Related Posts
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும்
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் நமது அன்றாட வாழ்க்கையில்...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நாட்டு நடப்பு போட்டோடூன் 2024
எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நீங்கள் நடுனிலைமையாக இருப்பதால், இப்படி எல்லோரையும் கலாய்க்க முடிகிறது. இந்தப் பதிவின்மூலம், கருத்துக்கணிப்பையே கேலிக்குறியதாகச் செய்துவிட்டீர்கள். கருணானிதியின் முயற்சி (கருத்துத்திணிப்பு) வீணா?
ReplyDeleteஇந்த கருத்து கணிப்பை கண்டு ஏமாற ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் ஒன்றும் ஏமாளிகள் அல்ல அவர்களும் கலைஞரிடம் கடந்த காலங்களில் பாடம் கற்றவர்கள்தான். இந்த திட்டத்தால் ஏமாந்தது மட்டுமல்ல கேலிகுரியதாகியது திமுக மட்டும்தான்
Deleteஇந்த கூத்தெல்லாம் பார்க்க தான் ஏமாளிகள் நாங்கள் இருக்கோமே,,
ReplyDeleteஉங்க கருத்து தப்பு இந்த கூத்தை எல்லாம் பார்க்கும் ஏமாளிகள் நாங்கள் அனுபவிப்பவர்கள் நீங்கள் என்று இருந்திருக்க வேண்டுமோ?
Deleteகேலிக்கூத்து.ரசித்துப்படித்தேன்.
ReplyDeleteபடித்து ரசித்து கருத்துகள் சொன்னதற்கு நன்றி நண்பரே
Deleteபழங்கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்! பலிக்கிறதா பார்ப்போம்!
ReplyDeleteகனவுகள் பலிப்பது இல்லை நல்ல முயற்சிகளுக்குதான் பலன் உண்டு
Deleteநல்ல கருத்து கணிப்பு!! நல்ல கலாய்ப்பு நன்றி நண்பரே!!
ReplyDeleteஅன்புடன் கரூர்பூபகீதன்!!
ஏதோ நம்ம அறிவிற்கு பட்டதை சொல்லி செல்லுகிறேன் படித்து ரசித்து கருத்துக்கள் இட்டதற்கு மிகவும் நன்றி
Deleteகலைஞரின் ஓய்வு என்றைக்கோ நிகழ்ந்திருக்க வேண்டியது. திமுகலயாவது ஸ்டாலின்னு ஏதோ பூச்சி காட்டுறாங்க. அம்மா கட்சில மட்டும் என்ன வாழுது? கட்சியை வளர்க்கத் தெரியாத திராவிடக் கழகங்களின் ஆட்சி ஆக்கிரமிப்பு மெல்ல இனிச் காகும் என்று எதிர்பார்க்கலாமா?
ReplyDelete
Deleteதிராவிடம் அடிபட்டு சாகதுடிக்கும் பாம்பு போலத்தான் இருக்கிறது. கழகங்களுக்கு மாற்று வேண்டும் ஆனால் வருகிற மாற்றம் எல்லாம் கழகங்களைவிட மோசமாகத்தான் இருக்கிறது இது தமிழக்திற்கு கிடைத்த சாபம் போல இருக்கிறது...ஹும்ம்ம்