Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
19 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்ல அலசல். இந்த தமிழ்நாடு இன்னும் அப்படியே இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த ஜாதி அபிமானம்தான். அதனால்தான் இந்த அரசியல்வாதிகள் பார்த்தேன் என்றும் பார்க்கவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்கள். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வீரர்கள்கூட, தங்கள் ஊர், ஜாதி அரசியல்வாதிகள் வீட்டில் ரெய்டு என்றால் அதனைப் பற்றி ஒருவரிகூட எழுதுவதில்லை.
ReplyDeleteசற்றே கூர்ந்து நோக்கினால், வெளிப்படையாகச் சொல்வதானால் எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க இப்போது கவுண்டர் குரூப், முக்குலத்தோர் குரூப் என்று பிரிந்தே இருக்கிறது. எல்லாம் அந்த சதாசிவக் கடவுளின் திருவிளையாடல்தான்.
இந்த ஜாதியை மற்றும் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் தலைவரை தேர்ந்தெடுத்தால் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே சிறந்த இடமாக தமிழகம் விளங்கும் என்பது உண்மை .ஹும்ம்ம் இப்படி நினைப்பது எல்லாம வீண் கனவோ என்றுதான் தோன்றுகிறது
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
மிகத்தெளிவான அலசல் நண்பரே மறுக்க இயலாத உண்மைகள்.
ReplyDelete
Deleteமிக தெளிவு என்று சொல்ல முடியாது என் மனதில் பட்டது சிலரிடம் பேசியதால் தோன்றிய எண்ணங்களும்தான் இந்த பதிவு
ரஜினி வலையில் சிக்காததால் கமலை இழுக்கிறார்களோ மோடி குருப் ?கமல் அலை இருப்பதாக சொன்னால் வெற்றி பெற வாய்ப்புண்டுதானே ,மோடியின் வெற்றியை போல்
ReplyDeleteரஜினி மோடியின் வலையில்தான் இருக்கிறார் வெளியே தெரியாமல்......மோடிக்கு அலை இருப்பதாக சொன்னாலும் அவருக்கு தமிழகத்தில் தோல்வியைத்தான் தழுவினார் தமிழர்களிடம் இந்த மோடி அலை ஒன்ரும் செல்லுபடியாகது
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Correctly analyzed. Even I am a hardcore fan of Kamal, but that is only for movies. To me his political moves are just passing clouds and if he is really serious he won't shine even upto Vijayakanth level.
ReplyDeleteமிக சரியாக சொல்லி இருக்க்கீங்க.... விஜயகாந்த் லெவலுக்கு எல்லாம் கமலஹாசனை கொண்டு போக முடியாது வேண்டுமென்றால் கரகாட்டகார் ராமராஜன் அளவிற்கு சொல்லலாம்
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இணையத்தை நம்பிலாம் அரசியல்ல இறங்கக்கூடாது. களத்துல இறங்கி முழுமூச்சாய் செந்ய்லபட்டா வெற்றி கிட்டும். அதும் இப்பவேன்னா அதும் கஷ்டம்.
ReplyDelete
Deleteஅடிமட்ட மக்களை அதுவும் கிராமப்புற மக்களை யார் கவர்ந்து இழுக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் இந்த இணையம் எல்லாம் வெற்று அலப்பறைதான்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
த+ம=4
ReplyDeleteநல்லாருக்கு மதுரை சகோ! ஆனா கமலுக்கு நீங்க சொல்லியிருக்கற சாதி வாரியா சப்போர்ட்டோ இல்லை எதிர்ப்போ இருக்கற மாதிரித் தெரியலையே...அவங்க யாரும் அவரைக் கண்டுக்கறதாகத் தெரியலையே...என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் இரு வகையினருமே இருப்பதாகத் தெரியவில்லை...முதலில் கமலுக்கு அத்தனை சப்போர்ட் இருக்கானு தெரியலை...அப்படியே சப்போர்ட் என்றால் திரையுலகம் அவரது சினிமா ரசிகர்கள் சங்கம் எல்லாம் கூட ஆரம்பித்தாரே அப்படியான க்ரூப்களிலிருந்து இருக்கலாமே அல்லாமல் இரு வகையினருமே கண்டு கொள்வதாகத் தெரியவில்லை...
ReplyDeleteகீதா
//நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் இருவகையினரும் இருப்பதாக தெரியவில்லை//
Deleteஎனது பிராமின் நண்பர்களிடம் பேசிய போது இருவகையினர் இன்னும் இருப்பதாக சொல்லுகிறார்கள். நான் பொதுவாக பிராமின் என்றுதான் கருத்து சொல்ல நினைத்தேன் அவர்கலிடம் பேசிய போதுதான் அவர்கள்தான் இந்த இருவகையினரை சுட்டிக்காட்டினர்,
கமலுக்கு இப்பொது இருப்பது ஆதரவு அல்ல ஆதரவு இருப்பதாக காட்டி கொள்ளும் விளம்பரம்மட்டும்தான்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
முழு நிலவாக வளர வாழ்த்து.! மூன்றாம்
ReplyDeleteபி(ழை)றை முடிவு ஆகி விடக் கூடாது.
வளர வாய்ப்பே இல்லே
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
இப்போதெல்லாம் சினிமாக் காரர்கள் மீது நம்பிக்கை போய் விட்டது அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான்.
Deleteகூலியை அதிகமாக கருப்பு பணத்தில் வாங்கி கொண்டு சமுகம் சீர்திருத்தம் பற்றி பேசினால் இவர்களை நம்புவது யார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
jaathi..matham panam are the only requirement to enter politic
Deleteஅன்புமணி செயல்பாடு சிறப்பாகவும் ஆக்கபூர்மாகவும் இருக்கிறது ,எதிர்க்கட்சிகளின் +ஆளும் கட்சிகளின் குறைகளை தெளிவாகவும் மக்களுக்கு புரியும் படியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கிறாறே
ReplyDelete65 தொகுதிகளின் திமுக+ஆதிமுக கட்சிகளின் வெற்றி பதம் பார்த்தது பா.ம.க தான் எனவே இவர்களை வீழ்த்துக்கிற வளிமை பா.ம.க வுக்கு தான் உள்ளது