Friday, March 22, 2013


(Click image for larger version)





தமிழ் மாணவர்களின் ஈழப் போராட்டத்திற்கான முழக்கங்கள் (உங்கள் பார்வைக்கு )








அன்புடன்
மதுரைத்தமிழன்
22 Mar 2013

6 comments:

  1. மாணவர்கள் ஒன்று பட்டால் புதிய உலகையே படைப்பார்கள்..!

    ReplyDelete
  2. செம காமடியானவை. இது தவிர பொருளாதார தடை விதி, இந்தியா கொடுக்கும் வீடு வேண்டாம் நாடு வேண்டும் என்பதெல்லாம் இலங்கை தமிழர்கள் அறிந்தால் ரொம்ப வருத்தபடுவாங்க. நேரில் போய்வந்தவன்னென்ற முறையில் சொல்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல முழக்கங்கள்! நன்மை விரைவில் நடக்கட்டும்!

    ReplyDelete
  4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    ReplyDelete
  5. போராட்டத்தில் தென்படும் வேகம், போராடுவோரின் விவேகத்தில் இல்லை. புரிதல், யதார்த்த அரசியல், நீண்ட வேலைத்திட்டம் ஏதுமில்லை, எளிய முறையில் கான்வாஸ் செய்தமை மட்டும் வெற்றி. ஏனையவை சொல்லும்படி இல்லை.

    ReplyDelete
  6. சகோ இக்பால் செல்வன் எளிய முறையில் கான்வாஸ் செய்தவை வெற்றி என்று பிரசாரத்தை தானே குறிப்பிட்டீர்கள். இதில் என்ன பிரசாரம் செய்ய இருக்கிறது. இனவெறி. ஆசிய பின்தங்கிய நாடுகளில் இனவாத சிறு பொறியை பற்றவைத்தால் போதும் அது காட்டு தீ போல வேகமாக பரவும். இது போதாது என்று ஈழத்தில் நடந்த தமிழின படுகொலை....என்று ஆபிரிக்காவில் இறந்து கிடந்த உடல்களின் படங்களை காட்டி உணர்ச்சி ஏற்றுகிறார்கள்.
    http://goo.gl/4PO22

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.