Related Posts
வளைந்து நெளிந்து செல்லும் இந்திய நீதிதேவதை
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நினைத்ததை சாதித்த கிராம பெண்கள்.
நினைத்ததை சாதித்த கிராம பெண்கள். மெயில் பேக் 1 ...Read more
நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!'
நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒ...Read more
வெட்ககேடனா இந்திய அரசாங்கமும் & தலைவர்களும்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ன?
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்...Read more
இணையத்தில் கலாய்க்கப்படும் திமுகவின் நிலை மிக பரிதாபமாகத்தான் இருக்கிறது
v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சுருக்கமாகச் சொல்லிப்போனாலும்
ReplyDeleteநெஞ்சைத் தைப்பதுபோன்றுதான் இருக்கிறது
ஆனாலும் என்ன செய்ய இருப்பவர்கள்
அப்படித்தானே இருக்கிறார்கள்
tha.ma 1
ReplyDeleteஎங்களை அடித்தால் உடனே திருப்பி அடிப்போம் - அமேரிக்கா
ReplyDeleteஎங்களை அடித்தால் உடனே போர் தொடுப்போம் - பிரிட்டன்
எங்களை அடித்தால் நாங்கள் உங்களோடு கிரிக்கெட் விளையாடமாட்டோம் - இந்தியா
எங்கேயோ படிச்சது, உங்க பதிவுக்கும் இது பொருந்தும் இல்லையா ?
வெட்ககேடு....!
பாகிஸ்தான்,சீனா இலங்கை விஷயங்களில் மெத்தனத்தை கடைபிடித்து வருவது எரிச்சலூட்டக் கூடியது.கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும். இந்திய சந்தை மிகப்பெரியது இந்த பலத்தை பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டலாம். மென்மையான அணுகுமுறைகள் ஏமாளியாகத்தான் காட்டும்.
ReplyDeleteஇந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை என்று பீத்திக்கொள்பவர்களுக்கு செருப்பை அசிங்கத்தில் குழைத்து உச்சந்தலையில் அடித்தமாதிரி ஒரு பதிவு! மிகவும் அருமை நண்பா!
ReplyDeleteசெம்ம தாக்கு..
ReplyDeleteநாக்கை பிடுங்கிக் கொள்வது போல சரியான கேள்வி! ஆண்மையற்ற காங்கிரஸ் ஆளும் வரை நமக்கு ஆப்புதான்!
ReplyDeleteஆனால் தமிழனைக் கொல்லவேண்டுமென்றால் மட்டும் காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்தோ வீரம் வந்துவிடுகிறது ....
ReplyDeleteவெட்கம் தான்.....
ReplyDeleteசெல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்
ReplyDeleteஅல்லிடத்துக் காக்கலின் காவாக்கால் என் ?
அப்படின்னு தான் வள்ளுவன் சொல்லிகீறாரு.
செல்லா இடத்து இவரு கோவப்பட்டு ஏன்னா ஆவப்போது?
இன்னா ராஜ தந்திரம் பாருங்கண்ணே !!
சிலிர்க்குது அண்ணே நம்ம வீரம் !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com