Monday, January 25, 2021

 


நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும்

காலங்களும் சூழ்நிலைகளும் மாறுகின்றன.  நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் வெளியேறுகிறார்கள். ஆனால் யாருக்கும் வாழ்க்கை நிற்காது. அதுபாட்டுக்கு  நதி போல அது போகும் திசையை நோக்கிப் போகிக் கொண்டிருக்கின்றன.

வாழ்க்கை என்பது நம் உடலைப் போன்றது நம் உடலுக்குள் வந்து சேருபவைகளில் நல்லது மட்டும் நம் உடலில் தங்கி நிற்கும் கெட்டவைகள் அதுபாட்டுக்கு வெளியேறிக் கொண்டிருக்கும் வெளியேறுவது பற்றி  நாம் கவலைப்படுவதில்லை.. ஒருவேளை வெளியேறுபவை வெளியேறாமல் நின்று இருந்தால் மட்டும் நாம் கவலைப்பட வேண்டும்..
 

நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் வாழ முடியும். நாம் மாறினால் மட்டுமே நாம் வளர முடியும்.

உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றவும். உங்களால் அதை மாற்ற முடியவில்லை என்றால், உங்கள் அணுகுமுறையை மாற்றவும்
.

என்ன மக்களே நான் சரியாகத்தானே சொல்லி இருக்கின்றேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.