Monday, April 22, 2013



மகாத்மா காந்தியை பின்பற்றியவர்களும் ராகுல் காந்தியை பின்பற்றுபவர்களும்


அன்று மகாத்மா காந்தியை பின்பற்றியவர்களின் நோக்கம் சுதந்திரம் அடையவேண்டுமென்று இருந்தது. ஆனால் இன்று ராகுல் காந்தியை பின்பற்றுபவர்களின் நோக்கம் எல்லாம் சுதந்திரமாக போராடுபவர்களை அடக்க வேண்டுமென்பதாகவே இருக்கிறது என்பதை கிழே கண்ட படத்தை பார்ப்பவர்களுக்கு சொல்லித்தான்  புரியவைக்க வேண்டுமென்பதில்லையே?



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. Replies
    1. என்னங்க அப்பாவி மாதிரி கேட்கிறீங்க....நீங்க செய்திதாள்களை பார்ப்பதே இல்லையா என்ன?

      Delete
  2. நன்றி கூடிய விரைவில் முயற்சிக்கிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.