Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு &nb...Read more
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
இந்தியாவில் 'மாயைக்கு" அடிமையானவர்களுக்கும் விவேகமானவர்களுகிடையேயான போராட்டம்
இந்தியாவில் 'மாயைக்கு" அடிமையானவர்களுக்கும் விவேகமானவர்களுகிடையேயான போராட்டம் எப்படி குடி...Read more
கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி.
கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி. விஜய்டிவியின் சூப்பர் சிங்கர்என்ற டிராமா என்ற பதி...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சட்டம் ஒரு இருட்டறைங்கோ!
ReplyDeleteஎன்ன சொல்வதென்று தெரியவில்லை! எது நீதி என்றும் புரியவில்லை! நீங்கள் எனது தளத்திற்கு வரமாட்டீர்கள் என்று தெரியும்! இன்று சோனியா உலகின் பணக்கார தலைவர்களில் எலிசபெத் ராணியை மிஞ்சி விட்டார் என்று ஹபீங்டன் போஸ்ட்டை மேற்கோளிட்டு தினமலர் வெளியிட்ட செய்தியை பகிர்ந்துள்ளேன்! அப்படியே காப்பி செய்யவில்லை என் பாணியில் எழுதியுள்ளேன்! இந்த ஹபீங்க்டன் போஸ்ட் நம்பகமான தளமா? நீங்கள் அமெரிக்க வாசி என்பதால் இதைப்பற்றி உங்கள் தளத்திலோ அல்லது என் தளத்தில் பின்னூட்டத்திலோ தெரிவித்தால் மகிழ்வேன்! நன்றி!
ReplyDeletekodumaithaanga...
ReplyDeleteஒரு சமயம் காவி கட்டிக்கொண்டு
ReplyDeleteகொலை செய்தால் அரசாங்கம் விட்டுவிடுமோ என்னவோ...
சாட்சியத்தை மாத்திச் சொல்லலைன்னா ஆசிட் தொட்டியில் போடுவதாக மிரட்டியது யார்? மடத்தைச் சார்ந்தவ்ர்களா? இல்லைவேறு யாராவதா? சாட்சிகளை மிரட்டி இப்படி இப்படி சாட்சி சொல்ல வேண்டும் என்று முன்பே மிரட்டி வைக்கப் பட்டவர், ஒரு வேளை மனம் இடங்கொடாமல் மாற்றிச் சொன்னாரோ?முதலில் வழக்கைத் தொடர்ந்த போலீஸ் அதிகாரி மரண மடைந்து விட்டார் என்றும் படித்த நினைவு. ஏதோ ஆசுபத்திரி விவகாரத்தில் விட்டுக் கொடுக்காததால் பழி வாங்கப் படுகிறார் என்றும் கூட படித்த நினைவு. எது எது உண்மையோ அது கண்ணாமூச்சி காட்டுகிறது என்று தோன்றுகிறது. நேரங்கழித்து வந்தாலும் உண்மை நிலை நாட்டப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்தான் குற்றவாளி என்பது அதைச் செய்தவருக்கே தெரியும். ஹேஷ்யங்கள் திசை திருப்பிவிடக் கூடும் என்றும் நினைக்கிறேன்.
ReplyDelete