![]() |
இணையத்தின் இதயதுடிப்பு... |
Related Posts
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நியாயம் யாருக்கு வேணும்
ReplyDeleteபிழைக்க வேணாமா
அவர் மனைவிக்கும் மைத்துனனுக்கும்
பதவி தேடி அலைகையில்
இவர்கள் முதலீட்டு அசலுக்கு லாபம்தேடித்
திரிகிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்
பேப்பர் தட்டுதான் இப்போ வசதியாயிருக்கு
இல்லாட்டி கழுவி அடுக்கு யார் கஷ்டப்படுறது
தல இவனுகலாம் நூடுல்ஸ் போல உடனே சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிகள் போயி தொலையட்டும்
ReplyDeleteஇவங்க எல்லாரும் one time wonder தான்! அவர்களுக்கே அது தெரியும். அதனால் தான் நல்ல விலை கிடைத்தவுடன் போய்விட்டார்கள். இனி எது கிடைத்தாலும் லாபமே. கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லை!
ReplyDeleteசரியாய் சொன்னீர்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவிட்டில் பூச்சிகள் விட்டுத்தள்ளுங்கள் இவை சாவதிர்கேன்ன்றவே வருகின்றன
ReplyDeleteவிட்டில் பூச்சிகள் விட்டுத்தள்ளுங்கள் இவை ச்சாவேதிர்க்காகவே சுத்துகின்றன செத்துத்தொலய்யட்டும்
ReplyDeleteபோட்ட பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் என்று வரும்பொழுது இதெல்லாம் சகஜம். அரசியல் ஒரு unethical வியாபாரம் என்பது தெரிந்தது தானே. ஜெயலலிதா, கருணாநிதி, சோனியா.. எல்லாம் ஒன்று தான். bandhu சொல்வது போல ஒரு மினுக் நட்சத்திரம் இவர்கள். பிழைத்துப் போகட்டும். அப்படி அவர்கள் விஜய்காந்தை நம்பி இறங்கியிருந்தால் - கட்சி தாவுவானேன்? விஜய்காந்த் எப்படிப்பட்ட தலைவர் என்பதி இதிலிருந்து புரிகிறது.
ReplyDeleteகடைசியில், இன்னலென்னவோ மக்களுக்குத் தான்.