Recent Posts
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
3 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நச்!!! செம பாயின்ட் மதுரை சகோ!!
ReplyDeleteகீதா
சென்னையில் மறுபடியும் ஒரு பெருமழை காத்திருக்கிறது என்கிறார்கள். தூர் வாருவது உட்பட இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவே இல்லை. மேட்டூர் அணை பலநாட்கள் காய்ந்து கிடந்தது. அப்போது தூர் வாரி, சுத்தம் செய்யவில்லை. இதோ, மீண்டும் 75 அடிக்கு தண்ணீர் நிரம்பி விட்டது.
ReplyDeleteநதிகளை இணைப்பது இருக்கட்டும். மரங்களை வெட்டுவதையும், அதைவிட மணல் அள்ளுவதையும் இவர்கள் உடனடியாக நிறுத்தினால் நல்லது.
அய்யா மதுரை தமிழரே...
ReplyDeleteஇந்த பிரச்சார திட்டத்தின் நோக்கம் புரியாமல் பிதற்றியுள்ளீர்கள்...
1) நதிகளை காக்க இந்தியா முழுவதுமான பல விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் இணைந்து தயாரித்து வரும் Policy செயல்திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளின் ஆதரவும் மக்கள் ஆதரவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் இந்த பயணம்...
2) ஆறுகளின் இரு புறமும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு மரங்கள் நட்டு., மண்ணிண் ஈரப்பதத்தை தக்க வைப்பது தான் முக்கிய திட்டம்...
3) இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள சத்குருவின் பிரச்சார உரைகளை யூடியூபில் பார்க்கவும்.
மணல் அள்ளுபவர்களை சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது நம்மை போன்ற மக்கள் தானே... அமைச்சரை நிகழ்ச்சிக்கு அழைத்தால் குற்றம் எனில், அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தான் யோசிக்க வேண்டும்.
4) மரங்கள் வெட்டப்படுவது நீங்கள் சொல்லும் பொய் குற்றச்சாட்டு.
வைகையின் நிலைக்கு யார் காரணம் என்பதை மனதில் நிறுத்தி, விதண்டாவாத மனதை கைவிட கோருகிறோம். நன்றி.
இந்த இயக்கத்தில் பங்கேற்க 80009 80009 என்ற எண்ணில் மிஸ்டு கால் தந்து உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள்.