Related Posts
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " இப்படியும் இருக்கலாமோ ?
ReplyDeleteமனிதன் மனிதானாக இருந்தாலே போதும் தெய்வமாக மாற வேண்டாம்...மனிதன் தெய்வமாக மாறும் போது அவர் இந்த உலகத்தில் இருந்தே போயிருப்பார்
Deleteஒரு சாரார் புனிதமாக நினைக்கும் விசயத்தில் இதுபோன்று செய்யும் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.ஒழிக்கப்பட வேண்டியது.
ReplyDeleteமத நம்பிக்கை உள்ளவர்கள் திமுக கட்சிகாரர்களாக கூட இருக்கலாம் ஆனால் இந்த மாதிரி செய்பவர்கள் கண்டிக்கப்பட கூடியவர்களே இதை தலைவர்கள் ஆதரிக்க கூடாது என்பதுதான் என் கருத்தும் கூட
Deleteவணகக்ம் சகோ,
ReplyDeleteநல்ல பதிவு. நாயக வழிபாடு என்பது தமிழர்களுக்கு,ஏன் இதர இந்தியர்களுக்கும் புதிது அல்லவே. உலகின் பல பகுதிகளிலும் உண்டு சுட்டி பாருங்கள்!!!!!!!.
http://en.wikipedia.org/wiki/Imperial_cult
An imperial cult is a form of state religion in which an emperor, or a dynasty of emperors (or rulers of another title), are worshipped as messiahs, demigods or deities.
அரசர்களை அவதாரமாக காட்டி வழிபட்டு உருவானதே மதங்கள். கடவுள் இல்லை என்ற புத்தரும் விஷ்னுவின் அவதாரம் ஆகவில்லையா?. ஐயப்ப வழிபாட்டின் வரலாறு கூட அரச வழிபாடுதான்.
ஆதி சங்கரர் கூட சிவன் அவதாரம் என்கிறார்கள். முந்தைய காஞ்சி சந்திர சேகர் முதல்,இன்றைய ஜெயேந்திரன் வரை தொடர்கிறதா என சரியாக தெரியவில்லை!! உங்களுக்கு தெரியலாம்!!! காஞ்சி மடமே சங்கராச்சாரி மடம் இல்லை எனவும் சொல்கிறார்கள்!!!
அக்பரையும் அவதாரம் என்றார் அவன் புகழ் பாடிய மதப் புரோகிதர்!!!
ஆகவே இது புதிதில்லை.இதர கட்சிகளிலும் நாயக வழிபாடு ,அதிமுக உட்பட உண்டு .ஆனால் நாத்திகம் பேசிய திராவிட பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி பலலை இளிப்பதுதான் கொடுமை!!
பெரியார் கூட மதம் சீர்திருத்த வந்த அவதாரம் ஆகிவிடலாம் ஹி ஹி!!!
நன்றி!!!
பலருக்கு நாயக வழிபாடு தேவைபடுகிறது.எமது உயிரினும் மேலானவரே என்று ஸ்டாலினை முருக கடவுளாக்கி பார்க்கிறாங்க.
ReplyDeleteஊருக்கு உபதேசம் செய்பவர்கள் , தாங்கள் அதன்படி நட்க்கின்றோமா என்று பார்க்க வேண்டும் .
ReplyDeletesuper
ReplyDeleteஅண்ணே இதெல்லாம் பதவிக்காக செய்யுறது
ReplyDeleteவாழ்க பகுத்தறிவு
ReplyDelete