Related Posts
இன்றைய இந்தியாவில் ..?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
'இவர்களின்' வேலையே மொத்த சமுகத்தையும் சாக்கடைக்குள் இழுத்துவிடுவதுதான்
'இவர்களின்' வேலையே மொத்த சமுகத்தையும் சாக்கடைக்குள் இழுத்துவிடுவதுதான்சீமாச்சு என்று அழ...Read more
மற்றவர்களின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும், திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களின் கருத்துக்களுடன் நாம் உடன்படாவிட்டாலும், திறந்த மனதுடன், மரியாதையுடன் இருக்கவாவது ...Read more
நீங்கள் அழுவதைப் பார்க்க விரும்பும் மக்களை "அது" கொன்றுவிடும்
நீங்கள் அழுவதைப் பார்க்க விரும்பும் மக்களை "அது" கொன்றுவிடும் உங்களை அழுக வை...Read more
தங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத மக்களா?
தங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத மக்களா?தெருக்களில் உள்ள குப்பைகளில் பெரும்பாலானவை...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
2 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சிறப்பான சிந்தனைகள்!
ReplyDeleteஅன்பிற்குரிய நண்பர் மதுரைத் தமிழன் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteதங்களின் பல்சுவைப்பதிவுகளைப் பார்த்து வியந்து மகிழ்ந்து வரும் பல்லாயிரம் தமிழ்வலைப்பதிவர்க்கு நமது “தமிழ்வலைப்பதிவர் திருவிழா-2015“ நிகழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் நமது விழாவின் விட்ஜெட்டைத் தங்களின் தளத்தில் இணைத்து -விழா முடியும் வரை- நிலையாக நிறுத்தி வைக்கும் வகையில் உதவிட வேண்டுகிறேன். செய்வீர்கள் என நம்புகிறேன்.
விழாவிற்கான தங்களின் -வலைத்தமிழ் வளர்க்கும் அனுபவம் மிக்க - ஆலோசனைகளை வழங்கிடவும்
விழாவிற்குத் தாங்கள் வர வாய்ப்பிருந்தால் பேருவகையோடு வரவேற்கிறேன். வர இயலாத பட்சத்தில், விழாப்பற்றி ஒரு தனிப்பதிவு போடும்படி வேண்டுவதோடு, “தமிழ்வலைப்பதிவர் கையேடு“ தயாரிக்கும்போது தங்களின் விவரங்களையும் அதில் இணைத்துத் தர வேண்டுகிறேன்.
இதுபற்றிய விவரத்திற்கு எனது http://valarumkavithai.blogspot.com/2015/08/2015_12.html பதிவு மற்றும். திரு திண்டுக்கல் தனபாலன் பதிவு http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html ஆகியவற்றில் சென்று பார்க்கவும் வேண்டுகிறேன். இதற்காக எனது முன்கூட்டிய நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் பாணியில் பி.கு (1) - ஒருவன் தேர்வெழுதிவிட்டு வந்த மகனை அடியோ அடியென்று அடித்தானாம். அவன் “ஏம்ப்பா ரிசல்ட் வர்ரதுக்கு முந்தியே அடிக்கிறே?“ என்று அலறினானாம். அப்பன் சொன்னானாம் “எப்படியும் நீ ஃபெயிலாகத்தான் போற... ரிசல்ட் வர்ர அன்னிக்கு நா ஊர்ல இருக்கனோ இல்லையோ தெரியாது...அதுக்காகததான் இப்பவே உன்னை நாலு போடு போட்டு வக்கிறேன்“ன்னானாம்!
பி.கு-(2)- எனது முன்கூட்டிய நன்றி தெரிவிப்புக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.