Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கல்வித் துறையில் இவர்களின் பித்தலாட்டத்தை அனுமதிக்க தடை போட்ட வாக்காளர்களுக்கு நன்றி
ReplyDeleteஎன்னவோ போங்க...!
ReplyDeleteசாரணர் இயக்கத்திற்கு அரசியல்வாதிகளை போட்டியிட அனுமதிப்பதே தவறு.எச்.ராஜா தோல்வி அடைந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தி.திரு மணி அவர்கள் ஒய்வு பெற்ற கல்வித் துறை இயக்குனர். ஒய்வு பெற்றவர்களை இது போன்ற பதவிகளில் அமர்த்துவதும் சரியல்ல என்றே கருதுகிறேன்.ஒய்வு பெற்று பின்னும் கல்வித் துறையில் மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பவர்.இவருடனான எனது அனுபவம் சற்று கசப்பானது. தற்போது பணி புரிந்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கே இந்தப் பொறுப்பை கொடுக்கலாம்.
ReplyDeleteஇந்து மஹாசபையின் முக்கிய தலைவர் அகில இந்திய சாரணர் அமைப்பின் தலைவராகிவிட்டார் என்ற செய்தி புதியது. இனி rss அமைப்பின் பயிற்சி மையமாக சாரணர் இயக்கம் செயல்படும். இந்தியா நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக ஆகிவிட்டது.
ReplyDeleteஐயோ பாவம்!
ReplyDeleteyour pleasure is foolishness
ReplyDeleteநல்ல காலம் தமிழக சாரண்ர் இயக்கம் பா ஜ க வின் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை
ReplyDeleteதற்போது ஆளும் கட்சியினர் தமிழ் நாட்டை என்று விலை பேசி விற்கப் போகிறார்களோ தெரியவில்லை !?
ReplyDelete