Related Posts
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும்
நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட வேண்டும் அளவீற்கும் அதிக...Read more
கெளதமியின் திடீர் சமுக அக்கறைக்கு காரணம் என்ன?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
விண்ணை தொட்டதா ஜெயலலிதாவின் மருத்துவ செலவு?
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
ஜெயலலிதா டில்லிக்கு போய் பிரதமரை பார்ப்பது எதற்க்காக?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்? அதிமுக தலைவர்களின் பேச்சு என்பது கத்தியின் மேல் நட...Read more
ராஜேந்திர பாலாஜி என்ன நீதிக்காக நெடும் பயணம் மேற்கொண்டவரா அவர் மீது உச்ச நீதிமன்றம் தனித்துவ அக்கறை காட்டுவதற்கு?
ராஜேந்திர பாலாஜி என்ன நீதிக்காக நெடும் பயணம் மேற்கொண்டவரா அவர் மீது உச்ச நீதிமன்றம் தனித்துவ&n...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சேம் பீலிங்க்...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteவிழுந்தவனை மாடேறி உழக்கும் என்று தான் அறிந்துள்ளேன். மற்றவர்களின் துயரில் மகிழும் இந்த உலகம். இன் நிலையில் மற்றவர்களின் கஷ்ட நிலை கண்டு வருந்தும் உள்ளம் கண்டு உண்மையில் நெகிழ்கின்றேன் சகோ! அதுவும் கலாய்த்தே பழக்கப் பட்ட தங்களிடம் இருந்து இப்படி ஒரு நெகிழ்ச்சி மகிழ்ச்சியாகவே உள்ளது சகோ வாழ்க வளமுடன் ....!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deletewell said:(((
ReplyDeleteஆம்1 தமிழா வருத்தம் இருக்கத்தான் செய்தது! நாங்களும் இதையே தான் நேற்று பேசினோம். .மக்கள் தான் அறிவிலிகள்! ஜெஜெ வுக்கு இது எத்தனையாவது பதவி...கலைஞர், கனிமொழி எல்லாம் சிறைக்குச் சென்றதும் தெரியும் தானே. அவர்களுக்கும் ஜெஜெ இதற்கு முன் ஜெயிலுக்குப் போனது தெரியும். ஆட்சியில் இருந்து இப்படிச் செய்தால் குற்றம் அதற்கு தண்டனை உண்டு என்பதும் இவர்கள் எல்லொருக்கும் தெரியும். அவர்கல் இன்னொசென்ட் அல்ல. தெரிந்தும் எப்படி இவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிகின்றது? ஆணவம், திமிர் சரி..... பதவி கண்ணை மறைக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தமிழா......இதற்கானத் தண்டனை தெரியும்தாஏ அவர்களுக்கு! அதுவும் ஏற்கனவே அனுபவித்தவர்கள் தானே! விலங்குகளே தங்கள் அனுபவத்திலிருந்து பாடங்கள் கற்று அதற்கு ஏற்றார் போல் தங்களை மாற்றிக் கொள்ளும் போது......6 அறிவு மனிதர்கள்அனுபவத்திலிருந்தும் அவர்கள் கற்க வில்லை என்பதே உண்மை! ஆச்சரியமும் கூட! பல விஷயங்கள் புரியமாட்டேங்குதுப்பா!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஇந்த இலசனத்தில் ஒருவர் தீகுளிப்பாம். தொண்டன் திருந்தினால் தலைவன் திருந்துவன். உப்பு திண்டவன் தண்ணி குடிக்க விடுங்கப்பா
ReplyDeleteஆணவம் கண்ணை மறைப்பதால் வந்த விளைவுதான்! ஆனால் இந்த தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது! சகவாச தோஷம் இப்படி சிறைக்குத் தள்ளிவிட்டது அம்மையாரை!
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteசிறந்த திறனாய்வுப் பார்வை
ReplyDeleteதொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteதண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவனாக நினைக்கும் மக்(கு)களுக்குத்தான்.
ReplyDeleteஅருமை நண்பரே இந்த ஒருவரியே போதும் பதிவின் சிறப்புக்கு,
அப்போ ஜெயலலிதா,கருணாநிதி,கனிமொழி, மோடி போன்றோர் வசதியாக வாழ்ந்தோர் என்பதால் இவர்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது.
ReplyDeleteசட்டம்,தண்டனை என்பது வசதியற்ற, கல்வியறிவு குறைந்த ஏழை பாழைகளுக்கு மாத்திரமென்கிறீர்களா?.
கனிமொழி வீட்டிலிருந்த போது , பிள்ளையை மடியில் வைத்து கொஞ்சி ஊட்டித்தான் வளர்த்தவரா?வேலைகாரிதானே பல பிரபலங்களின் பிள்ளையை வளர்க்கிறார்கள்.இது நீங்கள் அறியாததா?.
உங்கள் மன நிலைதான் எனக்கும் ..தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிக்கனும் தான் !!ஆனா பாழும் மனசு பரிதாபடுது :(
ReplyDeleteஇது யாராக இருந்தாலும் நாமெல்லாரும் இப்படிதான் யோசிப்போம் .
ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக சிறையில் செக்கிழுத்தார்கள்.....
ReplyDeleteஇவர்கள் என்ன நாட்டுக்கு நல்லது செய்தா சிறைக்குச் சென்றார்கள்?
கவலைப்படாதீர்கள்....... அவர்கள் அங்கேயும் சொகுசாகத் தான் இருப்பார்கள்.... என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்...
பதவி தந்த மமதையும் போதையும் இவர்கள் தவறு செய்யத் தூண்டுகோலாகி விடுகிறது. கூடவே சாமானிய மனிதர்கள் தரும் அதீத ஆதரவு.....
ReplyDeleteதவறு செய்ததால் தண்டனை அடைந்தார்கள் - அதற்காக பொதுவான சொத்துகளை நாசம் செய்பவர்களையும், தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் மூடர்களையும் என்ன செய்யலாம்.....