Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
கடலுக்கடியில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கண்டுபிடிப்பு
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
யாரங்கே யாரோ ஒருத்தன் இன்னும் டாஸ்மாக் பக்கம் போகாம இருக்கண்டோய் அவன அமுக்கு முதல்ல டாஸ்மாக் நிறுவனம் என்னய்யா பண்ணுது
ReplyDeleteயாரங்கே டாஸ்மாக் புதிய கிளைகள் உடனே துவங்குங்கள் தெளியத் தெளிய ஊத்திக் கொடுங்கள் யார்கிட்ட எங்க கிட்டேயாவா
யாரங்கே மிட்னைட்டு படங்களை டி வி சேனல் எல்லாம் இன்று முதல் பகலிலும் போடச் சொல்லுங்கள் இன்று முதல் A சர்டிபிகேட் படங்களுக்கு வரியில்லை
ஆமாடி எப்படியோ இன்னைக்கி தப்பிச்சாச்சு அப்பாடி கொஞ்சம் கேப்பு விட்டா என்னமா யோசிக்கிறாங்க உடக்கூடாது உட்டா அப்புறம் நாம எங்க போறது நம்ப பிழைப்பு என்னாகிறது
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
நானும் ஜெயிலுக்கு போறேன் பார்த்துக்குங்க நானும் ரவுடிதான்
ReplyDeleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteபடிக்கும் காலத்தில் (திண்டுக்கல் அப்போது மதுரை மாவட்டத்தில் இருக்கிறது) நான் மதுரைக்காரன் என்று வீராப்பாக அலைந்ததுண்டு... "அன்புடன் மதுரைத்தமிழன்" - இதனால் தான் சின்ன கோபம்... அட நம்மூர்க்காரர்... (அந்த பதிவில் எல்லாம் சொல்லி விட்டு "இப்படி எல்லாம் இருக்கிறதே... நம் நாடு எப்படி முன்னேறும்...?" என்று ஒரு வரி குறிப்பிடாதது)
வேண்டாம்... பழசே வேண்டாம்... (பிரிந்த குடும்பங்கள் இணையும் போது மீண்டும் பழசை யாராவது நினைத்தால் கூட, மறுபடியும் நிரந்தர பிரிவு வரும்... அது வேறு சொந்தக்கதை)
ஏனென்றால் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பின் பதிவு (சந்தோசப்படும் பெயர் எது...?) எழுத வைத்ததே மதுரையில் நண்பனின் சந்திப்பு தான்... அதுவும் 35 வருடங்கள் கழித்து... அவனுடன் பலவற்றை உரிமையுடன் விவாதித்தாலும் சிலவற்றை மட்டும் தான் பதிவில் சொன்னேன்... அப்படி உங்களையும் நினைக்காதது... எனது தள முகப்பில் "வாருங்கள் நண்பர்களாவோம்" என்ற வரிகள்... யோசித்துப் பார்த்தால்... இதுவரை எழுதிய பதிவுகளுக்கு ஒரு அர்த்தம் வேண்டுமென்றால்...
தவறு என் (புரிந்து கொள்ளாமல் அவசர கோபம்) மீது தான்... மன்னிக்கவும்... (வருண் அவர்களுக்கும்)
ஊருக்கு வாங்க... ஜமாச்சிடுவோம்... நன்றி... நன்றி...
அது சரி அப்ப எங்களை கழட்டி விட்டிடிங்க பாத்திங்களா தனபாலன் சார் ,
Deleteஒகே உங்களுக்கும் பிரியாணி கண்டிப்பாக உண்டு
Deleteதனபாலன் புரிந்து கொண்டாலே போதுமப்பா..அதற்காக மன்னிப்பு என்று பெரும் வார்தைகளை உபயோகிக்க வேண்டாம் நன்றி
Deleteநம்மளை வச்சி காமெடி கீமடி பண்ணிட்டாரோ?
ReplyDeleteதனபாலன் அவர்களால் நீண்ட நேரம் கூட கோபத்துடன் இருக்க முடியாது. குறள்வழி நடப்பவர் என்பதை நிருபித்துவிட்டார்.மதுரைத் தமிழனின் கோபமும் அப்படியே!உடனே மறந்து விடுபவர் என்பதை வேறொரு பதிவில் கண்டிருக்கிறேன்.
நன்றி
எங்கள் இருவரையும் புரிந்து கொண்டதற்கு நன்றி... எங்களிடையே கருத்து பறிமாற்றங்களினால் ஏற்பட்ட உஷ்ணமே தவிர தனிப்பட்ட முறையில் எந்த வித விதர்ப்பமோ கோபமோ இல்லை. தனபாலனை ஒரு நல்ல பதிவாளராகவும் நல்ல மனிதராகவும் உள்ளவர் என்பதை பதிவுகளை படிப்பதின் மூலம் அறிந்து இருக்கிறேன் ஆனால் எங்கள் இருவரின் இந்த வாதங்களுக்கு பிறகு நான் அவரை இன்னும் நெருங்கி அவர் எனது நல்ல நண்பரில் ஒருவராக மாறிவிட்டார் போலத்தான் உணர்கிறேன்
Deleteஎனக்கு இந்த உலகத்தில் எதிரிகள் என்று யாரும் கிடையாது ஒரே ஒருத்தரை தவிர.. அந்த எதிரி என் மனைவிதான் அது எல்லா நேரத்திலும் அல்ல அது அவள் பூரி கட்டை கையில் எடுக்கும் போது மட்டும்தான்
அங்கேயும் அப்படித்தானே...? இங்கே உதவி செய்ய கூட என் பொண்ணும்... ஹிஹி...
Deleteவைகோ ஐயா, மஞ்சுசுபாஷினி அம்மா - இவர்களின் பின்னூட்டத்தை ரசிக்கலாம்...
ராமானுசம் ஐயா, ரமணி ஐயா பின்னோட்டம் - ஊக்க மருந்து...
சிலரை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன்... எதோ சொல்லனும்னு நினைச்சேன்...
பல திரட்டிகள் வருவதில்லை... சிலது மால்வேர் பரப்புகின்றன...
நிறைய நண்பர்கள், தங்கள் தளத்தில் எடுக்க வேண்டும் என்று ஒரு சிறு வேலை கொடுத்துள்ளார்கள்... (விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan) இங்கு அதிக மின்வெட்டு... அதனால் ஜூட்...
சர்தான் கடவுளையும் விடகூடாதுன்னு முடிவு பண்ணியாச்சி
ReplyDeleteமிகவும் ரசித்தோம்! ரசிக்கின்றோம்.!!!!
ReplyDelete