Thursday, November 19, 2015



இலங்கை ராணுவத்தால் தமிழக தீயணைப்பு படையினர் கைது


இப்படி நடந்தாலும் நடக்கலாம்

சென்னையில் மழைநீர் சூழந்த வெள்ளப் பகுதிகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் சென்று மீட்டுக் கொண்டிருந்த போது இலங்கை ராணுவத்தினர் கடல் கடந்து மீன் பிடித்தாக தீயணைப்பு படையினரை கைது செய்தனர்

 
அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Nov 2015

5 comments:

  1. ஏன் தமிழா... இது ஒரு பெரிய விஷயமா? நாளைக்கே இலங்கையில் நம்ம தீயணைப்பு படையினருக்கு தூக்கு தண்டனை கொடுப்பாங்க.. அப்புறம் நம்ம தமிழிசை சுனா சானா விடம் சொல்லி அவர் மோடியிடம் சொல்லி எல்லாரும் விடுதலை ஆவாங்க. அதுக்கு அப்புறம் நானே.. "ஜூம்லா ஸ்பெஷல்" என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுறேன்.

    ReplyDelete
  2. அய்யோ டா நான் கூட உண்மையோ என்று,,,,,, ம்கூம்,

    ReplyDelete
  3. ஹாஹாஹா! காலத்துக்கேற்ற நகைச்சுவை! நம் மண்ணில் நடந்தாலும் நடக்கும்!

    ReplyDelete
  4. இப்படி நடந்தாலும் நடக்கலாம்!

    ReplyDelete
  5. ஹஹ்ஹஹாஹ்ஹஹ் செம நக்கல் தமிழா...ரொம்பவே ரசித்துச் சிரித்தோம்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.