Wednesday, July 27, 2011


இந்திய குழந்தைகளை  அமெரிக்கர்கள் வெறுப்பது ஏன்?



தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த சங்கர சுப்புரமணியன் என்ற மாணவன் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தான். புதிதாக வந்த அந்த மாணவனை வகுப்பிற்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு  டீச்சர் இன்று நாம் அமெரிக்க வரலாற்றைப் பற்றி படிப்போம் என்றூ சொன்னார்.

பாடத்தை ஆரம்பிக்கும் முன் நான் சில வரலாற்று சம்பந்தமாக சில கேள்விகளை கேட்டுவிட்டு அதன் பின் பாடத்தை நடத்துகிறேன் என்று சொல்லியவாறு கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.



'Give me Liberty , or give me Death'?" என்று சொன்னது யார்? என டீச்சர் கேட்டார்?

அனைத்து மாணவர்களும் அமைதியாக இருக்க, சங்கர சுப்புரமணியன் மட்டும் கையை தூக்கி அதை சொன்னது 'Patrick Henry, 1775" என்றான்.



அவனை பாராட்டிய டீச்சர் அடுத்த கேள்வியை கேட்டார்.

Government of the People, by the People, for the People, shall not perish from the Earth'' என்று சொன்னது யார்? என்ற அடுத்த கேள்வியை கேட்டார்.

மீண்டும் வகுப்பில் அமைதி நிலவியது. இந்த முறையும் சங்கர சுப்புரமணியன் மட்டும் கையை தூக்கி அதை சொன்னது Abraham Lincoln , 1863' என்றான்.


உடனே டீச்சர் வகுப்பில் உள்ள மாணவர்களை பார்த்து சொன்னார். உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா புதிதாக இந்தியாவிலிருந்து வந்த மாணவன் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்கிறான் உங்களுக்கு இது கூட தெரியவில்லையே என்று கேட்டார்.



அப்போது வகுப்பின் கடைசியில் இருந்த மாணவன் ஒருவன் 'F ___ the Indians, என்று சிறிது சத்தமாக சொன்னான்.

அதை கேட்ட டீச்சர் கோபமாக யார் இதை சொன்னது என்று வகுப்பை பார்த்து கேட்டார். உடனே சங்கர சுப்புரமணியன்  கையை தூக்கி அதை சொன்னது 'General Custer, 1862 என்று சொன்னான்.

அதை கேட்ட இன்னொரு மாணவன் சொன்னான் I'm gonna puke.'

அதை கேட்ட டீச்சர் மிகவும் கோபமாகி இது ரொம்ப ஒவரா இருக்கு ஒழுங்காக சொல்லுங்க யார் இதை சொன்னது என்று மிரட்டினார்


சங்கர சுப்புரமணியன்  கையை தூக்கி அதை சொன்னது 'George Bush to the Japanese Prime Minister, 1991.' என்றான்
இதை கேட்டு மேலும் கோபமான இன்னொரு மாணவன் Oh yeah? Suck this என்று கிண்டலாக கத்தினான்.

சங்கர சுப்புரமணியன்  கையை  வேகமாக  கையை அசைத்து  அதை சொன்னது ''Bill Clinton, to Monica Lewinsky,1997'  என்று சொன்னான்.



இதை கேட்ட இன்னொரு அமெரிக்க மாணவன் மிகவும் கோபம் கொண்டவாறு You little ****. If you say anything else, I'll kill you. என்று கத்தினான்.
அதை கேட்ட சங்கர சுப்புரமணியன்  மிக சந்தோஷமாக அடித் தொண்டையில் இருந்து கத்தி  அதை சொன்னது Michael Jackson to the child witnesses testifying against him, 2004.' '  என்று சொன்னான்.

மாணவர்களின் இந்த செயல்களை கண்ட டீச்சர் மயக்கமுற்று தரையில் விழுந்தார் உடனே மாணவர்கள் எல்லோரும் டீச்சரை சூழ்ந்து கவலையோடு பார்த்து கொண்டிருந்த போது ஒருவன்  'Oh ****, we're screwed! சொன்னான்.

உடனே சங்கர சுப்புரமணியன் இதை சொன்னது  Lehmann Brothers, November 4th, 2008'. என்று நினைக்கிறேன் என்றான்.


மக்காஸ் இப்ப சொல்லுங்க  ஏன் அமெரிக்கர்கள் இந்திய குழந்தைகளை  வெறுக்கமாட்டார்கள் என்று?



வழக்கம் போல நான் படித்த ஜோக்கை எனது வழியில் தந்துள்ளேன். அது போல என் தளத்தில் வரும் படங்களை கூகுலில் இருந்து எடுத்து என தளத்திற்கு ஏற்றவாறு மாறுதல் செய்துள்ளேன்.



படிக்க..சிரிக்க..சிந்திக்க எனது தளத்திற்கு மீண்டும்  வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.






21 comments:

  1. சாந்தி மேடம் இனிய காலை வேளையில் உங்களை(புன்னகை தேசத்தையே) சிரிக்க வைத்ததில் எனக்கு சந்தோஷம். பாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  2. அடப்பாவிகளா இப்படி தான் இந்திய குழந்தைகள் அமெரிக்காவில் இருக்காங்களா?? செம.

    ReplyDelete
  3. இந்திய ரத்தம், நல்லா மனப்பாடம் செய்து கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கும், அமேரிக்கா குழந்தை ஒண்ணுமே தெரியாது என்றாலும் புதுசா எதையாச்சும் கண்டுபிடிக்கும். இந்தியாக்காரன் எங்க போனாலும் அடிமை வேலைதான் செய்கிறான், புதுசா எதையாச்சும் கண்டுபிடிக்கிறானா?

    ReplyDelete
  4. ha ha ha good one ....funny too... studying and vomiting dont make indian children genius

    yours lovingly
    gonzalez

    http://funny-indian-pics.blogspot.com

    ReplyDelete
  5. அருமை அருமை
    இப்படி விஷய ஞானத்தோடு கூடிய
    நகைச்சுவையப் படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை!

    நம் குழந்தைகள் அமெரிக்காவிற்கே கற்று கொடுப்பவர்கள்..அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்..
    இதையும் பார்க்கவும்
    http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

    ReplyDelete
  7. @அமுதா கிருஷ்ணா, இப்படி அசடாகவும் இருக்கிறார்கள் அதே நேரத்தில் வெகு ஸ்மார்ட்டாக வும் இருக்கிறார்கள்

    ReplyDelete
  8. @தோழன் மபா உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. @ஜெயதேவ் தாஸ் நீங்கள் சொல்வதிலும் சில உண்மைகள் உண்டு. எல்லா இனத்திலும் திறமையானவர்கள் உண்டு

    ReplyDelete
  10. @Gonzalz நீங்கள் சொல்வதிலும் சில உண்மைகள் உண்டு

    ReplyDelete
  11. @அமைதிசாரல் உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. @ரா.ராஜ் குமார் நம்ம குழந்தைகள் ஸ்மார்தான் அதே போல அமெரிக்க குழந்தைகளிலும் ஸ்மார் குழந்தைகளும் உண்டு எனபதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் நண்பரே. கண்டிப்பாக உங்கள் தளம் சென்று பார்க்கிறேன் நண்பா

    ReplyDelete
  13. @ரமணிசார் :ரமணி சார் வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் இருந்து நாம் கற்க வேண்டிய நல்ல பழக்கங்கள் உண்டு. உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது முகம் தெரியாத நபர்களை கூட பாராட்டி பேசுவது. நல்ல பழக்கம் ஐயா.

    ReplyDelete
  14. உங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நான் கேட்காமலேயே கருத்துக்களை அள்ளி தந்து என்னை சந்தோசப்படுத்தியற்கு மீண்டும் எனது நன்றிகள் இது ஒரு இன்ப அதிர்ச்சி எனக்கு. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அன்புடன் வணக்கம் நண்பரே.
    சபாஷ்

    ReplyDelete
  16. சங்கரன் கோவிலில் இருந்து வருகை தந்த hamaragana' ஐயா அவர்களே வணக்கம். ஆடித் திருவிழா எப்படி இருந்தது. எனது உறவினர்கள் பலர் இன்னும் சங்கரன் கோவிலில்தான் வசிக்கிறார்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. அன்புடன் வணக்கம் நண்பரே
    ஆடி திரு விழா இனிமேல்தான் . 1st .august.. கொடி ஏற்றம் 11th.நாள் .தபசு
    வருகை தாருங்கள் .வரவேற்க காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  18. அருமையான விஷயஞானமுள்ள சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.