Friday, August 19, 2022

 அவர்கள் பிராமணர்கள்..

 

@avargalunmaigal


தேசப்பற்று என்பது கொடியை பறக்கவிடுவது மட்டுமல்ல தேசம் தவறனா பாதையில் செல்லும் போது அதை சுட்டிக் காட்டி ,அதற்கு எதிராக குரல் கொடுப்பதும்தான்



கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலைக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 11 கைதிகளை விடுதலை செய்தது தவறானது, தார்மீக ரீதியில் உணர்ச்சியற்றது மட்டுமல்ல இது ஒரு  சமூக சீரழிவிற்கு ஒரு முன்னுதாரனம்.


நிர்பயா, நீதிபதி ஜே.எஸ். வர்மாவின் பணி மற்றும் காவல்துறையின் அனைத்து முயற்சிகளும் வீண்தானா?
 பெண்களின் பாதுகாப்பு குறித்த 2012 சிவில் சமூக பிரச்சாரத்தின் ஸ்பிரிட் எங்கே?

 



கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்தது ஏன் என்ற கேள்விக்கு அந்த விடுதலையை பரிந்துரைத்த குழுவில் இருந்த பாஜக எம்எல்ஏ கூறிய பதில்: "அவர்கள் பிராமணர்கள்... பிராமணர்கள் பொதுவாகவே நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள்"

 
@avargal unmaigal



இனிப்பு கொடுத்து, ஆரத்தி எடுத்து, காலில் விழுந்து... இப்படி வரவேற்பு கொடுக்கப்படும் இவர்கள் யார் தெரியுமா?

 


குஜராத் கலவரத்தில், கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து,3 வயது குழந்தை உள்பட 7பேரைக் கொன்றவர்கள். இந்த 11 பேரை குஜராத் அரசு விடுவித்திருக்கிறது!


சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதுதான்  இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code) அதன்படி இந்த 11 குற்றாவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது ஆனால் அவர்கள் பிராமணர்கள்  என்பதால் மனுஸ்மிருதிப்படி( Brahmin Poonool Code ) அவர்கள் நல்லவர்கள் என்பதால் விடுதலை செய்யப்பட்டனர்


அன்புடன்
மதுரைத்தமிழன்


1 comments:

  1. தாலிபான்களை விட ஒருவகை நூலிபான்கள் கொடூரமானவர்கள்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.