Monday, March 6, 2017

avargal unmaigal
படித்த செய்திகளும் அதற்கு மனதில் தோன்றிய  நையாண்டி கருத்துகளும்

ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை பற்றி எய்ம்ஸ் டாக்டர்களிடம் இருந்து அறிக்கை வாங்கி வெளியிடுவதற்கு பதிலாக சாருநிவேதிதா/ஜெயமோகனிடம் கேட்டு இருந்தால் அவர்கள் மிக தத்ருபமாக எழுதி  கொடுத்திருப்பார்களே

செய்தி :மதிய உணவை பெற மாணவர்கள் ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டும்.

மதுரைத்தமிழன் :ஆமாங்க அப்படி இல்லையென்றால் அமெரிக்க மாணவர்கள் விமானத்தில் பறந்து வந்து மதிய உணவை வாங்கி சென்றுவிடுவார்கள்


 
செய்தி :ஆதார் தகவல்களை திருட முடியாது
மதுரைத்தமிழன் :ஆமாங்க கேட்பவர்கள் எல்லோருக்கும்  நாங்களே கொடுத்துவிடுவோம்





அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. இரசித்தேன் நண்பரே

    ReplyDelete
  2. அப்பாடா, மதுரைத்தமிழனின் பழைய உற்சாகம் திரும்பிவிட்டது! இனி எமக்கெல்லாம் சூப்பர் தீனிதான் !

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  3. கருதுக்கள் அருமை

    ReplyDelete
  4. ஆதார்கார்ட்!!ஹஹஹ் ஆதார்கார்ட் அப்ளை செய்வதற்கே ஆதார் கேட்காமல் இருந்தால் சரிதான்!!ஹஹ்

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.