Related Posts
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழக தமிழர்கள்
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழகத் தமிழர்கள் அமெரிக்காவில் வார இறுதியில் பொழுது போகவி...Read more
மணிப்பூர் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?
மணிப்பூர் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மௌனம் காப்பது ஏன்? மணிப்பூர் விவகாரத்தில் இந்திய...Read more
தமிழகத்தில் அதிகம் படிக்காமல் அதிகமாகச் சம்பாதிக்க வழிகள்
தமிழகத்தில் அதிகம் படிக்காமல் அதிகமாகச் சம்பாதிக்க வழிகள் உங்கள் பையன் லூசுத்தனமாக ஏதாவது...Read more
எச்சரிக்கை கோவிட் 19 மீண்டும் அதிகரிப்பு
எச்சரிக்கை கோவிட் 19 மீண்டும் அதிகரிப்பு Covid 19 spike alart சீனா, அமெரிக்கா...Read more
சாக்லேட் பேபியை வாட்ஸ் அப் அங்கிளாக மாற்றிய பஞ்சாங்கம்
சாக்லேட் பேபியை வாட்ஸ் அப் அங்கிளாக மாற்றிய பஞ்சாங்கம்ஏண்ணா இப்படியே சும்மா இருக்காதேள் உங்கா...Read more
22 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஒரு வேளை தஞ்சாவூர் கோயிலை கட்டியது அக்பர்தானோ ? நான் ஏற்கனவே நினைச்சேன்
ReplyDeleteநீங்க நினைச்சதை முன்பே சொல்லி இருந்தால் நீங்கள் தமிழக முதல்வராக ஆகி இருக்கலாம்....மிஸ் பண்ணிட்டீங்களே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிரித்து விட்டேன். வடிவேலு சலூன் காமெடி நினைவுக்கு வந்தது.
ReplyDeleteரசித்து மகிழ்ந்தற்கு நன்றி
Deleteஎனக்கு வயிறு எரியுது...
ReplyDeleteசிரிச்சுத்தான்...
பார்துங்க ரொம்ப சிரிச்சு தேவகோட்டையை எரித்துவிடாதீங்க அப்புறம் பழி என்மேல்தான் விழும்
Deleteசிரிக்க வைக்கிறார்கள். மந்திரிகளுக்கு சற்றும் குறைந்தவர் அல்லவே முதல் மந்திரி!
ReplyDeleteமந்திரிதானே முதல்மந்திரியாக ஆகி இருக்கிறார் அதனால்தான் என்னவோ அவர்கள் நம்மை தொடர்ந்து சிரிக்க வைக்கிறார்கள்
Deleteதமிழகத்தில் முதலமைச்சருக்கும் பொது அறிவு இல்லை
ReplyDeleteஎதிர் கட்சி தலைவருக்கும் பொது அறிவு இல்லை
தமிழகம் இந்த 2 முட்டாள்களிடம் சிக்கிதான் சீரழிய போகின்றது
Deleteதமிழக மக்களுக்கும் பொது அறிவுஇல்லை அதனால்தான் இப்படி பட்ட தலைவர்கள் உருவாகிறார்கள் என்று சொல்லாமே...
ஹாஹா...
ReplyDeleteடெல்லிவாசியான உங்களையும் இந்த பதிவு சிரிக்க வைத்துவிட்டது போல இருக்கே
Deleteஅவர் சொன்னது போல் கேள்விகள் மிகவும் சாதாரணம் அதனால் பதில்கள் இப்படி
ReplyDeleteஉண்மைதான் சாதாரண மனிதரிடம் சாதாராண கேள்விகள் கேட்டால் இப்படி சாதாரணமாகத்தான் பதில் சொல்லுவார்கள்
Deleteமுந்தி காலத்தில் அரசியலுக்கு வர படிக்கணும்னு அவசியமில்லை ஏனென்ன்றால் அவங்க எல்லாம் நேர்மையா வாழ்க்கை பாடத்தை கற்று கஷ்டப்பட்டு முன்னேறினவங்க ..இனிமே MLA போஸ்டுக்கும் கட்டாயம் ஏதாவது டிகிரீ முதல் வகுப்பில் பாசானதன் எலெக்ஷனில் நிற்க அடிப்படை தகுதி கட்டாயமாக்கப்படணும் .இல்லேன்னா வரலாற்றையே மாத்தி எழுதிடுவாங்க .
ReplyDeleteபடிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தமில்லை.... படிச்சவங்க இவரைவிட கேலமாகத்தான் பதில் சொல்லுவாங்க உதாரணமாக ஆர்ஜே பாலாஜி சில படித்த இளைஞர்களிடம் சில பொது அறிவுகேள்விகளை கேட்டார் அதற்கு பதில் சொன்ன பட்டதாரி ஆண்கள் பெண்கள் எல்லோரும் எடப்பாடியைவிட மிக கேவலமாக பதில் சொன்னார்கள் அதுதான் உண்மை... என்ன ஒரு முதல்வர் இப்படி பேசிட்டாரே என்றுதான் அவரை கிண்டல் செய்து பதிவு இட்டு இருக்கிறேன். இப்படி எடப்பாடி பதில் சொன்னதால் அவர் ஒன்றும் முட்டாள் அல்ல. அவர் முட்டாளாக இருந்தால் இன்னும் காலில் விழுந்துதான் கிடப்பார் ஆனால் அவருக்கும் அறிவு இருப்பதால் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி இப்ப முதல்வராக ஆகிவிட்டார். அதுதான் உண்மை
Deleteஹா ஹா ஹா ஹா
ReplyDeleteஆனா, மதுரை உங்களை ரொம்ப வன்மையாக மென்மையாகக் கண்டிக்கிறேன்....,அதி முக்கியமான கேள்வியை விட்டுவிட்டீர்கள்...தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் யார்னு பட்டியல் போட சொல்லிட்டு....உங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தவர் யார்னு கேட்டிருக்கணும்...ஹிஹிஹிஹி
கீதா
அப்படி கேட்டு இருந்தால் புரட்சி தலைவி ஜெயலலிதா என்பதற்கு பதிலாக புரட்சி தலைவி நயன்தாரா என்று சொல்லி இருப்பார் அதானல்தான் கஷ்டாமான கேள்வியை கேட்கவில்லை
Deleteரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteசிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது இப்பதிவு நண்பரே.நன்றி
ReplyDelete