Thursday, April 27, 2017

#admkfails tamil nadu assembly
தமிழக மக்களின் சிரமத்திற்கு மன்னிப்பு tamil nadu assembly

 கூட்டணிக்கான  வேலைகள் நடப்பதால் இங்கு தற்காலிகமாக பணிகள் நடை பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்  மக்கள் பணி தொடங்க வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிற்து அது வரை தமிழக மக்கள் சிரமத்தை பொறுத்து கொள்ள வேண்டுகிறோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
27 Apr 2017

4 comments:

  1. வல்லூர் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் அதிகமாக இருக்கிறது என்று ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதாக செய்தித்தாள் சொல்கிறது. நேற்று இரவு முதல் வடசென்னையில், இன்று தென் சென்னைதியிலும் நிறைய இடங்களில் பயங்கர மின்வெட்டு!

    ReplyDelete
  2. மராமத்துக்குரிய கட்டிடமாக இது
    தெரியவில்லை
    முழுவதுமாக இடித்துவிட்டுக் கட்டினால்தான்
    நல்லது எனத்தான்படுகிறது எல்லோருக்கும்

    ReplyDelete
  3. தமிழக அரசாங்கம் - செயல்படுவது எப்போது..... :(

    ReplyDelete
  4. வல்லூர் மின்சாரத்துக்கு தமிழக அரசு பல கோடி ரூபாய் பாக்கியாம் அதனால்தான் மின் வெட்டு என்று செய்தியில் பார்த்த நினைவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.