Related Posts
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும்
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் நமது அன்றாட வாழ்க்கையில்...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நாட்டு நடப்பு போட்டோடூன் 2024
எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து...Read more
தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா ?
தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா ?தமிழக தலைவர்கள் மதுவால் மக்களை மயக்கத்தில் வைத்துச் சாக அடி...Read more
நாங்க மோடியை எதிர்க்கிறோம் என்று தப்பா நினைச்சுட்டாங்கய்யா
நாங்க மோடியை எதிர்க்கிறோம் என்று தப்பா நினைச்சுட்டாங்கய்யா முந்தைய ஆட்சியின் போது நாம் #...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவன் மனிதன் என்பதை இதன் மூலம் சொல்ல வருகிறீர்கள்.
ReplyDeleteஎன்புகைப்படத்தை பார்த்து நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் என்ற பொறாமையால் குரங்கு அது இதுன்னு ஏதோ சொல்லுறீங்க....ஹும்ம்ம்ம்ம்
Deleteவணக்கம்,
ReplyDeleteதங்கள் போட்டோ மிக அழகாக உள்ளது.
நன்றி.
அழகை ரசிக்க தெரிஞ்சவர் நீங்க....
Delete:)))))
ReplyDeleteரசித்தேன் நண்பரே.
Deleteநன்றி நண்பரே
நேரில் பார்க்கும்போது இருந்ததைவிட புகைப்படத்தில் அழகா இருக்கீங்க வீட்டில் சொல்லி சுத்தி போட (பூரிக்கட்டையால் அல்ல) சொல்லவும்.
ReplyDeleteநான் மேக்கப் போடாமல் இருந்தால்தான் அழகாக இருக்கிறேன் என்று சொல்லுகிறீர்கள் அப்படிதானே? நன்றி நண்பரே அழகை ரசிக்க தெரிஞ்சவர் நீங்க....
Deleteபூரிக்கட்டை பரவாயில்லை ஆனால் நீங்க சுத்தி அதுதானுங்க சுத்தியாலல் போட சொல்லுறீங்களே உங்களுக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன்
உங்களுக்குன்னு எங்கிருந்தான் ஐடியா கிடைக்குதோ.
ReplyDeleteநரசிம்மராவா இருந்தாலும் சிரிச்சித் தான் ஆகணும்
தமிழ் நாளிதழ்களை படித்தாலே தன்னால் வரும் நண்பரே
Deleteஉங்க பழைய புகைப்படத்திலும் சந்தோஷமாக இல்லையா? அப்போதுதான் அடி வாங்கினதுபோல் இருக்கிறீர்கள்.
ReplyDeleteவிலங்குகளுக்கு அடுத்தவனைக் கெடுக்கத் தெரியாது. அத்துடன் இப்போதைய அரசியல்வியாதிகளை ஒப்பிட்டு, விலங்குகளைத் தாழ்திவிடாதீர்கள்.