![]() |
டாஸ்மாக் விற்பனையை மேலும் உயர்த்துவதற்கு அம்மா ஏன் இவரை விளம்பர படத்தில் நடிக்க வேண்டுகோள் விடுவிக்க கூடாது? |
Related Posts
போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்
போங்கடா நீங்களும் உங்க நியாங்களும் பொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணியடிச்சா தப்பு இல்லைய...Read more
'மது'ரைத்தமிழனின்' மது மொழிகள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதா அவர்களுக்கு மோடி சொன்ன இரண்டு அவசர ஆலோசனைகள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு
அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு மலிவு விலையில் அடுத்து அடுத்து பல பொருட்களை கொடுத்து மக...Read more
சரக்கு அடித்தால் ??
சரக்கை அடித்தால் முப்பதே நிமிஷத்தில் நீங்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம் அதோடு மட்டு...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அந்த அம்மா அக்காடா நிம்மதியாக
ReplyDeleteஇருக்கலாம் என்பதை அந்தப் படுபாவிகள்
கெடுத்துவிட்டார்களே
tha.ma 1
ReplyDeleteஅந்த குடிகாரனின் மனைவி நிலை பாவம்...
ReplyDeleteஹாஹாஹாஅ......இதுக்குப் பேருதாங்க "குடி குடியைக் கெடுக்கும்" னு எல்லா சாராயக் கடையிலும் எழுதி வைச்சுருப்பாங்க...ஆனா நம்ம பயலுகளுக்கு எப்படிக் கண்ணுல தெரியும்...குடிச்சு தள்ளாடும்போது....
ReplyDeleteகுடிச்சா கும்மாளம்
நானும் சேர்ந்து..
செத்தா என் பிணம் முன்னே
குடிச்சவங்க கும்மாளம்
பொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணி அடிப்பது சோறு பொங்க, குழம்பு வைக்க, உடல் அழுக்கை போக்க..., நீங்க “பார்”க்குள்ள தண்ணி அடிப்பது நீங்களும் , உங்க குடும்பமும் சிறுக சிறுக வறுமையில் சாக......., எது தேவை!?
ReplyDeleteநடுத்தெருவிலே நீங்க தண்ணி அடிக்கிறதை தப்புன்னு சொன்னது யாருன்னு காட்டுங்க ,பின்னி பெடல் எடுத்துடுறேன் !
ReplyDeleteத ம 4
அந்த அம்மாவின் நிம்மதி போச்சேன்ற வயித்தெரிச்சல்தான்! ஹாஹா!
ReplyDeleteஒருவேளை அவன் வாங்கிய கடனைத்தரவில்லையோ ?
ReplyDeleteஅந்தம்மா சொல்றதும் நியாயம்தானே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகுடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு....குடிகாரனின் மனைவி நிலை பாவம்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
/போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்/
ReplyDeleteதலைப்பைச் சொல்லிப் பார்த்தேங்க.
(படத்தில்)
ReplyDeleteபெண்கள் தெருவில ஊற்றுத் தண்ணி
வீட்டுத் தேவைக்குப் அடிப்பதில்
தப்பில்லை, தவறில்லை
பெண்கள் பாரில் இருந்து
தண்ணி (மது) அடிப்பதில் தான்
தப்பு, தவறு
பெட்டியை இறக்கித் திறந்து பார்த்தால்
குடிகாரன் உயிர்த்த கதை
சுவையானது!
அந்த அம்மா கொடுத்துவைச்சது அவ்ளோ தான்:))
ReplyDeleteதம 9
சனியன் ஒழிஞ்சுதுன்னு பார்த்தா, இன்னும் உயிரோடே இருக்குதேன்னு நினைச்சு நொந்து நூலாப்போயிருப்பாங்க அந்த அம்மா.
ReplyDelete