Related Posts
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"
வெள்ளை மாளிகையில் வெடித்த விவாதம்: டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் ஜே.டி. வான்ஸ் நேருக்கு நேர்!"&n...Read more
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழக தமிழர்கள்
அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழகத் தமிழர்கள் அமெரிக்காவில் வார இறுதியில் பொழுது போகவி...Read more
அடிமையாக இருந்தவர்களிடம் சுதந்திரத்தைப் பற்றிக் கேட்டால்
அடிமையாக இருந்தவர்களிடம் சுதந்திரத்தைப் பற்றிக் கேட்டால்அடிமையாக இருந்தவர்கள் சுத...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
2 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இந்தப் பொறம்போக்கு அரசியல்வாதிகள் போகறதுக்காக எத்தனை எத்தனையோ அவசரங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களை அரை மணி நேரம், ஒரு மணி நேரம் காக்க வைத்து வெறுப்பேற்றுகிறார்கள் இங்கே. அந்தக் குழந்தையை இங்குள்ள ட்ராஃபிக்கில் கொண்ட சென்றால் என்னவாகியிருக்கும்ன்னு நினைச்சுப் பாக்கவே முடியல. இவ்வளவு துரிதமா முடிவெடுக்கற பொறுப்பும், அக்கறையும் கூட நம்மவர்களிடம் கம்மிதான். ஏன் அமெரிக்காவுலயே இந்தியர்கள் தங்கிடறாங்கன்னு எனக்கு இப்ப தெள்ளத் தெளிவாப் புரிஞ்சிட்டுது நண்பா!
ReplyDeleteஆம், நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையே. சென்னையில் எந்த நேரத்திலும் சாலைகள் நெரிசலாகவே இருப்பதால், ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட குறித்த நேரத்தில் நகர முடியாமல் முடங்கிவிடுவதை அன்றாடம் பார்க்க முடிகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கனடா, ஆஸ்திரேலியாவிலும் இம்மாதிரி எமர்ஜென்ஸி சிகிச்சைகள் தாமதமின்றி கிடைப்பதால் உயிர்கள் எளிதாக காப்பாற்றப்படுகின்றன. எனவே இங்கு பிழைக்க வருபவர்கள் இங்கிருந்து வெளியேற நினைப்பதேயில்ல்லை என்பது நிஜமே.
ReplyDelete