Related Posts
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ரொம்ப (குடிகாரத்தனமா) நல்லா இருக்கு.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கூட நகைச்சுவையாக உள்ளதே
Deleteகற்பனை உண்மையாகிவிடவும் வாய்ப்புள்ளது. கனிம நீர் புட்டிகளை(mineral water)புட்டிகளை விட்டுவிட்டீர்களே.
ReplyDeleteகற்பனை நகைச்சுவை என்று நாம் இன்று சிரித்து கொண்டு போய்விடுவோம் ஆனால் அது வருங்கால உண்மைகளாக மாறி இருப்பதை காலம் கடந்துதான் புரிந்து கொள்வோம்.
Deleteஇப்போ மூடச் சொல்வதாகச் சொல்வது ஒயின் ஷாப்புகளை அல்ல டாஸ்மாக் கடைகளை. ஒயின் உடம்புக்கு அவ்வளவு கெடுதி இல்லை, டாஸ்மாக் சாராயம்தான் ரொம்ப டேஞ்சர், ஆனால், அதில் தான் அரசுக்கு கொழுத்த வருமானம். அது இல்லாவிட்டால் அரசு எந்திரமே முடங்கி விடும். டப்புக்கு வேறு வழியே இல்லை. சூரியன் மேற்க்கே உதித்தாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான்.
ReplyDeleteஅப்போ டீடோட்லர் எல்லாம் டீ குடிக்கக் கூடதுன்ன்ற நிலைமை வரும்னு சொல்றீங்க... எப்ப இப்ப தான் நிம்மதியா இருக்கு எவ்ளோ நாளைக்கு தான் டீடோட்லராவே இருக்காது. ஹா ஹா ஹா
ReplyDeleteநல்ல கற்பனை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமதுரைத்தமிழரே.... இப்படியெல்லாம் நடந்தால்...
ReplyDeleteநாம் பிற்காலத்தில் புதுமையான உலகத்தில் மிதப்போம் என்று நினைக்கிறேங்க....
அந்தக்காலம் எப்போ வரும்.... ம்ம்ம்....
ஆமாம்... முதலமச்சருக்கும் மக்களுக்கும் என்னங்க சம்மந்தம்...? என்னவோ போங்க. எனக்கு ஒன்னுமே புரியமாட்டேங்கிறது.
ரேஷன் கடைல சரக்கை அரசாங்கமே சப்ளை பண்ணும்.
ReplyDeleteஸ்கூல்ல மதிய உணவோடு ஒரு பாட்டில் சரக்கை குடுப்பாங்க.
நல்ல சிந்தனை....?!@
ReplyDelete