Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹா... ஹா....
ReplyDeleteஎன்ன சொன்னாலும் அதைத் துருவி வரலாறெல்லாம் எடுத்து ஓட்டிடுறானுங்க...
என்ன பண்ணலாம்ன்னு யோசிப்பாங்க இனிமே...
Anti Indians வரலாற்றை துருவி போட்டால் தேச பக்தாஸ் வந்து அந்த வரலாறே தவறு என்று சொல்லி போட்டோ சாப் செய்யப்பட்ட ஆதாரத்தை போட்டுவார்கள் அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் புடுங்க முடியாது
Deleteஅவர் பாட்டி வீட்டு பக்கத்தில் உங்கள் வீடோ
ReplyDeleteஆமாம் அவர் பாட்டி அப்போதே சொல்லுவார் தன் பேரன் திருட்டுக்கார பயபுள்ள என்று
Deleteஇப்படிலாம் சொன்னா நீங்க தேச துரோகி. அதான் அமெரிக்காவுக்கு தப்பிச்சு போய்ட்டீங்கன்னு சொல்வோம்
ReplyDeleteநான் தப்பிச்சு போகலை நான் தேச துரோகி என்பதால் நாடு கடத்திவிட்டார்கள்
Deleteஹா...ஹா..
ReplyDeleteஹீஹீ
Deleteசொல்ல வாய்ப்பு இருக்கு.
ReplyDeleteத.ம.2
Deleteவாய்ப்பு இருக்கு என்று நீங்க சொல்லும் முன் அவர்கள் போட்டோஷாப்பால் செய்யப்பட்ட ஆதாரத்துடன் சொல்லியே விட்டார்கள்
மோடி பக்தர்களுக்கு கண்மூடித்தனமான பக்திங்கிறதாலே இதெல்லாம் புரியாதாக்கும்!
ReplyDeleteபக்தியோ பரவசமோ எப்படி இருந்தாலும் கண்னை மூடிக் கொண்டால் ஒன்ருமே தெரியாது கண்ணை மூடிக் கொண்ட குருடர்கள் இவர்கள்
Delete1973 ல் அங்கே ஒரு ரயில் நிலையம் வரும் என்பதை 1956 லேயே தனது தொலை நோக்கு டிஜிட்டல் உணர்வால் அறிந்த சிறுவன் அப்போதே அங்கு தேநீர் யாவாரத்தை ஆரம்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் வவுத்தெரிச்சல் இப்படித்தான் வெளிப்படும்.
ReplyDeleteஅதானே நீங்க சொன்னதுதான் கரீட்டு சேக்க்க்க்காளி....
Deleteஅப்ப்டி டிஜிட்டல் நோக்கால் பார்க்க கூடிய சக்தி உள்ளவர்ளுக்கு இந்தியா முழுவதும் அலை இருக்கும் போது தமிழ்நாட்டில் அந்த அலை ஏன் வரவில்லை என்று அறிய முடியவில்லையே
Delete