Thursday, December 22, 2022

 எச்சரிக்கை கோவிட் 19  மீண்டும் அதிகரிப்பு  Covid 19 spike alart

 

@avargalunmaigal



சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருக்கிறது..  இதை தொடர்ந்து  மோடி அவர்கள் பி.எம் கேர் 2.0 திட்டத்தை மீண்டும் தொடங்கலாம். அதனால் இந்த தடவை இந்திய பொது மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருந்து  ஏமாறாமல் இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வைரஸைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இருப்பினும், திரு. மோடிஜியின் திட்டங்களைப் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் .

 நன்றி ஜெய்ஹிந்த் பாரத மாதாகீ ஜெய்

இந்திய பொது   மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
  
@avargalunmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. வெங்கோலன் ஏதேனும் கொடூர திட்டம் தீட்ட வாய்ப்பு உள்ளது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.