Saturday, January 30, 2021

 

avargal unmaigal

இன்றைய காலம் நமக்கு கற்றுத்தருவது இதுதான்


சின்ன வயதில் பெரியவர்களும் ஆசிரியர்களும் புத்தகங்களும் எனக்கு கற்றுக் கொடுத்தது நீ எப்படி அடுத்தவர்களை நடத்துகிறாயோ  அல்லது நேசிக்கிறாயோ அப்படித்தான் அவர்களும் உன்னை நடத்துவார்கள் என்று

அன்று அது சரியாக  என் மனதிற்குப் பட்டது..
 
ஆனால்  மாறுபட்ட இன்றைய காலத்தில்  நீ பிறரை நேசிப்பது போல நடத்துவது போல அவர்களும் உன்னை நடத்துவார்கள் என்று நினைத்தால் நம்மைப் போல மூட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என இன்றைய காலம் நமக்குக் கற்றுத்தருகிறது

அதுமட்டுல்ல வெளிப்படையாக இருப்பவர்களை விட வேஷம் போடுபவர்களுக்குத்தான் இன்றைய உலகில் மதிப்பு அதிகம்
 
 
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ஸ்ஸ்ஸ்ஸ் யாரும் வரல்லியா :) நான் ஏதாச்சும் புரியாம கமெண்ட் போடக்கூடாதே :) எனக்கு முன்னாடி யார் பின்னூட்டம் இருந்தாலாவது எனக்கு புரியும் :)
    ஆமா இப்போ யார் வேஷம் போட்டாங்க :) 
    நம்மெல்லாருக்கும்  இப்போ choice / free  will கொடுக்கப்பட்டிருக்கு .முந்திக்காலத்தில் மாரல் ஸ்டோரீஸ் வைச்சிதான் நம்மை மோல்ட் செய்தாங்க .ஆனா இப்போ அப்படியில்லை முட்டாளாவதும் /முட்டாளாக்குவதும் நம் கையில்தான் இருக்கு 

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.