Related Posts
ஒரு காலத்தில்
ஒரு காலத்தில்ஒரு காலத்தில் அதாவது நான் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அதே நிறுவனத்தில...Read more
இப்படியும் சில காதலிகள் ( மனதை நெகிழச் செய்யும் பதிவு)
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
அன்புள்ள செல்லக்குட்டி... (படிக்க ரசிக்க சிரிக்க )
அன்புள்ள செல்லக்குட்டி... (படிக்க ரசிக்க சிரிக்க ) அன்புடன்உங்கள் மதுரைத்தம...Read more
எனது கிறுக்கல்கள் தொடர்கின்றன - 2
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
அழகுக்கு பின்னே மறைந்து இருக்கும் ஆபத்து! எச்சரிக்கை
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
பிரச்சனைக்கு காரணமே அழகுதாங்க!!!
ஒரு நாள் மனைவி கூட வாக்கிங்க் போகக் கிளம்பினேன். அப்போது பக்கத்துவீட்டுகாரம்மா எதிரில் வந்தாங...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கூர்கி பாரம்பரிய சேலையும் அழகாக இருக்கு, அந்த மாடலும் அழகாக இருக்கின்றார். !!! வருங்காலங்களில் சேலைக் கட்ட தனிக் கிளாஸ் எடுக்க வேண்டும் போல இருக்கு !!!
ReplyDeleteவருங்காலங்க்களில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் அதுதான் பல இடங்களில் நடக்கிறது
Deleteஇந்தக் கால பெண்களுக்கு தேவையான பதிவு தான்... தலைவரின் பாட்டு அருமை... ! நன்றி !
ReplyDeleteபாட்டு எப்போ கேட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும்
Deleteசேலை கட்டும் எங்களைத்தான் பட்டிக்காடு என்கிறீர்கள் .
ReplyDeleteஉங்களை பட்டிக்காடு என்று நான் சொல்லவில்லை தேவதை என்றுதான் சொல்லுகிறேன்.சேலைக்கட்டிவரும் பெண்கள்தான் என் மனதில் என்றும் உயர்ந்து இருக்கிறார்கள். அதிலும் மாம்பழக்கலர் சேலை உடுத்து சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து தலையில் மல்லிகை அணிந்து கழுத்தில் மிக எளிமையான ஒத்த செயின் அணிந்து கையில் கலர் வளையல் அணிந்து வந்தால் நான் அந்த பெண்ணிடம் சரண்டர் அடைந்துவிடுவேன். மனசு ரொம்ப வீக்குங்க இந்த விஷ்யத்தில் ஹீ..ஹீ
Deleteநல்ல வேல சொல்லிட்டீங்க. வீட்ல சொன்னிங்களா?
Deleteநல்லா வகுப்பு எடுத்திருக்கீங்க! பாட்டு சூப்பர்!
ReplyDeleteயாரோ எடுத்த வகுப்பை எனக்கு பிடித்த பாடலுடன் இணைத்துமட்டும்தான் நான் செய்தது நண்பரே
ReplyDeleteசேலை கட்டுறதுல இத்தனை டைப்பா.. கண்டிப்பா கத்துக்க வேண்டியதுதான்.பிறகு எப்போதாவது பயன்படும்
ReplyDelete