Related Posts
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நாட்டு நடப்பு போட்டோடூன் 2024
எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து...Read more
தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா ?
தமிழகம் மதுவால் அழிந்தால் இந்தியா ?தமிழக தலைவர்கள் மதுவால் மக்களை மயக்கத்தில் வைத்துச் சாக அடி...Read more
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும்
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் நமது அன்றாட வாழ்க்கையில்...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சீக்கிரம் ஆரம்பிங்க.... நிறைய பேர் வரிசைல காத்திருக்காங்க.....
ReplyDeleteசரி நீங்கள் ஆயுள்கால உறுப்பினராக சேர்த்து கொள்கிறேன்.. முதல் உறுப்பினர் என்பதால் 10 சதவிகிதம் தள்ளுபடி உண்டு
Delete// மனைவியை நேசிப்போர் // அங்கே நிக்குறீங்க தல...!
ReplyDeleteஅங்க நிக்கலைன்னா சோறு தண்ணி கிடைக்காதே தனபாலன்
Deleteஒரு தமிழன் தனியாக இருந்தால் ஒழுங்கா இருப்பான். அடுத்த தமிழன் அங்கே வரும் போது, இருவரும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிப்பார்கள் . மூன்றாவது தமிழன் வரும் போது, சங்கம் இரண்டாக மாறும். ஆரம்பித்த இருவரும் ஆளுக்கொரு சங்கத்தில் தலைமையை இருப்பார்கள். மூன்றாவது ஆள் இரண்டு சங்கத்திலேயும் உறுபினராக இருப்பான்.
ReplyDeleteபூரிக்கட்டை தயாரிப்பாளர் சங்கத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ளுவீர்களா? (பூரிக்கட்டையை ஸ்பாஞ்சில் செய்ய)
ReplyDeleteஆரம்பிங்க! ஆரம்பிங்க!
ReplyDeleteஉம்ம பதிவுல ஒரு வருத்தம்
ReplyDeleteஅதனால தான் இந்த திருத்தம்
பூரிக்கட்டையால் 'எவ்வளவு' அடி வாங்கினாலும்
மனைவியை தங்கமாய் தாங்குவோர் சங்கம் அப்டின்னு பேர் வச்சா பஹூத் அச்சா
இந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு சங்கத்தில் எங்க ஆளுங்களுக்கு அதிகமில்லை 90 % ஒதுக்கீடு தந்தா எங்க ஆதரவு உங்களுக்கே..
உண்மை, அன்பே சிவம் சொல்வதுபோல் 'பூரிக்கட்டையால் எவ்வளவு அடி வாங்கினாலும் மனைவியை அசராமல் நேசிப்போர் சங்கத்திற்கு தங்களை தலைவராக போடலாம். எவ்வளவு அடித்தாலும் அசராமல் இருப்பதால்..!
ReplyDeleteம.துரை மாப்ளே... உஷாரு நம்ம சங்கத்தில் எனக்காக பேச ஒரு பெரிய பொறுப்பாளர் தயார்...(வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அண்ணன் சூரி குரலில் படிக்கவும்..( அவருக்கும் ஒரு போஸ்ட் குடுத்துடலாம் மாப்ள.. )
Deleteஆகா
ReplyDeleteதொடங்குங்கள்
தம +1
விரைவில் சங்கம் ஆரம்பியுங்கள்...
ReplyDeleteஐயா,நமக்கொரு இடம் போட்டுவையுங்கள்.....சந்தாதான் பிரச்சனை....
ReplyDeleteவீட்ல சொன்னேன்...கொஞ்சம் குறைச்சுக்க சொன்னாங்க....
அட! மதுரைத் தமிழா செம கிராக்கி போலருக்கு...நான் லேட்டூ ..ஐயையோ சங்கத்துல இடம் இருக்கா தமிழா....சேந்தாச்சு....உங்களுக்குக் கொடி பிடிக்க (எங்க ஊர்ல எதுக்கெடுத்தாலும் கொடி பிடிச்சுத்தானே பழக்கம் அந்தப் பழக்த தோஷம் தான்...!!!)
ReplyDeleteஎன்னப்பா நீங்கல்லாம் ஒரு கட்சியாகிட்டீங்க...உங்க சகோதரிகளை எல்லாம் கண்டுக்காம...எங்க மைத்து வரிஞ்சுக் கட்டிக்கிட்டு சண்டைக்கு வருவாங்கனு பார்த்தா ஆளையே காணும்...
ReplyDeleteஅது சரி ஆயுள் சந்தானு சொல்லிட்டுருக்கீங்க அந்த "ஆயுள்" க்கு நீங்க பாதுகாப்பு கொடுப்பீங்கதானே?!!!!! சகோ? கொடுக்க முடியலைனா எனக்கு அந்த போஸ்ட் கொடுங்க..சகோ...சங்கத்துக்கு நல்ல தொகை சேரும்.(கொசுறு: எங்க வீட்டுல பூரிக்கட்டை ஆப்போசிட் சைட்...என் கீழ் இல்லை சகோ....அதான் உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பா இருக்கலாம்னு!!! ஹஹ)
கீதா
நான் வேணா கொள்கைப் பரப்புச்செயலாளரா செயல்படலாம்னு நினைக்கிறேன் சகா!!
ReplyDeleteசங்கம் வாழ்க!
ஆஹா இந்த சங்கம் நிச்சயம் தேவை. தலைநகருக்கு இடம் உண்டா?
ReplyDeleteவேலூரில் கிளை அமைக்க தலைமைச்சங்க அனுமதி வேண்டும்
ReplyDelete