Related Posts
தங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத மக்களா?
தங்கள் சொந்த ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத மக்களா?தெருக்களில் உள்ள குப்பைகளில் பெரும்பாலானவை...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இப்படி எல்லாம் நீங்கள் வலைப்பூவில் மொக்கை போடுவீர்கள் என்று நினைத்தது #அறியாத வயசுலதான் !
ReplyDeleteத ம 1
மதுரை தமிழன் ரொம்ப அப்பாவின்னு நினைச்சது பதிவுலகுக்கு வந்த புதுசு.
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
ReplyDeleteகுறிப்பாக பூரிக்கட்டை பூரி போடத்தான் என நினைத்ததும்
காதலித்தால் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டும்
என நினைத்தும்....
மதுரைத்தமிழன் ரொம்ப நல்லவர்னு (வடிவேல் பாணியில் படிக்கவும்) நினைச்சது - அறியாத வயசுல தான்....
ReplyDeleteஅறியாத அகவையில (வயசுல) தான்
ReplyDeleteஅப்படி, இப்படி, உப்படி
எப்படி எல்லாம் அலசி
இட்ட பதிவு இதுவோ!
பூரிக்கட்டை மேட்டர் சூப்பர்.
ReplyDeleteஇதில் பாதிக்கு மேல் அப்படி தான் என்று நான் இன்னும் நினைச்சுட்டு இருக்கேனே. அப்ப அறியாத வயசுதான் காரணமா???
ReplyDeleteஅடக்கடவுளே.....
ReplyDeleteநான் இன்னமும் இதெல்லாம் உண்மை என்று தான் நினைத்திருந்தேன்... அப்போ...
இதெல்லாம் உண்மை இல்லையா....?
நான் எப்போத்தான் எல்லாம் அறிந்த வயதுக்கு வருவேனோ....
பூரிக்கட்டையால் யாரையும் பூறிவிட முடியாது இல்லையா....
அதனால் தான் அதனால் அடிக்கிறார்கள்.
கடைசியில ஒண்ணு சொன்னீங்க பாருங்க பூரிக்கட்டை! பைனல் பஞ்ச்! இது இல்லாம உங்க பதிவு இல்லேன்னு நிரூபணம் ஆயிருச்சு! சூப்பர்!
ReplyDeleteஅவர்கள் உண்மைகளை அடிக்கற வயசு... நல்ல புள்ளைகளை எல்லாம் இப்படி பதிவு போட்டு பயமுறுத்தக்கூடாது.
ReplyDeleteவிஜய் டி.வி தமிழர் அடையாளங்களை மறைக்கிறதா ? அழிக்கிறதா? அப்படீங்கற தலைப்பை பார்த்துட்டு முதன்முதலா இந்த தளத்திற்கு வந்த நான் தமிழர் கலாசாரம் காக்கும் தமிழன் எல்லா பதிவும் ரொம்ப சீரியஸா இருக்கும்னு நினைத்தது# அறியாத வயசுல தான்:))
ReplyDeleteஇப்பவும் உங்களுக்கு அறியாத வயசுதான்னு சொல்லறீங்க
ReplyDeletegood
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவைப்பார்த்வுடன் தாங்களும் அறியாத வயது என்று நினைத் தேன் ... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹாஹாஹா....மோடி ஆட்சிக்கு வந்தால் விலை வாசி குறைந்து.......// இது அறியாத வயசு?!!!!!!!இப்பவும் உங்களுக்கு அறியாத வயசுன்னு நம்பணும்றீங்க.?!!!!
ReplyDeleteஃபேஸ்புக்குல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இங்கயும் வந்து போட்டு...(காக்கா எச்சம் தெரியாம) நாங்க தாமதமா வந்து பின்னூட்டம் இட்டு காக்கா எச்சம் எங்க தலைல விழ......அறியாத வயசுங்க....
அனைத்துமே ரசிக்க முடிந்தது....
ReplyDelete