Sunday, September 3, 2017

அனிதாவின் சாவின் காரணமாக அதிமுகவிற்கு கிடைக்க விருந்த அமைச்சர் போஸ்டிங்க் தள்ளிப் போனதா?


அனிதாவின் சாவு காரணமாக தம்பிதுரைக்கு கிடைக்க விருந்த மத்திய அமைச்சர் போஸ்ட் தள்ளி  போய்விட்டதாம். அனிதா இறந்த சம்பவத்தால் தமிழகம் கொந்தளித்து போய் இருக்கும் நிலையில் அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் தங்களின் கூட்டு களவானித்தனம் வெளியே தெரிந்துவிடும் என்பதால்தான் இப்போதைக்கு தம்பிதுரைக்கு கொடுக்கவிருந்த அமைச்சர் போஸ்டிங்க சிறிது காலத்திற்கு தள்ளிப் போய்விட்டதாம்.


அதிமுக அமைச்சரவையில் இருந்துமட்டுமல்ல தமிழர்களின் மனதில் இருந்து தள்ளிப் போய்விட்டது. அது எரிமைலையாக கனந்து கொண்டிருக்கிறது அது வருங்கால தேர்தலில் எரிமலை வெடிப்பது போல வெடித்து அதிமுக அடிமைகளை அடித்து போடுவது நிச்சயம்




அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய கொடுமை. கேள்விகள் அரசியலைப் பற்றியவை மட்டுமா? ஒரு கல்லூரி படிப்பின் தற்காலிக ஏமாற்றத்தைக் கூட ஏற்க முடியாமல் தளர்ந்த நம்பிக்கை கொண்ட சமுதாயத்தையா உருவாக்கி இருக்கிறோம்? என்ன வளர்ச்சி கண்டு என்ன பலன்?
    அரசியல் ஆதாயத்துக்கு கீழே அஸ்திவாரத்தில் என்ன இருக்கிறது என்று நாம் பார்க்கப் போவதில்லையா?

    ReplyDelete
  2. கண் கலங்க வைத்த பதிவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.