இதுவாடா கருத்துச் சுதந்திரம் (பைத்தியக்கார தமிழர்களும் அவர்களின் கருத்துச் சுதந்திரமும்)
ஒரு படம் எடுப்பதற்கு முன் அந்தப் படத்தை எடுக்கக் கூடாது அதில் இவர் நடிக்கக் கூடாது, அவர் நடிக்கக் கூடாது. இந்தத் தயாரிப்பாளர் தயாரிக்கக் கூடாது என்று சொல்ல இந்த முட்டாள் தமிழர்களுக்கு யார் சுதந்திரம் கொடுத்தது அல்லது இப்படிப்பட்ட சுதந்திரம் தங்களுக்கு இருக்கிறது சொல்ல இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
நமக்கு இருக்கும் சுதந்திரம் எல்லாம் நமக்குப் பிடிக்காத கருத்துகள் உள்ள படம் வந்தால் அதை நிராகரிக்கவோ அல்லது அந்தப் படத்தை விமர்சிக்கவோ மட்டும்தான் உண்டு.. அதுதான் கருத்துச் சுதந்திரம் என்பது.
உங்கள் வீட்டுப் பெண் என்ன கலர் சேலை உடுத்துவது எப்படி உடுத்துவது என்பது பற்றி அடுத்த வீட்டுக்காரன் சொல்ல முடியாதோ அது போலத்தான் இதுவும்...
டிவிட்டரில் ஒரு பைத்தியக்காரன் விஜய்சேதுபதியின் ஒரு பெண் குழந்தையின் படத்தை போட்டு மிக கேவலமாக ஒரு டிவீட் பண்ணியிருக்கிறான். அவனை எல்லாம் இந்த நேரம் காவல்துறை கஷ்டடியில் வைத்து அவன் உறுப்பை அறுத்து இருக்க வேண்டும்.
இந்த நபர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். @TwitterIndia
should remove this user and should reveal his IP and other identities to @chennaipolice_
அன்புடன்
மதுரைத்தமிழன்
Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
3 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மிருகம்...
ReplyDeleteமனவளர்ச்சி குன்றிய மனித மிருங்கள்
Deleteசரியான நேரத்தில் சரியான கருத்து. அடுத்தவன் என்ன செய்யவேண்டும் என்பதை இன்னொருவர் சொல்வதே அநாகரிகம்.
ReplyDeleteஇவங்க தைரியம் எல்லாம் ஏமாந்தவர்களிடம்தான். பணக்காரர்களிடமும், அரசியல் வலிமை உள்ளவர்களிடம் இந்த டொமிலன்கள் தைரியம் செல்லாது. இவங்கள்லாம் தமிழர்கள் என்று நினைக்கவே வெட்கமாக இருக்கு.