அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
என் கனவில்
தமிழக தெருக்களில் '
மோடிநடந்து வந்தார்
வீதி தோறும்
பெண்கள் விளக்கமாரை
கையில் எடுத்தனர்
தப்ப நினைக்காதீங்க
அவர் வரும் வழியைச்
சுத்தம் செய்யத்தான்
எடுத்தார்கள்
மதுரையில் எய்ம்ஸ் மட்டும் அடிக்கல் நாட்டின நேரத்தில் கட்டி முடிச்சு இருந்தால் இந்த பட்ஜெட்டிலே அதை தனியாருக்கு வித்து இருக்கலாம் மிஸ் பண்னிடாங்க
அதன் பின்தான் மாமி ஊடங்களில் பட்ஜெட் பற்றி வாய்கிழிய பேசுவாங்க
உங்க பொண்டாட்டி நீங்கள் வாங்கிய சம்பளத்தில் குடும்ப நடத்த முடியாமல் உங்களை மேலும் கடன் வாங்க வைத்தால் எப்படி மோடி நஷ்டத்தில் ஓடும் அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றுவிடுகிறாரோ அது போல நீங்களும் உங்கள் மனைவியை விற்றுவிட்டு மோடி போல நிம்மதியா வாழலாம் என்ன நான் சொல்லுறது சரிதானே
மோடி மட்டும் கவிதை கதை எழுதுபவர்களுக்கும் அப்படி எழுதியவர்களுக்கு ,விருது கொடுப்பவர்களுக்கும் வரி விதித்தால் என் ஆதரவை ஏன் என் உயிரைக் கொடுக்கக் கூட தயாராக இருக்கிறேன்.
மோடி அரசுத்துறை எல்லாம் தனியார்த் துறைக்கு விற்ற பின் அந்தந்த துறைக்கு அமைச்சர்கள் ஏன் அவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒரே நாடு ஒரே தலைவர் ஒரே சட்டம் என்று கொண்டு வந்திடலாமே
வழியில் தடைகள் ஏற்படுத்துவதெல்லாம் கொடூரம்...
ReplyDeleteஎப்படியோ நாம் மீண்டும் அடிமைகள் ஆவது உறுதி.
ReplyDelete