மையா தெரியாது.


அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.