Related Posts
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
கெளதமியின் திடீர் சமுக அக்கறைக்கு காரணம் என்ன?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
விண்ணை தொட்டதா ஜெயலலிதாவின் மருத்துவ செலவு?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்? அதிமுக தலைவர்களின் பேச்சு என்பது கத்தியின் மேல் நட...Read more
கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா
கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா மனிதனாக பிறந்தவர் வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கற்பனைக் குதிரை தறிகெட்டு தாறுமாறாப் பறக்குதய்யா உங்களுக்கு! வித்தியாசமான இநதக் கற்பனை ரசிக்கவும், போட்டோஷாப் உருவாக்கிய படங்கள் புன்னகைக்கவும் வெச்சிருச்சு.
ReplyDeleteகற்பனையை ரசித்து கருத்து இட்டதற்கு நன்றி! நான் உருவாக்கும் படங்கள் மைக்ரோசாப்ட் மென்பொருளை கொண்டு உருவாக்கப்பட்டது போட்டோஷாப் அல்ல
DeleteOne of the Best..! Why...this is the best..!
ReplyDeleteகருணாநிதி முக ஜாடை, அமர்ந்திருக்கும் முறை, தேஜஸ் மற்றும் நிர்மலமான பார்வை எல்லாம் பார்க்கும் போது, நம்ம காஞ்சி பெரியவாவைப் பார்க்கிறா மாதிரி...அப்படியே அவரையே மு.க. உரிச்சு வச்சிருக்கற மாதிரி இருக்கு! இந்த இரண்டு பேர் புகழும் உலகம் இருக்கும் வரை...நீடூடி வாழ்க என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...!
மதத்தினருக்கு காஞ்சி பெரியாவா.
Deleteதிமுகா வினருக்கு கலைஞர் பெரியவர் அவ்வளவுதாங்க..
என்னங்க கலைஞருக்கு பக்கத்தில் நிற்கும் இருவரையும் பற்றி ஒன்றும் சொல்லாமல் போய்விட்டீர்களே எனக்கென்னவோ ஸ்டாலின் & அழகிரியின் முகம் ஆன்மிக வேஷத்தில் மிக பிரமதமாக ஜொலிப்பது போல இருக்கிறது இந்த படத்த்தில் அவர்கள் இருவரின் முகம் மிகவும் பொருத்தமாக இருப்பதாக நான் கருதுகிறேன்
இந்த?! வயசுலயும் உங்க மூளைக்கு தீனி குடுக்க ஒருத்தர் இருக்காரேன்னு சந்தோசப்படுங்க சகோ!
ReplyDeleteகலைஞரின் சேவை நாட்டுக்கு தேவை ஹீ ஹீ
ReplyDeleteஹா..ஹா...
ReplyDeleteஇந்தப் படத்தின் ஒரிஜினல், மடத்தில் இருந்து எடுக்கப்பட்ட படமா? கூட நிற்கும் இருவர் அவ்வளவு சோபிக்கவில்லை.
ReplyDeleteஅவரை காஞ்சி பெரியவா என்று சொல்வதே சரி...மற்றபடி [இந்து]மதத்தினருக்கு பெரியவா என்று பொதுவாக போட்டால் எப்படி? அது சரியில்லை சங்கரமடம் அதை சார்ந்தவர்கள் அவரை பெரியவா என்று சொல்லலாம்; அது அவர்கள் உரிமை. மற்றபடி பொதுவாக இந்துமத காஞ்சி பெரியவா என்பது சரியல்ல..அது nothing but self-styled title!
அப்ப [இந்து]மதத்தினருக்கு நித்யனந்தாவையும் பிரேமானந்தாவையும் முறையே திருவண்ணாமலை பெரியவா என்றும் திருச்சி பெரியவா என்றும் போட வேண்டும். இவர்களை மட்டும் போட்டால் எப்படி? ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, கல்கி, மெய்வழிச்சாலை சாமியார், கேரளா அம்மா (கட்டிபுடி ஆன்மீகம்...plus...108 இந்து மத self-styled சாமியார்கள்...அப்புறம் நம்ம வடநாட்டு தாடி தேவ் சாமியார்?
துக்ளக்கின் நடுப்பக்கம்
ReplyDeleteஞாபகம் வந்தது
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteரசித்தேன்.
ReplyDelete