Monday, August 1, 2022

 மோடி சொன்னா கேட்கணும் தேசியக் கொடியை ஏற்றனும்!

 

@avargal unmaigal



இன்றிலிருந்து ஆகஸ்ட் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும்  மற்றும் ஒவ்வொரு சமுக வலைத்தள அக்கவுண்ட் புரொபைலில் தேசியக் கொடியை ஏற்றுவதால் தேசப்பற்று அதிகரிப்பதுடன் நாட்டில் உள்ள  வேலையில்லா திண்டாட்டம் , விலை உயர்வு, கேஸ் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, நிதி நெருக்கடி, பஞ்சம் பட்டினி போன்றவை காணாமல் போய்விடும்..

நம்புங்கள் தேசியக் கொடியை ஏற்றுவதன் மூலம் நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடுவதோடு நாட்டில் பாலாறும் தேனாறுமாக ஓடும்.

மோடி சொன்னா கேட்கணும் தேசியக் கொடியை ஏற்றனும்!



#தேசபக்தியோ அல்லது #தேசியக் #கொடியின் மீதுள்ள மரியாதையோ ,உணர்வோ ஒவ்வொருவரின் அடி மனதிலிருந்து இயற்கையாகவே எழுந்து வருவதாக இருக்க வேண்டும். அது இல்லாமல் ஏதோ துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கோமாளி சொல்வதினால் வருகிறது என்றால் அது முட்டாள்தனத்தின் வெளிப்பாடே


 
அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. எனக்கு இயல்பாகவே தேசியக்கொடி மீது மரியாதையும், பற்றும் இருந்தது. வீட்டில் கொடி ஏற்றவேண்டும் என்ற எண்ணமும்...

    இப்பொழுது அந்த ஆசை போய் விட்டது.

    ReplyDelete
  2. வெங்கோலனின் தலைமை இயக்கத்தில்...?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.