Related Posts
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
கலைஞர் பாணியில் கேள்வி பதில்கள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நல்லா கேட்டீர்...! அம்(மா)மன் படம் போட்ட பனியன் போட்டதோடு பொன்.ரா.கி வாயை வேற கிழிச்சி... என்ன வேலை இதெல்லாம்...? ஹா... ஹா... அதுசரி எப்பிடி இருந்த அவரு இப்படியாயிட்டாரு...? தலைய ' தல' உடம்பிலயாவது வைக்க கூடாதா? இப்படி ஓம குச்சி உடம்புல பிக்ஸ் பண்ணிட்டீரே..?!
ReplyDeleteஅப்புறம் பாஸ் இந்த ஆ.வி ஜு.வி யிலிருந்து ஒரே போன்... உங்களுக்குதான் மதுரை தமிழனை தெரியுமே அவரை கொஞ்சம் இங்க அனுப்பி வைங்கன்னு...!
நான் யாரையும் கிழிக்கலைங்க.... அவங்க ப்ளிக்கா சொன்ன கருத்துக்கு என் மனதில் பட்ட கருத்துகளை சொல்லி வரேனுங்க அவ்வளவுதான்
Deleteஅவங்க அனுப்பி வைக்க சொன்னது என்னை இல்லைங்க மதுரைத்தமிழனை அதாவது விஜயகாந்த், அழகிரியைங்க...
ஆமா ரொம்ப சீரியஸா பதில் சொல்லிட்டிங்களாக்கும்...வெவ்வவ்வே... நான் கிழிச்சதா சொன்னது உங்க எழுத்தை இல்ல... படத்துல வாயை கிழிச்சி வேல் குத்தியிருக்கீங்களே அதை... என்னோட கமெண்ட் மொத்தம் உங்க படக்கலவை பற்றித்தான்பா..! ஜூவி .. ஆ.வி.. கூட இதுக்குத்தான் கூப்பிட்டாங்க... என்னமா கலக்குறார்னு சொல்றாங்கப்பா..!
Deleteசூட்டோடு சூட்டாக
ReplyDeleteசூடான அரசியல் விமர்சனம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நான் எழுதியதை சூட்டோடு சூடாக படித்து கருத்து சொன்னமைக்கு மிகவும் நன்றிங்க
Deletetha.ma 2
ReplyDeleteஅமரிக்காவில் இருந்தாலும், இந்திய அரசியலைக் கூர்ந்து கவனித்து எழுதும் அரசியல் விமர்சனம் அருமை!
ReplyDeleteஉங்கள் திறமை பாராட்டத் தக்கது!
த.ம 3
நீங்க இந்தியா வந்தால் கைமாதான்!!
ReplyDeleteரெண்டு தேசியக்கட்சிகளும் மாநில தலைமையை தேர்வு செய்யும்போது கணக்கில்கொள்ளும் மிக முக்கிய தகுதி "தானாக சிந்திக்கக்கூடாத"வராக இருக்கவேண்டும் என்பது. பிறகு அவர்கள் இ(எ)ப்படித்தான் சிந்தித்து முத்துக்களை உதிர்ப்பார்கள்!?
ReplyDeleteஉங்களுக்கு ரொம்பவே தைரியம் ஐயா. உங்களின் அரசியல் விமர்சனத்தை தொடருங்கள் . நன்றி
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
ReplyDeleteஇந்திய அரசியல் விடயங்களை மிக அழகாக கூர்ந்து கவனித்து தங்கள் பாணியில் நக்கலுடன் தந்த விதம் மிக அருமை. படமும் நீங்கள் கூறும் கருத்துக்கும் வலு சேர்த்துள்ளது. மிகச் சிறப்பான சிந்தனை தங்கள் படம் தெரிவிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
:))))))))))))))))))))
ReplyDeleteசூடான அரசியல் பகிர்வு....
ReplyDelete