Related Posts
தவறு செய்தது யாரு? நியாயம் சொல்லுங்க மக்களே
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடவுளே எனக்கொரு புது பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்க பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்Jan 1: மதுரைத...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
25 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
படமும் பதிவும் அருமை
ReplyDeleteமனைவி என்றாலே அப்படித்தான் என
ஆகிப்போய்விட்டது
காரணம் நம்மைப்பற்றி முழுவதும்
அவர்களுக்கு தெரிந்து தொலைத்துவிடுகிறது\
ரஸனையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நமக்கு பிடித்தவர்களைத்தான் அதுவும் நன்கு புரிந்து கொண்டவர்களைத்தான் கிண்டல் பண்ண முடியும். என் மனைவி என்னை விரும்பியதே நான் அடிக்கும் நக்கலினால்தான் அதனால் தான் இப்படியெல்லாம் எழுதமுடிகிறது
Deleteசே!சே! என் மனைவி இப்படி எல்லாம் இல்ல தமிழன் சார்!
ReplyDelete(மனைவி பக்கத்தில இருக்கும்போது வேற எப்படி சொல்லமுடியும்:)
மனைவி பக்கத்தில் இருக்கும் போதே தைரியமாக சொல்லுங்கள் என்ன வழக்கம் போல கிடைக்கும் அர்ச்சனைதான் கொஞ்சம் கூட கிடைக்கும் போக போக அது பழகி போகிவிடும்
Deleteஹா ஹா ஹா ஏன் பாஸ் ஏன் இப்படி
ReplyDeleteபதிவு போடவில்லையென்றால் தூக்கம் வர மாட்டேங்குதே எதாவது எழுத வேண்டி இருக்கிறதே கொஞ்சம் நகைச்சுவையாக அதனால்தான்
Deleteஹி ஹி ஹி!
ReplyDeleteஎன்ன நீங்களும் என்ன மாதிரி ஆளுதானா? சிரிப்பு பலமாக இருக்கிறதே
Deleteஓவரா தான் வீட்ல என் சகோவ கொடுமை படுத்துறிங்க கேட்க ஆள் இல்லைனு தைரியமா நான் இருக்கேன்க.
ReplyDeleteநீங்க எனக்கு ஆதரவு தரீங்களா அல்லது எனது மனைவிக்கா? புரியலையே
Deleteகண்டிப்பா உங்க மனைவிக்கே . அவர்களை நலம் விசாரித்ததாக சொல்லுங்க.
Deleteஅடியோட போச்சே...
ReplyDeleteவீட்டை விட்டு துரத்தலையே... ஹா.. ஹா..
அடி மட்டும்தான் வீட்டை விட்டு துரத்திட்டா அப்புறம் பாத்திரமெல்லாம் அவங்கதான கழுவனும் அதனால வீட்டை விட்டு எல்லாம் துரத்தமாட்டாங்க இந்த புத்தி சாலி மனைவிங்க
Delete\\நான் என் மனைவிக்கு கடந்த மாதம் என் திருமணநாள் அன்று அவளை ராயல் பிளேஸுக்கு கூட்டி செல்வதாக நான் வாக்கு கொடுத்தபடி அவளை அழைத்து சென்றேன்.\\ எங்கள் திருமண நாள் என்று சொல்லாமல் என் திருமண நாள் என்கிறீர்களே......... அப்பவே புரிஞ்சுபோச்சு...... அந்த அளவுக்கு அந்தமா கொடுமை படுத்தியிருக்காங்க...........
ReplyDeleteநீங்க ஒருத்தர்தான் நல்லா புரிஞ்சுகிட்டீங்க நண்பரே...நன்றி
Deleteநல்ல மொக்கை!
ReplyDeleteநண்பரே...நன்றி
Deleteஇன்னொரு பொண்ணு வேணும்னா, அதுக்கு பேஸ்புக்ல தேடுனா அடி விழாம என்ன விழும்....வேணும்னே புரிஞ்சிகாத மாதிரி நடிக்கிறதே உங்களுக்கு எல்லாம் வழக்கமா போச்சு....என்ன செய்ய...
ReplyDeleteபேஸ்புக்ல தேடுனா "தர்மபத்தினி"கிட்ட இருந்துதான் அடிவிழும் ஆனா ரோட்டுல தேடுனா எல்லா மக்களிடம் இருந்துல" தர்ம அடி"கிடைக்கும்.
Deleteஇது நகைச்சுவையான ஒரு கற்பனை பதிவுதான் அதனால ரொம்ப சீரியஸா ஆகாதீங்க
ஒன்னுமே தெரியாத பச்சை குழந்தைங்க நீங்கள்...
ReplyDeleteஅட அட நீங்களும் என்னை நல்லா புரிஞ்சுகீட்டிங்க நண்பா?
Deleteஹி ஹி 10 மாச உழைப்பு வீனா போச்சே பாஸ்
ReplyDeleteஆமாம் பாஸ் வீணாப் போச்சுதான் என்ன பண்ணுறது.
Deleteithuvumaa nadakkuthu....
ReplyDeleteஉங்க மேல தப்பே இல்ல பாஸ். எல்லாம் மிஸ் அன்டர்ஸ்டேன்டிங் தான் காரணம்.

ReplyDelete