Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இந்தக்கால பழமொழி அருமை.
ReplyDeleteஹஹஹஹ்ஹ் பூ ...புஷ்பம் எப்படி சொல்றதுனு முக்கியம் இல்லஆனா எப்படித் தமிழ்நாட்டு மக்கள் காதுல எப்படி வைக்கறதுதான் முக்கியம்.....// அஹ்ஹஹஹ் செமையா சிரிச்சுட்டேன் சகோ இதை வாசித்து...
ReplyDeleteகீதா
நல்லா சிரிங்க அவங்க பூவை உங்க காதுலேயும் வைக்க வருகிறாங்க
Deleteஹஹஹ் ஆமாம் அதுதான் தெரியுமே
Deleteகீதா
தாங்கள் சொல்வது உண்மை.
ReplyDeleteநாட்டில் நடப்பதை தைரியமாக சொல்லுகிறேன் அது உண்மையாகவும் இருக்கின்றது
Deleteஇவங்க சண்டையில் நடக்க வேண்டிய எதுவும் நடக்க மாட்டேங்குதே!உதாரணமாய் ,இங்கே மதுரையில் வைகை ஆற்றின்மேல் கட்டி முடிக்கப் பட்டுள்ள இரண்டு பாலங்கள் திறக்கப் படாமலே உள்ளன!இதுக்கு எந்த சாமியார் ஆசீர்வாதம் வேண்டுமோ ?
ReplyDeleteஹலோ பாலம் கட்டி முடிச்சடற்கு அப்புறம் யார் அனுமதிக்காக காத்து இருக்க வேண்டும் . நாமதான் மதுரைக்காரங்களாச்சே ஒரு நடிகரின் போஸ்டர் அடித்து அவரின் ஆசிர்வாதத்தால் திறக்கப்படுகிறது என்று சொல்லி ஒரு பூசணிக்காயை போட்டு உடைத்து வண்டியை ஓட்ட வேண்டியதுதானே
Deleteசு.சாமியார்கிட்ட சொல்லிப்பாருங்களேன்!!!!!!
ReplyDeleteஅவருக்கும் டிவிட்டரில் செய்தி அனுப்பி இருக்கிறேன்
Delete