Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
17 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அந்த பள்ளி அறையில் பிடிவாதம் பிடித்து சாதித்துக் கொண்டீர்கள் சரி ,மற்றொரு பள்ளி அறையில் உங்கள் பாச்சா பலித்ததா என்பதையும் சொன்னால்தானே ,உங்க குணத்தைப் பற்றி நாங்க முழுசா புரிஞ்சுக்குவோம்?
ReplyDeleteத ம 1
இதை உங்கள் அனுபவப் பதிவு என்பதை விட மிக நல்ல பதிவு என்றுதான் நாங்கள் சொல்லுவோம்! personal ஆகப் பார்க்காமல் subject ஆகப் பார்த்தோம், எந்த ஒரு ஆசிரியரும் எந்த ஒரு மாணவரையும் வற்புறுத்திப் படிக்கவைக்கக் கூடாது, படிக்க வைக்கவும் முடியாது. அது பாடத்தின் மேலும்,ஆசிரியரின் மேலும்,ஏன் பள்ளியின் மேலும் வெறுப்பதைத்தான் வளர்க்கும். 2. மனப்பாடம் என்பதை விட அதைப் புரிந்து படித்து மனதில் நிறுத்தி வைத்தால் மட்டுமே சிறப்பு நாம் கற்பது மறக்காமல் இருக்கவும் செய்யும், புரிந்து படித்தால் சிந்திக்கும் ஆற்றலயும் வளர்க்கும். மனப்பாடம் ஜஸ்ட் மார்க் வாங்க மட்டுமே. நமது கல்வித் திட்டம் அதை மட்டுமே செய்கின்றது! சிந்திக்கத் தூண்டுவதில்லை! எனவே நல்ல, உண்மையான ஆசிரியர் மட்டுமே அதைச் செய்ய முடியும்!
ReplyDeleteபரவால்ல உங்க வாத்தியார் உங்கள அடிச்சு, வெளில முட்டி போட வைக்கலயே! ஆசிரியரை உணர வைத்ததற்கு பாராட்டுக்கள்!
இந்த பதிவின் மூலம் தாங்கள் சொல்ல வரும் நீதி!?
ReplyDeleteநீங்க அப்பவே அப்படியா!?
ReplyDeleteமுருங்கையை ஒடிச்சு வளர்க்கனும். பிள்ளைகளை அடிச்சு வளர்க்கனும்ங்குறதை உங்கம்மாக்கு தெரியல போல! எனக்கு மட்டும் நீங்க மகனா இருந்திருந்தால் அடிச்சு வளர்த்திருப்பேன்.
ReplyDeleteசகோ, அந்த கவலை உங்களுக்கு எதுக்கு. அந்த வேலையை தான் அவருடைய மனைவி கையில் புரிக்கட்டையை வச்சு பின்னு,பின்னுன்னு பின்னூராங்களே. என்னா!! காலம் கடந்த செயல்.
Deleteஅவ்ளவ் அடியையும் வாங்கியும்கூடத்தான் அடங்காம திரியுறாரே!
Deleteஆஹா! வாத்தியாருக்கே இந்த நிலமையா!!!
ReplyDeleteஆனால் இப்போ நிலமை தலைகீழ் போலிருக்கே.....:)) பூரிக்கட்டை பறந்து வந்துகிட்டுருக்கு சகோ....
வாத்தியாருக்கே பாடம் கற்றுக் கொடுத்தீர்களா? ஹா...ஹா...ஹா..
ReplyDeleteபிடிவாதம் தளராத தங்கள் உளப்பலத்தைப் பாராட்டலாம்.
ReplyDeleteஅவர் பிடிவாதம் பிடித்து சாதிக்க முடியவில்லை! ஆனால் நீங்க பிடிவாதம் பிடிச்சு சாதிச்சிட்டீங்களே!
ReplyDeleteநல்லாத்தான் பிடிச்சு இருக்கீங்க... வாதத்தை....
ReplyDeleteஎனது ''ஹிந்தமிழ்'' படிக்கலாம் வாங்க...
உங்களுடைய பிடிவாத குணத்தை பற்றி தான் எனக்கு முன்பே தெரியுமே. கடந்த தேர்தலில் மோடியும் அவரது கட்சியும் அபார வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தே, நீங்கள் அவரை தாக்கி எழுதிக்கொண்டே அல்லவா இருந்தீர்கள்...
ReplyDeleteஎன்ன பொறுத்தவரை மற்றவர்கள் (பெற்றோர், ஆசிரியர்கள்) பிடிவாதத்தால் தான் நான் படித்தேன். அவர்கள் மட்டும் என்னிடம் கண்டிப்பான பிடிவாதம் இல்லாமல் இருந்து இருந்தால்.... நினைக்கவே பயமாக உள்ளது.
ReplyDeleteஆசிரியராகப்பட்டவர் மாணவரை தட்டிக் கொடுத்து படிக்க வைக்க வேண்டுமே ஒழிய வற்புறுத்திப் படிக்க வைக்கக்கூடாது என்பதை எடுத்துக் காட்டிட்டீங்க தல...
ReplyDeleteட்யூஷன்ல சேந்துடு பாஸ் மார்க் போடறேன்னு சொல்லாம அங்கேயே இருந்து படிக்க சொன்ன வாத்தியார் நல்ல வாத்தியாராத்தான் தெரியறார். கட்டாயப் படுத்தி படிக்க வைக்க முடியாதுங்கறது உண்மைதான். ஆனா மதுரைத் தமிழனைத் தவிர அத்தனை பேரையும் படிக்க வச்சுட்டாரே.
ReplyDeleteநான் புடிச்ச முயலுக்கு மூனே கால்ன்னு சொல்லுற முட்டங்களை
ReplyDeleteஅப்படியே தான் விட்டுடனும்.
“அவர்கள் உண்மையாக“ தானே “எண்ணி“ப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு.