Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்லவேளை, அப்படி எதுவும் நான் செய்த(வ)தில்லை
ReplyDeleteதப்பு பண்ணிட்டீங்க ஸ்ரீராம் தப்பு பண்ணிட்டீங்க......ஹீஹீ
Deleteநிதர்சனமான உண்மை தமிழரே...
ReplyDeleteநாட்டில் நடப்பதைத்தான் இந்த மதுரையானந்தா சொல்லி இருக்கிறார்,,,,,
Deleteஇது தவறு என்று தெரிந்தாலும் சமுகவலைதளங்கள் வருவதற்கு முன்பும் இது போல நடந்து கொண்டிருந்தன இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன
எல்லாம் சரிதான். ஆனா, எல்லா மெசேஜையும் அழிக்காம வச்சுக்க முடியாதே! ஏன்னா என்ற வூட்டுக்கார் என் ஃபோனை ஆராய்ச்சி பண்ண மாட்டாரு
ReplyDeleteஒரு வேளை அவருக்கு அவர் கேர்ள்ப்ரெண்ட் அனுப்புகிற மெசேஜ்களை படிப்பதற்கே நேரமில்லை போல பாவம் அவர் என்னதான் பண்ணுவார்
Deleteஹலோ ப்ரண்ட் !! நல்ல விஷயத்தை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க .எதுக்கு மறைவா செய்யணும் துணைக்கு தெரியாம போனாலும் கடவுள் பார்த்திட்டிருக்காரே
ReplyDeleteகடவுள் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? அவர்களை பொருத்தவரை தங்கள் துணைகள் பார்த்துவிடக் கூடாதே என்பது மட்டும்தான் கவலை
Deleteமதுரையானந்தாவின் பொன்மொழி சூப்பர்!!!
ReplyDeleteகீதா
மதுரையானந்தாவின் சிஷ்யையாக இருப்பதால்சூப்பர் என்று சொல்லி இருக்கீங்க போல
Deleteமதுரையானந்தா ஞானந்தாவா மாறிட்டாரு
ReplyDeleteஉடலைவிட மனதால் ஏமாறுவது பெரிய விஷயமில்லைனு நினைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள் பிரகஸ்பதிகள்