பதிவர் திருவிழா நடத்தப்பட்டால் நாம் செய்யவேண்டியது என்ன?
வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்
பதிவர் திருவிழா நடத்தப்பட்டால் நாம் செய்யவேண்டியது என்ன?
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நல்லவேளை, அங்கே எல்லாரும் சந்திச்சது வருண் என்னும் அடாவடிபதிவர்னு அந்த உண்மையைச் சொல்லாமல் விட்டீங்களே சாமி!
ReplyDeleteஉஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
Deleteநான் அப்பவே யோசித்தேன். பூரிக்கட்டை அடி தழும்பு வீர புண் எதுவும் இல்லையேனு. அப்புறம் நண்பர் தனபாலன் தான் அது எல்லாம் உள்காயம்னு என் சந்தேகத்தை தவறாக தீர்த்து வைத்தார். அப்பவே யோசித்தேன் இது வருண் தான் என்று. இப்ப தான் சந்தேகம் தீர்ந்தது.
Deleteவிசு சாருக்கே டவுட்டா?
Deleteஒரே confusion ஆ இருக்கே:))) அவ்வ்வ்.
விசு க்ளோனிங்க்ல வந்ததுநால்தான் அவரது உடம்புல வீரத் தழும்பு இல்லை அது தெரியாதா....
Deleteகீதா
ஹஹஹஹஹ் இப்படித்தான் சொல்லுவீங்கனு எதிர்பார்த்ததுதான்....
ReplyDeleteஎங்களுக்கும் இருந்த ஒரே சந்தேகம் அதுதான் பூரிக்கட்டை தந்த வீரத் தழும்புகள் எதையும் காணவில்லையே என்று.....ஹஹஹ்ஹ்...நாங்கதான் நேர்லயே பேசினோமே...இல்லாம நீங்களே "சமீபத்து சென்னை விசிட் என்று சொல்லியிருந்தீங்களே....சரி சரி இதுலயும் லூப்ஹோல்ஸ் இருக்குதான்...சரிப்பா வந்தது மதுரைத் தமிழன் இல்லைதான்....ஆனால் எங்களுக்கு எங்களைப் பொருத்தவரைக்கும் மதுரைத் தமிழன்தான்....நண்பர அனுப்பி?!!! ஏர்போர்காரங்களையும் நம்பவைச்சு!ஹஹஹ
கீதா: வாத்தியார் பாலகணேஷ் அண்ணாதான் என்னிடம் சொன்னார்..."நான் நாளைக்கு உன்னோடு வரல...பரமரகசியம்...மதுரைத் தமிழன் வந்துருக்காரு...தாம்பரத்துல இருக்காரு. எங்கிட்ட பேசுனாரு..நான் அவரோடதான் வருவேன்.." என்று சொன்னார். அண்ணா பொய்சொல்ல மாட்டாரு...ஹிஹிஹி.ஆனா எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும் ஆனா நான் அந்த பரமரகசியத்தை அண்ணாகிட்ட சொல்லல....ரகசியம்னு சொல்லிக்கிட்டு வந்துட்டுப் போறவர்தான் மதுரைத் தமிழன்...சாரி க்ளோனிங்க்ல...வந்துட்டுப் போனாரு...ஹஹ்ஹ உலகத்திலேயே க்ளோனிங்க் வைச்சுருக்கற ஒரே ஆளு, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர் மதுரைத் தமிழன் தான் பேனர் போட்டுறலாமா...ஹஹஹஹ்
நான் கூட என்னமோன்னு நினைச்சேன்!
ReplyDeleteஇதுதான் குறையா? நீங்கள் ஏதோ முக்கியமான ஒரு செய்தியைப் பகிரவருகின்றீர்கள் என நினைத்தேன். சரி. வராததும் குறையே.
ReplyDeleteநீங்க யாரு வெளியுலகத்துக்கு வாங்க... நீங்க உண்மையான மதுரைத் தமிழன்.
ReplyDeleteஇந்த முறை கலந்து கொள்ள வேண்டுமென்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... நீங்க வேலூருக்கு வந்த மாதிரியே இங்கேயும் வாங்க....
ReplyDeleteஎல்லாரும் வந்தால் சந்திப்பு கலக்கலாக இருக்கும்
ReplyDelete