Related Posts
அமெரிக்காவில் வாழ்வதால் உயிர் பிழைத்திருக்கும் இந்திய குழந்தை
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு ) நான்...Read more
குழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் கைதும்.. நடந்தது என்ன?
குழந்தை சாவும் அமெரிக்காவில் தமிழ் இளம் தம்பதிகள் ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும்?
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தை இப்படியெல்லாமா கேட்கும்? செல்லம் அதையெல்லாம் கேட்க கூடாதுட...Read more
2 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இந்தப் பொறம்போக்கு அரசியல்வாதிகள் போகறதுக்காக எத்தனை எத்தனையோ அவசரங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களை அரை மணி நேரம், ஒரு மணி நேரம் காக்க வைத்து வெறுப்பேற்றுகிறார்கள் இங்கே. அந்தக் குழந்தையை இங்குள்ள ட்ராஃபிக்கில் கொண்ட சென்றால் என்னவாகியிருக்கும்ன்னு நினைச்சுப் பாக்கவே முடியல. இவ்வளவு துரிதமா முடிவெடுக்கற பொறுப்பும், அக்கறையும் கூட நம்மவர்களிடம் கம்மிதான். ஏன் அமெரிக்காவுலயே இந்தியர்கள் தங்கிடறாங்கன்னு எனக்கு இப்ப தெள்ளத் தெளிவாப் புரிஞ்சிட்டுது நண்பா!
ReplyDeleteஆம், நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையே. சென்னையில் எந்த நேரத்திலும் சாலைகள் நெரிசலாகவே இருப்பதால், ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட குறித்த நேரத்தில் நகர முடியாமல் முடங்கிவிடுவதை அன்றாடம் பார்க்க முடிகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பவிலும் கனடா, ஆஸ்திரேலியாவிலும் இம்மாதிரி எமர்ஜென்ஸி சிகிச்சைகள் தாமதமின்றி கிடைப்பதால் உயிர்கள் எளிதாக காப்பாற்றப்படுகின்றன. எனவே இங்கு பிழைக்க வருபவர்கள் இங்கிருந்து வெளியேற நினைப்பதேயில்ல்லை என்பது நிஜமே.
ReplyDelete